புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
92 Posts - 61%
heezulia
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
1 Post - 1%
viyasan
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
19 Posts - 3%
prajai
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_m10பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 31, 2013 2:21 am

பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வரும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை, பல் நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இம்மாதம், 24ம் தேதி, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கோர்ட் தீர்ப்பு வந்த உடனே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் துவங்கினர்.

திடீர் துவக்கம் :

இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று காலை, 10:00 மணியளவில், புதிய தலைமைச் செயலக கட்டட, "ஏ' பிளாக்கின் தரைதளத்தில் உள்ள, அறை எண் - 4 மற்றும் 5ல், பல்நோக்கு மருத்துவமனையின், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இதயவியல், நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தநாள சிகிச்சை பிரிவு, நரம்பியல் மற்றும் இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை பிரிவு, நுண் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை துவக்கப்படும்.மூன்று மாதத்திற்குள், உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படும் என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நோயாளிகள் இல்லை :

திடீரென துவக்கப்பட்டதால், புறநோயாளிகள் பிரிவிற்கு, நேற்று அதிகளவில் நோயாளிகள் வரவில்லை. சிகிச்சைக்கு வந்தவர்களை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பானு, தண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய, ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்தனர்.நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் பணியில் இருந்தனர்." தினமும் காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, இப்புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும்.நரம்பு மற்றும் இதய கோளாறுகள் குறித்த, மருத்துவரின் ஆலோசனையை பெற நோயாளிகள் இங்கு வரலாம்' என, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா தெரிவித்தார்.

வசதி இல்லை :

டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை என்ற அறிவிப்புடன், கட்டப்பட்டு வரும், பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கப்பட்ட, புறநோயாளிகள்பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியாக தான் காட்சி அளித்தது.இங்கு, ஈ.சி.ஜி., கருவியை தவிர, இதயவியல், நரம்பியல் சிகிச்சைக்கு தேவையான எந்த உபகரணங்களையும் நேற்று காண முடியவில்லை. "பல்நோக்கு மருத்துமனையில், அரசு மருத்துவமனைகளைவிட நவீன சிகிச்சை கிடைக்கும் என எண்ணி ஏமாந்து போனதாக' நேற்று கிகிச்சைக்கு வந்தோரில் பலர் தெரிவித்தனர்.இம்மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வருவோரை, தற்போதைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்க முடியாது. இந்நிலையில், மேல்சிகிச்சை தேவைப்படுவோரை, பிற அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைப்பதால், நோயாளிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்.

அவசரத்திற்கு காரணம்:

புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவசர கதியில், புறநோயாளிகள் பிரிவை துவங்க வேண்டுமா என்ற கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.புதிய தலைமை செயலத்தை, மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு, ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரீம் கோர்ட்டில்இன்று விசாரணை:

இதற்கிடையே, "தலைமைச் செயலக கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது' என்ற சென்னை ஐ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மனுதாரர் ஆர். வீரமணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் அனில் ஆர் .தாவே, விக்ரமஜித் சென் அடங்கிய "பெஞ்ச்' முன், இன்று நடைபெறுகிறது.
நன்றி:தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 31, 2013 7:30 am

என்ன தான் நடக்கிறதோ ???????

ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா

மற்றும்

மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????




பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Uபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Tபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Hபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Uபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Oபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Hபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Aபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Eபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 31, 2013 7:33 am

Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????

ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா

மற்றும்

மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????

அதானே! அய்யோ, நான் இல்லை



பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 31, 2013 7:48 am

[quote="ஹர்ஷித்"]பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வரும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை, பல் நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இம்மாதம், 24ம் தேதி, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கோர்ட் தீர்ப்பு வந்த உடனே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் துவங்கினர்.

திடீர் துவக்கம் :

இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று காலை, 10:00 மணியளவில், புதிய தலைமைச் செயலக கட்டட, "ஏ' பிளாக்கின் தரைதளத்தில் உள்ள, அறை எண் - 4 மற்றும் 5ல், பல்நோக்கு மருத்துவமனையின், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இதயவியல், நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தநாள சிகிச்சை பிரிவு, நரம்பியல் மற்றும் இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை பிரிவு, நுண் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை துவக்கப்படும்.மூன்று மாதத்திற்குள், உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படும் என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நோயாளிகள் இல்லை :

திடீரென துவக்கப்பட்டதால், புறநோயாளிகள் பிரிவிற்கு, நேற்று அதிகளவில் நோயாளிகள் வரவில்லை. சிகிச்சைக்கு வந்தவர்களை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பானு, தண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய, ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்தனர்.நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் பணியில் இருந்தனர்." தினமும் காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, இப்புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும்.நரம்பு மற்றும் இதய கோளாறுகள் குறித்த, மருத்துவரின் ஆலோசனையை பெற நோயாளிகள் இங்கு வரலாம்' என, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா தெரிவித்தார்.

வசதி இல்லை :

டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை என்ற அறிவிப்புடன், கட்டப்பட்டு வரும், பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கப்பட்ட, புறநோயாளிகள்பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியாக தான் காட்சி அளித்தது.இங்கு, ஈ.சி.ஜி., கருவியை தவிர, இதயவியல், நரம்பியல் சிகிச்சைக்கு தேவையான எந்த உபகரணங்களையும் நேற்று காண முடியவில்லை. "பல்நோக்கு மருத்துமனையில், அரசு மருத்துவமனைகளைவிட நவீன சிகிச்சை கிடைக்கும் என எண்ணி ஏமாந்து போனதாக' நேற்று கிகிச்சைக்கு வந்தோரில் பலர் தெரிவித்தனர்.இம்மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வருவோரை, தற்போதைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்க முடியாது. இந்நிலையில், மேல்சிகிச்சை தேவைப்படுவோரை, பிற அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைப்பதால், நோயாளிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்.

அவசரத்திற்கு காரணம்:

புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவசர கதியில், புறநோயாளிகள் பிரிவை துவங்க வேண்டுமா என்ற கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.புதிய தலைமை செயலத்தை, மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு, ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரீம் கோர்ட்டில்இன்று விசாரணை:

இதற்கிடையே, "தலைமைச் செயலக கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது' என்ற சென்னை ஐ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மனுதாரர் ஆர். வீரமணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் அனில் ஆர் .தாவே, விக்ரமஜித் சென் அடங்கிய "பெஞ்ச்' முன், இன்று நடைபெறுகிறது.
நன்றி:தினமலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 31, 2013 7:50 am

சிவா wrote:
Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????

ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
அதானே! அய்யோ, நான் இல்லை
மாத்திவிட்டேன் முத்து..இரவு தூக்கத்தில் பதிந்தது...தவறுக்கு வருந்துகிறேன்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 31, 2013 7:56 am

ஹர்ஷித் wrote:
சிவா wrote:
Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????

ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
அதானே! அய்யோ, நான் இல்லை
மாத்திவிட்டேன் முத்து..இரவு தூக்கத்தில் பதிந்தது...தவறுக்கு வருந்துகிறேன்.

மிக்க நன்றி அண்ணா




பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Uபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Tபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Hபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Uபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Oபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Hபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Aபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Eபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக