Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,...
5 posters
Page 1 of 1
திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,...
திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,
படம் வெளிவரும் நாளே டி.டி.ஹெச். முறையில் வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு வருமானம் வரும் வழியைக் காட்ட முயன்றீர்கள். அதற்காக தியேட்டர் அதிபர்கள் உங்கள் நெஞ்சில் குத்தி படம் வெளிவராத நிலையை ஏற்ப்படுத்தினர். அப்போதும் தயாரிப்பாளர்கள் சங்கம் உங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே முன்னாள் பட அதிபர்கள். இப்போதும் படம் எடுப்பவர் அங்கே யாருமில்லை. அதனால் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்று அமைதியாக இருப்பவர்கள்.
"ப. சிதம்பரம் ஒரு பார்வை" என்ற நூல் வெளியீட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களை மேடை நாகரீகத்துக்காக பாராட்டி 'அவருக்கு பிரதமராகும் தகுதி உள்ளது" என்று கூறினீர்கள். அதற்காக தமிழக ஆளும்கட்சி உங்களை எதிரியாக கருதியது.
இஸ்லாமியர்களை உங்கள் நண்பர்களாக கருதி, அவர்களுக்கு எதிராக எந்த கருத்தும் உங்கள் படத்தில் இல்லை என்ற உறுதியில் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து படத்தை நல்லெண்ண அடிப்படையில் போட்டுக் காண்பித்தீர்கள். இது தயாரிப்பாளர் யாருமே செய்யத்துணியா காரியம். சென்சார் ஆன படத்தை எந்த அமைப்புக்கும் போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்களையும் அவர்களையும் நம்பி இந்த மாபெரும் தவறை செய்தீர்கள். அவர்கள் ஒன்றும் இல்லாததை ஊதி பெரிதாக்கி உங்களுக்கே வேட்டு வைத்தனர்.
அவர்கள் தலைமை செயலாளருக்கு இந்த படத்துக்கு தடை கோரி மனு கொடுத்தவுடன் இதற்கெனவே காத்திருந்த அவர் 31 மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் இந்த படத்துக்கு தடை விதிக்குமாறு வாய்மொழி உத்தரவிட்டார். அவர்களும் படத்தில் என்ன உள்ளது என்றே தெரியாமல் 14 நாட்கள் படம் வெளியிட தடை விதித்தனர்.
நாளை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவரப்போகிறது. தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என்பது நூறு சதவீதம் உறுதி. 31 மாவட்ட ஆட்சித் தலைவர்களும் முகத்தில் கரியைப் பூசிக் கொள்வதும் உறுதி. ஆனால் உங்களுக்கு எதிரான சதித் திட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று நினைக்கும்போது நெஞ்சம் கொதிக்கிறது.
படம் வெளிவந்து இரண்டாம் நாளே திருட்டு டிவிடி, இன்டர்நெட் பைரசி எல்லாம் வந்துவிடும். என்னுடைய படத்தை படம் வெளிவரும் நாளே டி டி ஹெச்சில் வெளியிட்டால் எதிர்ப்புத் தெரிவிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் இரண்டாம் நாள் திருட்டு டிவிடி வெளிவருவதை எதிர்த்து குரல் கொடுக்காதாது ஏன் என்று கேட்டீர்கள். படத்தை எடுத்தவனுக்கு இல்லாத உரிமை திருடனுக்கு உள்ளது என்று கொதித்தீர்கள்.
ஆனால் உங்கள் எதிரிகள் வெற்றிபெற்றதன் மூலம் உங்கள் படம் திரையரங்கில் மற்றும் டிடிஹெச் ஆகிய இரண்டிலும் வருவதற்கு முன் திருட்டு விசிடி, மற்றும் இன்டர்நெட்டில் வெளி வருவது உறுதியாகி விட்டது.
இதைத்தான் உங்கள் எதிரிகள் எதிர்பார்த்தார்கள்.
