புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்
Page 1 of 1 •
பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வரும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை, பல் நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இம்மாதம், 24ம் தேதி, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கோர்ட் தீர்ப்பு வந்த உடனே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் துவங்கினர்.
திடீர் துவக்கம் :
இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று காலை, 10:00 மணியளவில், புதிய தலைமைச் செயலக கட்டட, "ஏ' பிளாக்கின் தரைதளத்தில் உள்ள, அறை எண் - 4 மற்றும் 5ல், பல்நோக்கு மருத்துவமனையின், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இதயவியல், நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தநாள சிகிச்சை பிரிவு, நரம்பியல் மற்றும் இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை பிரிவு, நுண் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை துவக்கப்படும்.மூன்று மாதத்திற்குள், உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படும் என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நோயாளிகள் இல்லை :
திடீரென துவக்கப்பட்டதால், புறநோயாளிகள் பிரிவிற்கு, நேற்று அதிகளவில் நோயாளிகள் வரவில்லை. சிகிச்சைக்கு வந்தவர்களை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பானு, தண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய, ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்தனர்.நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் பணியில் இருந்தனர்." தினமும் காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, இப்புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும்.நரம்பு மற்றும் இதய கோளாறுகள் குறித்த, மருத்துவரின் ஆலோசனையை பெற நோயாளிகள் இங்கு வரலாம்' என, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா தெரிவித்தார்.
வசதி இல்லை :
டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை என்ற அறிவிப்புடன், கட்டப்பட்டு வரும், பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கப்பட்ட, புறநோயாளிகள்பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியாக தான் காட்சி அளித்தது.இங்கு, ஈ.சி.ஜி., கருவியை தவிர, இதயவியல், நரம்பியல் சிகிச்சைக்கு தேவையான எந்த உபகரணங்களையும் நேற்று காண முடியவில்லை. "பல்நோக்கு மருத்துமனையில், அரசு மருத்துவமனைகளைவிட நவீன சிகிச்சை கிடைக்கும் என எண்ணி ஏமாந்து போனதாக' நேற்று கிகிச்சைக்கு வந்தோரில் பலர் தெரிவித்தனர்.இம்மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வருவோரை, தற்போதைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்க முடியாது. இந்நிலையில், மேல்சிகிச்சை தேவைப்படுவோரை, பிற அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைப்பதால், நோயாளிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்.
அவசரத்திற்கு காரணம்:
புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவசர கதியில், புறநோயாளிகள் பிரிவை துவங்க வேண்டுமா என்ற கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.புதிய தலைமை செயலத்தை, மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு, ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுப்ரீம் கோர்ட்டில்இன்று விசாரணை:
இதற்கிடையே, "தலைமைச் செயலக கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது' என்ற சென்னை ஐ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மனுதாரர் ஆர். வீரமணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் அனில் ஆர் .தாவே, விக்ரமஜித் சென் அடங்கிய "பெஞ்ச்' முன், இன்று நடைபெறுகிறது.
நன்றி:தினமலர்
சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை, பல் நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இம்மாதம், 24ம் தேதி, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கோர்ட் தீர்ப்பு வந்த உடனே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் துவங்கினர்.
திடீர் துவக்கம் :
இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று காலை, 10:00 மணியளவில், புதிய தலைமைச் செயலக கட்டட, "ஏ' பிளாக்கின் தரைதளத்தில் உள்ள, அறை எண் - 4 மற்றும் 5ல், பல்நோக்கு மருத்துவமனையின், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இதயவியல், நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தநாள சிகிச்சை பிரிவு, நரம்பியல் மற்றும் இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை பிரிவு, நுண் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை துவக்கப்படும்.மூன்று மாதத்திற்குள், உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படும் என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நோயாளிகள் இல்லை :
திடீரென துவக்கப்பட்டதால், புறநோயாளிகள் பிரிவிற்கு, நேற்று அதிகளவில் நோயாளிகள் வரவில்லை. சிகிச்சைக்கு வந்தவர்களை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பானு, தண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய, ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்தனர்.நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் பணியில் இருந்தனர்." தினமும் காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, இப்புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும்.நரம்பு மற்றும் இதய கோளாறுகள் குறித்த, மருத்துவரின் ஆலோசனையை பெற நோயாளிகள் இங்கு வரலாம்' என, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா தெரிவித்தார்.
