புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
4 Posts - 3%
prajai
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
176 Posts - 40%
heezulia
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
6 Posts - 1%
Guna.D
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_lcapதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_voting_barதீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 17, 2009 9:00 pm

தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன?
சுவாரசிய பின்னணி


நம் நாட்டில் தீபாவளி பண்டிகையன்று எமதர்மனையும் பெரும்பாலானோர் வழிபடுகிறார்கள். இதன் பின்னணியில் சுவாரசியமான தகவல் இருப்பதை புராணங்கள் கூறுகின்றன.

எமதர்மனை வழிபடும் மக்கள்
இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பண்டிகையாக தீபாவளி விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஸ்ரீகிருஷ்ணர் (நரகாசுரனை வதம் செய்த தினம்) மகாலட்சுமி (லட்சுமி பிறந்தநாள்), ஸ்ரீராமர் (இலங்கையில் இருந்து வெற்றியுடன் திரும்பிய தினம்) போன்ற கடவுளர்களை பின்னணியாகக் கொண்டே இந்த கதைகள் அமைந்திருக்கும்.

இதற்கு மாறாக, இந்தியாவில் சில பகுதிகளில் எமதர்மனை தீபாவளியன்று வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராணக் கதை கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில், வடஇந்திய பகுதியை ஹிமா என்ற பேரரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது 16 வயது மகன், திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறந்துவிடுவான் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தார்கள். இதனால், மன்னன் பயந்துபோனான். இருப்பினும், மனதை தேற்றிக் கொண்டு மகனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தான்.

தங்கத்தால் தடுமாறிய பாம்பு
திருமணமும் வைபோகமாக நடந்தது. மன்னனின் மகனை சாவித்திரி என்ற பெண் திருமணம் செய்து கொண்டாள். இளம் வயது பெண்ணாக இருந்தாலும், புத்திசாதுரியமும், தைரியமும் கொண்டவள் அவள். தன் கணவனை எப்பாடுபட்டாவது, எமதர்மனின் பாசக்கயிற்றினில் சிக்காமல் தப்ப வைக்க

உறுதி பூண்டாள்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. அன்று, தன் கணவனை தூங்கவே அவள் அனுமதிக்கவில்லை. கணவனுடன் தான் இருந்த அறையின் வாயிலில், தகதகக்கும் தங்க, வெள்ளி ஆபரணங்களை கொட்டி வைத்தாள். அரண்மனை என்பதால் தங்கத்துக்கு குறைவா என்ன? அதுமட்டுமின்றி, இரவை பகலாக்கும் வகையில் விளக்குகளையும் எரியவிட்டாள். குறிப்பாக, படுக்கையை சுற்றி அதிக பிரகாசம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்தாள். அதன்பிறகு, தனது இனிய குரலில் பாடத் தொடங்கினாள். கணவன் தூங்காதிருக்க கதை சொல்லவும் தொடங்கினாள்.

ஜோதிடர்கள் சொன்னது போல், அவளது கணவனின் உயிரைப் பறிக்க அந்த அறைக்கு பாம்பும் வந்தது. ஆனால், ஜொலி, ஜொலிக்கும் ஆபரணங்களின் வெளிச்சமும், விளக்குகளின் பிரகாசமும் அதன் கண்களை கூசச் செய்தன. இதனால், தங்க ஆபரணங்களின் மீது தள்ளாடி, தள்ளாடி பாம்பு ஊர்ந்து சென்றது. இதனால், சாவித்திரியின் கணவன் இருக்கும் இடத்தை அதனால் கண்டு பிடிக்க முடியாமல் போனது.

கணவர் நீண்ட ஆயுள் பெற...
இதனால் தங்க ஆபரணக்குவியல் மீது சோர்ந்து படுத்துவிட்டது. இதற்கிடையே, சாவித்திரியின் இனிமையான குரலில் பாட்டை கேட்ட பாம்பு, தங்க ஆபரணக் குவியல் மீது படுத்தபடியே பாட்டை மெய்மறந்து கேட்கத் தொடங்கியதாம். இரவு முழுக்க, சாவித்திரி தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். இப்படியே இரவு கழிந்து பொழுதும் விடிந்தது.
இரவு கடந்து போனதை பார்த்த பாம்பு, எதுவும் செய்யாமல், வந்த வழியாகவே திரும்பிச் சென்றுவிட்டது. இளவரசனும் சாவில் இருந்து தப்பினான். இவ்வாறாக எமதர்மனின் பிடியில் இருந்து கணவனை, அப்பெண் காப்பாற்றினாள்.

இதன்காரணமாகவே, இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை எமதீப தினம் என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அப்பகுதிகளில், இரவு முழுவதும் விளக்குகளும் தொடர்ச்சியாக எரியவிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள், எமதர்மனை நினைத்து வழிபடும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இத்தகைய சுவாரசியமான பின்னணிகளே, பண்டிகைகளை மேலும் உற்சாகத்துடன் கொண்டாட ஊக்குவிப்பதை மறுக்க முடியாது.



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 17, 2009 9:02 pm

இனிய எம தீப வாழ்த்துக்கள் அண்ணா..தெரியாத தகவல்..நன்றிகள் அண்ணா

கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள், எமதர்மனை நினைத்து வழிபடும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது தீபாவளி அன்று எமதர்மனை வழிபட காரணம் என்ன? Icon_eek



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக