Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை
+4
கோவிந்தராஜ்
அகல்
யினியவன்
ஹர்ஷித்
8 posters
Page 1 of 1
கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கமல் ஹாசனின் விஸ்வரூபம் படப் பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். உலகமே போற்றுகின்ற ஒரு கலைஞன் மனம் நொந்துபோய், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்த நாட்டை விட்டே வெளியேற தயாராக இருக்கிறேன், மத சார்பற்ற நாட்டைக் கண்டு அங்கு சென்று குடியேறுவேன் என்று கூறிய வார்த்தை தமிழகத்திலுள்ள ஒவ்வொருவரின் மனதையும் ரணமாக்கி விட்டது.
குழந்தைப் பருவத்தில் இருந்து இன்று வரையிலும் கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கமல் ஹாசன் என்கின்ற கலைஞனை தமிழக அரசு புண்படுத்தி உள்ளதை யாருமே ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதியரசர் தீர்ப்பு வழங்கியவுடன் தியேட்டர்களில் படம் திரையிடப்படும் என்பது அரசாங்கத்திற்கு தெரியாதது அல்ல. அப்படி இருக்கும்போது தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல், தியேட்டர்க்ள அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது என்ன நியாயம்? இந்த போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ள உண்மையான தமிழ் கலைஞன், அதில் இருந்து மீண்டு வெளியே வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கமல் ஹாசன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்கின்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.
http://www.maalaimalar.com
கமல் ஹாசனின் விஸ்வரூபம் படப் பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். உலகமே போற்றுகின்ற ஒரு கலைஞன் மனம் நொந்துபோய், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்த நாட்டை விட்டே வெளியேற தயாராக இருக்கிறேன், மத சார்பற்ற நாட்டைக் கண்டு அங்கு சென்று குடியேறுவேன் என்று கூறிய வார்த்தை தமிழகத்திலுள்ள ஒவ்வொருவரின் மனதையும் ரணமாக்கி விட்டது.
குழந்தைப் பருவத்தில் இருந்து இன்று வரையிலும் கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கமல் ஹாசன் என்கின்ற கலைஞனை தமிழக அரசு புண்படுத்தி உள்ளதை யாருமே ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதியரசர் தீர்ப்பு வழங்கியவுடன் தியேட்டர்களில் படம் திரையிடப்படும் என்பது அரசாங்கத்திற்கு தெரியாதது அல்ல. அப்படி இருக்கும்போது தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல், தியேட்டர்க்ள அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது என்ன நியாயம்? இந்த போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ள உண்மையான தமிழ் கலைஞன், அதில் இருந்து மீண்டு வெளியே வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கமல் ஹாசன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்கின்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.
http://www.maalaimalar.com
Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை
காவிரி நீருக்கோ, பவர் கட்டுக்கோ களத்தில் இறங்காத அம்மா
தன் தொலைக் காட்சிக்கு கோடிகள் இழப்புன்னவுடன்
திரைமறைவில் களத்தில் இறங்கியதை கண்டு
மக்கள் நலன் மீது அம்மாவுக்கு எவ்வளவு
அக்கறை என்பதை புரிந்து கொள்வோமா?
வேட்டி கட்டிய தமிழனை புடவை கட்டிய தமிழச்சி
அரசியலில் சந்தித்து ஜெயிக்க முற்படவேண்டும்
மாறாக இவரை ஏன் வதைக்கிறார்?
தன் தொலைக் காட்சிக்கு கோடிகள் இழப்புன்னவுடன்
திரைமறைவில் களத்தில் இறங்கியதை கண்டு
மக்கள் நலன் மீது அம்மாவுக்கு எவ்வளவு
அக்கறை என்பதை புரிந்து கொள்வோமா?
வேட்டி கட்டிய தமிழனை புடவை கட்டிய தமிழச்சி
அரசியலில் சந்தித்து ஜெயிக்க முற்படவேண்டும்
மாறாக இவரை ஏன் வதைக்கிறார்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை
யினியவன் wrote:காவிரி நீருக்கோ, பவர் கட்டுக்கோ களத்தில் இறங்காத அம்மா
தன் தொலைக் காட்சிக்கு கோடிகள் இழப்புன்னவுடன்
திரைமறைவில் களத்தில் இறங்கியதை கண்டு
மக்கள் நலன் மீது அம்மாவுக்கு எவ்வளவு
அக்கறை என்பதை புரிந்து கொள்வோமா?
வேட்டி கட்டிய தமிழனை புடவை கட்டிய தமிழச்சி
அரசியலில் சந்தித்து ஜெயிக்க முற்படவேண்டும்
மாறாக இவரை ஏன் வதைக்கிறார்?
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை
கேப்டன் தடுமாறாம பேசி இருக்கார்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை
புடவை கட்டிய தமிழச்சியா ?யினியவன் wrote:காவிரி நீருக்கோ, பவர் கட்டுக்கோ களத்தில் இறங்காத அம்மா
தன் தொலைக் காட்சிக்கு கோடிகள் இழப்புன்னவுடன்
திரைமறைவில் களத்தில் இறங்கியதை கண்டு
மக்கள் நலன் மீது அம்மாவுக்கு எவ்வளவு
அக்கறை என்பதை புரிந்து கொள்வோமா?
வேட்டி கட்டிய தமிழனை புடவை கட்டிய தமிழச்சி
அரசியலில் சந்தித்து ஜெயிக்க முற்படவேண்டும்
மாறாக இவரை ஏன் வதைக்கிறார்?
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை
சரத்குமாருன்னு ஒருத்தர் இருந்தாரே, அவருக்கு இந்தப் பிரச்சனை தெரியாதோ? அம்மாவின் கைக்கூலியாக மாறிவிட்டால் இப்படித்தால் ஒளிந்துகொள்ள வேண்டியதிருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை
"வாயை கொடுத்து ........ புண்ணாக்கி கொண்டார்" என ஒரு பழமொழி கிராமத்து பகுதியில் சொல்வார்கள் அதுபோல இந்தம்மா வழக்கம் போல இன்னொரு பல்பு வாங்கியிருக்கிறது
Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை
ஓகோ அத மறந்துட்டனா? தமிழனுக்கு மறக்கறது புதுசா?vishwajee wrote:புடவை கட்டிய தமிழச்சியா ?
அப்பப்ப தமிழன் ஹார்ட் டிஸ்க்க பார்மாட் பண்ணிடறான் - என்ன பண்றது?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Similar topics
» அமெரிக்காவின் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது : வெனிசுவேலா
» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலஊழல்வாதிகள் என்னிடமிருந்து தப்ப முடியாது: விஜயகாந்த்
» சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலஊழல்வாதிகள் என்னிடமிருந்து தப்ப முடியாது: விஜயகாந்த்
» சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|