வசதி இல்லை :
டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை என்ற அறிவிப்புடன், கட்டப்பட்டு வரும், பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கப்பட்ட, புறநோயாளிகள்பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியாக தான் காட்சி அளித்தது.இங்கு, ஈ.சி.ஜி., கருவியை தவிர, இதயவியல், நரம்பியல் சிகிச்சைக்கு தேவையான எந்த உபகரணங்களையும் நேற்று காண முடியவில்லை. "பல்நோக்கு மருத்துமனையில், அரசு மருத்துவமனைகளைவிட நவீன சிகிச்சை கிடைக்கும் என எண்ணி ஏமாந்து போனதாக' நேற்று கிகிச்சைக்கு வந்தோரில் பலர் தெரிவித்தனர்.இம்மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வருவோரை, தற்போதைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்க முடியாது. இந்நிலையில், மேல்சிகிச்சை தேவைப்படுவோரை, பிற அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைப்பதால், நோயாளிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்.
அவசரத்திற்கு காரணம்:
புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவசர கதியில், புறநோயாளிகள் பிரிவை துவங்க வேண்டுமா என்ற கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.புதிய தலைமை செயலத்தை, மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு, ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுப்ரீம் கோர்ட்டில்இன்று விசாரணை:
இதற்கிடையே, "தலைமைச் செயலக கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது' என்ற சென்னை ஐ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மனுதாரர் ஆர். வீரமணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் அனில் ஆர் .தாவே, விக்ரமஜித் சென் அடங்கிய "பெஞ்ச்' முன், இன்று நடைபெறுகிறது.
நன்றி:தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்ன தான் நடக்கிறதோ ???????
ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????
ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
அதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
[quote="ஹர்ஷித்"]பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வரும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை, பல் நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இம்மாதம், 24ம் தேதி, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கோர்ட் தீர்ப்பு வந்த உடனே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் துவங்கினர்.
திடீர் துவக்கம் :
இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று காலை, 10:00 மணியளவில், புதிய தலைமைச் செயலக கட்டட, "ஏ' பிளாக்கின் தரைதளத்தில் உள்ள, அறை எண் - 4 மற்றும் 5ல், பல்நோக்கு மருத்துவமனையின், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இதயவியல், நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தநாள சிகிச்சை பிரிவு, நரம்பியல் மற்றும் இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை பிரிவு, நுண் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை துவக்கப்படும்.மூன்று மாதத்திற்குள், உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படும் என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நோயாளிகள் இல்லை :
திடீரென துவக்கப்பட்டதால், புறநோயாளிகள் பிரிவிற்கு, நேற்று அதிகளவில் நோயாளிகள் வரவில்லை. சிகிச்சைக்கு வந்தவர்களை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பானு, தண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய, ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்தனர்.நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் பணியில் இருந்தனர்." தினமும் காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, இப்புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும்.நரம்பு மற்றும் இதய கோளாறுகள் குறித்த, மருத்துவரின் ஆலோசனையை பெற நோயாளிகள் இங்கு வரலாம்' என, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா தெரிவித்தார்.
வசதி இல்லை :
டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை என்ற அறிவிப்புடன், கட்டப்பட்டு வரும், பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கப்பட்ட, புறநோயாளிகள்பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியாக தான் காட்சி அளித்தது.இங்கு, ஈ.சி.ஜி., கருவியை தவிர, இதயவியல், நரம்பியல் சிகிச்சைக்கு தேவையான எந்த உபகரணங்களையும் நேற்று காண முடியவில்லை. "பல்நோக்கு மருத்துமனையில், அரசு மருத்துவமனைகளைவிட நவீன சிகிச்சை கிடைக்கும் என எண்ணி ஏமாந்து போனதாக' நேற்று கிகிச்சைக்கு வந்தோரில் பலர் தெரிவித்தனர்.இம்மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வருவோரை, தற்போதைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்க முடியாது. இந்நிலையில், மேல்சிகிச்சை தேவைப்படுவோரை, பிற அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைப்பதால், நோயாளிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்.
அவசரத்திற்கு காரணம்:
புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவசர கதியில், புறநோயாளிகள் பிரிவை துவங்க வேண்டுமா என்ற கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.புதிய தலைமை செயலத்தை, மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு, ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுப்ரீம் கோர்ட்டில்இன்று விசாரணை:
இதற்கிடையே, "தலைமைச் செயலக கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது' என்ற சென்னை ஐ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மனுதாரர் ஆர். வீரமணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் அனில் ஆர் .தாவே, விக்ரமஜித் சென் அடங்கிய "பெஞ்ச்' முன், இன்று நடைபெறுகிறது.
நன்றி:தினமலர்
சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை, பல் நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இம்மாதம், 24ம் தேதி, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கோர்ட் தீர்ப்பு வந்த உடனே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் துவங்கினர்.
திடீர் துவக்கம் :
இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று காலை, 10:00 மணியளவில், புதிய தலைமைச் செயலக கட்டட, "ஏ' பிளாக்கின் தரைதளத்தில் உள்ள, அறை எண் - 4 மற்றும் 5ல், பல்நோக்கு மருத்துவமனையின், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இதயவியல், நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தநாள சிகிச்சை பிரிவு, நரம்பியல் மற்றும் இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை பிரிவு, நுண் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை துவக்கப்படும்.மூன்று மாதத்திற்குள், உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படும் என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நோயாளிகள் இல்லை :
திடீரென துவக்கப்பட்டதால், புறநோயாளிகள் பிரிவிற்கு, நேற்று அதிகளவில் நோயாளிகள் வரவில்லை. சிகிச்சைக்கு வந்தவர்களை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பானு, தண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய, ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்தனர்.நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் பணியில் இருந்தனர்." தினமும் காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, இப்புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும்.நரம்பு மற்றும் இதய கோளாறுகள் குறித்த, மருத்துவரின் ஆலோசனையை பெற நோயாளிகள் இங்கு வரலாம்' என, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா தெரிவித்தார்.
வசதி இல்லை :
டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை என்ற அறிவிப்புடன், கட்டப்பட்டு வரும், பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கப்பட்ட, புறநோயாளிகள்பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியாக தான் காட்சி அளித்தது.இங்கு, ஈ.சி.ஜி., கருவியை தவிர, இதயவியல், நரம்பியல் சிகிச்சைக்கு தேவையான எந்த உபகரணங்களையும் நேற்று காண முடியவில்லை. "பல்நோக்கு மருத்துமனையில், அரசு மருத்துவமனைகளைவிட நவீன சிகிச்சை கிடைக்கும் என எண்ணி ஏமாந்து போனதாக' நேற்று கிகிச்சைக்கு வந்தோரில் பலர் தெரிவித்தனர்.இம்மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வருவோரை, தற்போதைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்க முடியாது. இந்நிலையில், மேல்சிகிச்சை தேவைப்படுவோரை, பிற அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைப்பதால், நோயாளிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்.
அவசரத்திற்கு காரணம்:
புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவசர கதியில், புறநோயாளிகள் பிரிவை துவங்க வேண்டுமா என்ற கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.புதிய தலைமை செயலத்தை, மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு, ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுப்ரீம் கோர்ட்டில்இன்று விசாரணை:
இதற்கிடையே, "தலைமைச் செயலக கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது' என்ற சென்னை ஐ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மனுதாரர் ஆர். வீரமணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் அனில் ஆர் .தாவே, விக்ரமஜித் சென் அடங்கிய "பெஞ்ச்' முன், இன்று நடைபெறுகிறது.
நன்றி:தினமலர்
மாத்திவிட்டேன் முத்து..இரவு தூக்கத்தில் பதிந்தது...தவறுக்கு வருந்துகிறேன்.சிவா wrote:அதானே!Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????
ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஹர்ஷித் wrote:மாத்திவிட்டேன் முத்து..இரவு தூக்கத்தில் பதிந்தது...தவறுக்கு வருந்துகிறேன்.சிவா wrote:அதானே!Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????
ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
மிக்க அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|