கேரளாவிலும், கர்நாடகாவிலும், வெளிநாடுகளிலும் வெளியிட்ட பிறது இந்த படத்த நான்கு நாட்கள் கழித்து தமிழ் நாட்டில் வெளியிட்டால் ஏற்படும் பொருளாதார இழப்பு பெரிய அளவில் இருக்கும் என்பது சாமானியனுக்கும் தெரியும். உங்களுக்காக வருந்துவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் ரசிகர்களும் தமிழக மக்களும் உள்ளனர்.
உங்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது.
இந்த சோதனை நிலையிலிருந்து மீண்டு வந்து சாதனைகள் படைப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும் உள்ளது, தன்னம்பிக்கை நிறைந்த உங்களைப் போலவே.
முக நூல்
படம் வெளிவரும் நாளே டி.டி.ஹெச். முறையில் வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு வருமானம் வரும் வழியைக் காட்ட முயன்றீர்கள். அதற்காக தியேட்டர் அதிபர்கள் உங்கள் நெஞ்சில் குத்தி படம் வெளிவராத நிலையை ஏற்ப்படுத்தினர். அப்போதும் தயாரிப்பாளர்கள் சங்கம் உங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே முன்னாள் பட அதிபர்கள். இப்போதும் படம் எடுப்பவர் அங்கே யாருமில்லை. அதனால் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்று அமைதியாக இருப்பவர்கள்.
"ப. சிதம்பரம் ஒரு பார்வை" என்ற நூல் வெளியீட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களை மேடை நாகரீகத்துக்காக பாராட்டி 'அவருக்கு பிரதமராகும் தகுதி உள்ளது" என்று கூறினீர்கள். அதற்காக தமிழக ஆளும்கட்சி உங்களை எதிரியாக கருதியது.
இஸ்லாமியர்களை உங்கள் நண்பர்களாக கருதி, அவர்களுக்கு எதிராக எந்த கருத்தும் உங்கள் படத்தில் இல்லை என்ற உறுதியில் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து படத்தை நல்லெண்ண அடிப்படையில் போட்டுக் காண்பித்தீர்கள். இது தயாரிப்பாளர் யாருமே செய்யத்துணியா காரியம். சென்சார் ஆன படத்தை எந்த அமைப்புக்கும் போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்களையும் அவர்களையும் நம்பி இந்த மாபெரும் தவறை செய்தீர்கள். அவர்கள் ஒன்றும் இல்லாததை ஊதி பெரிதாக்கி உங்களுக்கே வேட்டு வைத்தனர்.
அவர்கள் தலைமை செயலாளருக்கு இந்த படத்துக்கு தடை கோரி மனு கொடுத்தவுடன் இதற்கெனவே காத்திருந்த அவர் 31 மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் இந்த படத்துக்கு தடை விதிக்குமாறு வாய்மொழி உத்தரவிட்டார். அவர்களும் படத்தில் என்ன உள்ளது என்றே தெரியாமல் 14 நாட்கள் படம் வெளியிட தடை விதித்தனர்.
நாளை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவரப்போகிறது. தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என்பது நூறு சதவீதம் உறுதி. 31 மாவட்ட ஆட்சித் தலைவர்களும் முகத்தில் கரியைப் பூசிக் கொள்வதும் உறுதி. ஆனால் உங்களுக்கு எதிரான சதித் திட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று நினைக்கும்போது நெஞ்சம் கொதிக்கிறது.
படம் வெளிவந்து இரண்டாம் நாளே திருட்டு டிவிடி, இன்டர்நெட் பைரசி எல்லாம் வந்துவிடும். என்னுடைய படத்தை படம் வெளிவரும் நாளே டி டி ஹெச்சில் வெளியிட்டால் எதிர்ப்புத் தெரிவிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் இரண்டாம் நாள் திருட்டு டிவிடி வெளிவருவதை எதிர்த்து குரல் கொடுக்காதாது ஏன் என்று கேட்டீர்கள். படத்தை எடுத்தவனுக்கு இல்லாத உரிமை திருடனுக்கு உள்ளது என்று கொதித்தீர்கள்.
ஆனால் உங்கள் எதிரிகள் வெற்றிபெற்றதன் மூலம் உங்கள் படம் திரையரங்கில் மற்றும் டிடிஹெச் ஆகிய இரண்டிலும் வருவதற்கு முன் திருட்டு விசிடி, மற்றும் இன்டர்நெட்டில் வெளி வருவது உறுதியாகி விட்டது.
இதைத்தான் உங்கள் எதிரிகள் எதிர்பார்த்தார்கள்.
கேரளாவிலும், கர்நாடகாவிலும், வெளிநாடுகளிலும் வெளியிட்ட பிறது இந்த படத்த நான்கு நாட்கள் கழித்து தமிழ் நாட்டில் வெளியிட்டால் ஏற்படும் பொருளாதார இழப்பு பெரிய அளவில் இருக்கும் என்பது சாமானியனுக்கும் தெரியும். உங்களுக்காக வருந்துவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் ரசிகர்களும் தமிழக மக்களும் உள்ளனர்.
உங்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது.
இந்த சோதனை நிலையிலிருந்து மீண்டு வந்து சாதனைகள் படைப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும் உள்ளது, தன்னம்பிக்கை நிறைந்த உங்களைப் போலவே.
முக நூல்
Re: திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,...
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,...
விழுவதென்றாலும் முழுதாய் விழுவார்
எழுவதென்றாலும் மலைபோல் எழுவார்.
கமல் அரசியலை விட்டாலும்
அரசியல் கமலை விடுவதில்லை.
எழுவதென்றாலும் மலைபோல் எழுவார்.
கமல் அரசியலை விட்டாலும்
அரசியல் கமலை விடுவதில்லை.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,...
நாடு முழுவதும் மதக்கலவரம் வெடித்தபோது கூட தமிழகம் அமைதிப் பூங்காவாகத்தான் இருந்தது. விஸ்வரூபம் படத்தினால் தமிழகத்தில் அமைதி கெடும் என்பது தமிழக மக்களின் சகிப்புத்தன்மையை கேவலப்படுத்தும் செயல் - சற்று முன் தந்தி தொலைக்காட்சியில் மனுஷ்ய புத்திரன்
Re: திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,...
ayyamperumal wrote:விழுவதென்றாலும் முழுதாய் விழுவார்
எழுவதென்றாலும் மலைபோல் எழுவார்.
கமல் அரசியலை விட்டாலும்
அரசியல் கமலை விடுவதில்லை.
கவி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,...
படம் வெளிவந்து இரண்டாம் நாளே திருட்டு டிவிடி, இன்டர்நெட் பைரசி எல்லாம் வந்துவிடும். என்னுடைய படத்தை படம் வெளிவரும் நாளே டி டி ஹெச்சில் வெளியிட்டால் எதிர்ப்புத் தெரிவிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் இரண்டாம் நாள் திருட்டு டிவிடி வெளிவருவதை எதிர்த்து குரல் கொடுக்காதாது ஏன் என்று கேட்டீர்கள். படத்தை எடுத்தவனுக்கு இல்லாத உரிமை திருடனுக்கு உள்ளது என்று கொதித்தீர்கள்.
ஆனால் உங்கள் எதிரிகள் வெற்றிபெற்றதன் மூலம் உங்கள் படம் திரையரங்கில் மற்றும் டிடிஹெச் ஆகிய இரண்டிலும் வருவதற்கு முன் திருட்டு விசிடி, மற்றும் இன்டர்நெட்டில் வெளி வருவது உறுதியாகி விட்டது.
இதைத்தான் உங்கள் எதிரிகள் எதிர்பார்த்தார்கள்.
உண்மையே நீர் வருந்தினாலும்...,
Similar topics
» திரு கான் அவர்களுக்கு நன்றி...!
» திரு ராஜா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
» அன்பு நண்பர் திரு ராஜமோகன் அவர்களுக்கு!
» திரு நல்லக்கண்ணு அவர்களுக்கு 90 வது பிறந்தநாள் இன்று
» திரு கே. பாலா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துகள்
» திரு ராஜா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
» அன்பு நண்பர் திரு ராஜமோகன் அவர்களுக்கு!
» திரு நல்லக்கண்ணு அவர்களுக்கு 90 வது பிறந்தநாள் இன்று
» திரு கே. பாலா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|