ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய வீரர் தலை துண்டிப்புக்கு ஐ.எஸ்.ஐ. - யே காரணம்!

3 posters

Go down

இந்திய வீரர் தலை துண்டிப்புக்கு ஐ.எஸ்.ஐ. - யே காரணம்!  Empty இந்திய வீரர் தலை துண்டிப்புக்கு ஐ.எஸ்.ஐ. - யே காரணம்!

Post by கரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 1:55 pm

புதுடெல்லி: காஷ்மீரையொட்டிய எல்லைப்பகுதியில் இந்திய வீரரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யும், லஷ்கர் தீவிரவாத இயக்கமும் கூட்டுச் சதியில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீரில் இந்திய எல்லைப்பகுதியில், கடந்த 8 ஆம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் சுதாகர் சிங், ஹேம் ராஜ் ஆகியோர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டனர்.

ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியது. இதனால் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டது.ஆனால் இந்திய வீரர்களை நாங்கள் கொலை செய்யவில்லை என்று பாகிஸ்தான் மறுத்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யும், லஷ்கர் தீவிரவாத இயக்கமும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக இந்திய உளவு துறைக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.

ராணுவ வீரர்களை தலை துண்டித்து கொலை செய்வதற்காக ஐ.எஸ்.ஐ. அமைப்பு, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் கெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகளை கொண்ட 15 பேர் குழுவை ஏற்பாடு செய்ததாகவும், இதற்கு ‘பார்டர் ஆக்ஷன் டீம்’ என பெயர் சூட்டப்பட்டதாகவும் அத்தகவல் கூறுகிறது.

இத்தீவிரவாதிகள்தான் 2 ராணுவ வீரர்களையும் தலை துண்டித்து கொலை செய்துள்ளனர். இதில் ராணுவ வீரர் ஹேம்ராஜின் துண்டிக்கப்பட்ட தலையை லஷ்கர் இயக்க தீவிரவாதி அன்வர்கான் என்பவர் எடுத்துச் சென்று விட்டார். இதற்காக அவருக்கு ஐ.எஸ்.ஐ. அமைப்பு ரூ.5 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.

இந்த திட்டத்துக்கு ஐ.எஸ்.ஐ. சுபேதார் ஜப்பார்கான் தலைமை தாங்கி செயல்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான தட்டபானி பிரிவின் சுபேதார் ஆவார். இதன் மூலம் 2 இந்திய வீரர்கள் கொலை பின்னணியில் பாகிஸ்தான் செயல்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் இந்திய உளவுத் துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

விகடன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்திய வீரர் தலை துண்டிப்புக்கு ஐ.எஸ்.ஐ. - யே காரணம்!  Empty Re: இந்திய வீரர் தலை துண்டிப்புக்கு ஐ.எஸ்.ஐ. - யே காரணம்!

Post by ராஜா Wed Jan 30, 2013 2:00 pm

இப்ப இத தெரிஞ்சிகிட்டு நாம என்ன பன்னபோறோம் கவி? நமக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் போராட்டங்கள் இருக்குது.

அப்படி எதுவுமே இல்லைன்னா பாகிஸ்தான் கூட கிரிக்கெட் ஆடுற முக்கியமான ஒரு கடமை இருக்கு. இந்த நேரத்துல தலை துண்டித்தது வாலை துண்டித்தது பற்றியெல்லாம் சிந்திக்க நேரமில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய வீரர் தலை துண்டிப்புக்கு ஐ.எஸ்.ஐ. - யே காரணம்!  Empty Re: இந்திய வீரர் தலை துண்டிப்புக்கு ஐ.எஸ்.ஐ. - யே காரணம்!

Post by கரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 2:05 pm

ராஜா wrote:இப்ப இத தெரிஞ்சிகிட்டு நாம என்ன பன்னபோறோம் கவி? நமக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் போராட்டங்கள் இருக்குது.

அப்படி எதுவுமே இல்லைன்னா பாகிஸ்தான் கூட கிரிக்கெட் ஆடுற முக்கியமான ஒரு கடமை இருக்கு. இந்த நேரத்துல தலை துண்டித்தது வாலை துண்டித்தது பற்றியெல்லாம் சிந்திக்க நேரமில்லை
உண்மைதான் அண்ணா. இது தானே இந்தியர்களின் பெரும்பாலானவர்களின் நல்ல மனது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்திய வீரர் தலை துண்டிப்புக்கு ஐ.எஸ்.ஐ. - யே காரணம்!  Empty Re: இந்திய வீரர் தலை துண்டிப்புக்கு ஐ.எஸ்.ஐ. - யே காரணம்!

Post by jeju Wed Jan 30, 2013 2:05 pm

எத்தனை இந்திய வீரர்களின் உயிரை கொன்றாலும் இந்த வெறி பிடித்த தீவிரவாதிகள் ஓய மாட்டார்களா?
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

இந்திய வீரர் தலை துண்டிப்புக்கு ஐ.எஸ்.ஐ. - யே காரணம்!  Empty Re: இந்திய வீரர் தலை துண்டிப்புக்கு ஐ.எஸ்.ஐ. - யே காரணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum