ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்

3 posters

Go down

பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Empty பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்

Post by ஹர்ஷித் Thu Jan 31, 2013 2:21 am

பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வரும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை, பல் நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இம்மாதம், 24ம் தேதி, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கோர்ட் தீர்ப்பு வந்த உடனே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் துவங்கினர்.

திடீர் துவக்கம் :

இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று காலை, 10:00 மணியளவில், புதிய தலைமைச் செயலக கட்டட, "ஏ' பிளாக்கின் தரைதளத்தில் உள்ள, அறை எண் - 4 மற்றும் 5ல், பல்நோக்கு மருத்துவமனையின், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இதயவியல், நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தநாள சிகிச்சை பிரிவு, நரம்பியல் மற்றும் இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை பிரிவு, நுண் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை துவக்கப்படும்.மூன்று மாதத்திற்குள், உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படும் என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நோயாளிகள் இல்லை :

திடீரென துவக்கப்பட்டதால், புறநோயாளிகள் பிரிவிற்கு, நேற்று அதிகளவில் நோயாளிகள் வரவில்லை. சிகிச்சைக்கு வந்தவர்களை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பானு, தண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய, ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்தனர்.நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் பணியில் இருந்தனர்." தினமும் காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, இப்புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும்.நரம்பு மற்றும் இதய கோளாறுகள் குறித்த, மருத்துவரின் ஆலோசனையை பெற நோயாளிகள் இங்கு வரலாம்' என, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா தெரிவித்தார்.

வசதி இல்லை :

டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை என்ற அறிவிப்புடன், கட்டப்பட்டு வரும், பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கப்பட்ட, புறநோயாளிகள்பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியாக தான் காட்சி அளித்தது.இங்கு, ஈ.சி.ஜி., கருவியை தவிர, இதயவியல், நரம்பியல் சிகிச்சைக்கு தேவையான எந்த உபகரணங்களையும் நேற்று காண முடியவில்லை. "பல்நோக்கு மருத்துமனையில், அரசு மருத்துவமனைகளைவிட நவீன சிகிச்சை கிடைக்கும் என எண்ணி ஏமாந்து போனதாக' நேற்று கிகிச்சைக்கு வந்தோரில் பலர் தெரிவித்தனர்.இம்மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வருவோரை, தற்போதைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்க முடியாது. இந்நிலையில், மேல்சிகிச்சை தேவைப்படுவோரை, பிற அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைப்பதால், நோயாளிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்.

அவசரத்திற்கு காரணம்:

புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவசர கதியில், புறநோயாளிகள் பிரிவை துவங்க வேண்டுமா என்ற கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.புதிய தலைமை செயலத்தை, மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு, ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரீம் கோர்ட்டில்இன்று விசாரணை:

இதற்கிடையே, "தலைமைச் செயலக கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது' என்ற சென்னை ஐ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மனுதாரர் ஆர். வீரமணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் அனில் ஆர் .தாவே, விக்ரமஜித் சென் அடங்கிய "பெஞ்ச்' முன், இன்று நடைபெறுகிறது.
நன்றி:தினமலர்


Last edited by ஹர்ஷித் on Thu Jan 31, 2013 7:49 am; edited 1 time in total
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Empty Re: பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்

Post by Muthumohamed Thu Jan 31, 2013 7:30 am

என்ன தான் நடக்கிறதோ ???????

ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா

மற்றும்

மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????



பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Uபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Tபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Hபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Uபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Oபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Hபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Aபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Eபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Empty Re: பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்

Post by சிவா Thu Jan 31, 2013 7:33 am

Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????

ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா

மற்றும்

மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????

அதானே! அய்யோ, நான் இல்லை


பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Empty Re: பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்

Post by ஹர்ஷித் Thu Jan 31, 2013 7:48 am

[quote="ஹர்ஷித்"]பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வரும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை, பல் நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இம்மாதம், 24ம் தேதி, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கோர்ட் தீர்ப்பு வந்த உடனே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் துவங்கினர்.

திடீர் துவக்கம் :

இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று காலை, 10:00 மணியளவில், புதிய தலைமைச் செயலக கட்டட, "ஏ' பிளாக்கின் தரைதளத்தில் உள்ள, அறை எண் - 4 மற்றும் 5ல், பல்நோக்கு மருத்துவமனையின், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இதயவியல், நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தநாள சிகிச்சை பிரிவு, நரம்பியல் மற்றும் இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை பிரிவு, நுண் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை துவக்கப்படும்.மூன்று மாதத்திற்குள், உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படும் என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நோயாளிகள் இல்லை :

திடீரென துவக்கப்பட்டதால், புறநோயாளிகள் பிரிவிற்கு, நேற்று அதிகளவில் நோயாளிகள் வரவில்லை. சிகிச்சைக்கு வந்தவர்களை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பானு, தண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய, ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்தனர்.நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் பணியில் இருந்தனர்." தினமும் காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, இப்புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும்.நரம்பு மற்றும் இதய கோளாறுகள் குறித்த, மருத்துவரின் ஆலோசனையை பெற நோயாளிகள் இங்கு வரலாம்' என, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா தெரிவித்தார்.

வசதி இல்லை :

டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை என்ற அறிவிப்புடன், கட்டப்பட்டு வரும், பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கப்பட்ட, புறநோயாளிகள்பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியாக தான் காட்சி அளித்தது.இங்கு, ஈ.சி.ஜி., கருவியை தவிர, இதயவியல், நரம்பியல் சிகிச்சைக்கு தேவையான எந்த உபகரணங்களையும் நேற்று காண முடியவில்லை. "பல்நோக்கு மருத்துமனையில், அரசு மருத்துவமனைகளைவிட நவீன சிகிச்சை கிடைக்கும் என எண்ணி ஏமாந்து போனதாக' நேற்று கிகிச்சைக்கு வந்தோரில் பலர் தெரிவித்தனர்.இம்மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வருவோரை, தற்போதைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்க முடியாது. இந்நிலையில், மேல்சிகிச்சை தேவைப்படுவோரை, பிற அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைப்பதால், நோயாளிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்.

அவசரத்திற்கு காரணம்:

புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவசர கதியில், புறநோயாளிகள் பிரிவை துவங்க வேண்டுமா என்ற கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.புதிய தலைமை செயலத்தை, மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு, ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரீம் கோர்ட்டில்இன்று விசாரணை:

இதற்கிடையே, "தலைமைச் செயலக கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது' என்ற சென்னை ஐ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மனுதாரர் ஆர். வீரமணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் அனில் ஆர் .தாவே, விக்ரமஜித் சென் அடங்கிய "பெஞ்ச்' முன், இன்று நடைபெறுகிறது.
நன்றி:தினமலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Empty Re: பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்

Post by ஹர்ஷித் Thu Jan 31, 2013 7:50 am

சிவா wrote:
Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????

ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
அதானே! அய்யோ, நான் இல்லை
மாத்திவிட்டேன் முத்து..இரவு தூக்கத்தில் பதிந்தது...தவறுக்கு வருந்துகிறேன்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Empty Re: பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்

Post by Muthumohamed Thu Jan 31, 2013 7:56 am

ஹர்ஷித் wrote:
சிவா wrote:
Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????

ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
அதானே! அய்யோ, நான் இல்லை
மாத்திவிட்டேன் முத்து..இரவு தூக்கத்தில் பதிந்தது...தவறுக்கு வருந்துகிறேன்.

மிக்க நன்றி அண்ணா



பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Uபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Tபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Hபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Uபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Oபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Hபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Aபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Mபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Eபல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம் Empty Re: பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum