ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. - Page 2 Empty விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by DERAR BABU Tue Jan 29, 2013 6:45 pm

First topic message reminder :

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர், மல்லாங்கிணறு அருகே உள்ள கல்குறிச்சி ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் லாரிகளை மடக்கி டவுசர் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து மதுரை மாவட்டம் சொக்க தேவன்பட்டியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப் பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டது விருதுநகர் ஆயுதப்படை போலீஸ்காரர் சதீஷ்குமார் என தெரியவந்தது.

இவரது திட்டத்தின்படிதான் கொள்ளை சம்பவம் நடைபெற்றது தெரியவர போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கருந்திரி கடத்தியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் போலீஸ்காரர் சதீஷ்குமார் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தார்.

இவரது மீது கொடைக்கானல் நகைக்கடை கொள்ளை, குமாரலிங்காபுரம், கன்னி சேரிபுதூர், மணிப்பாறை பட்டி கூட்டுறவு வங்கிகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது போன்ற புகார்களும் இருந்தன.

இந்த வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சதீஷ்குமார் நேற்று வாடிப்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ரோகிணி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் டவுசர் கொள்ளையர்கள் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக போலீஸ்காரர் சதீஷ்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. - Page 2 Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by யினியவன் Tue Jan 29, 2013 7:40 pm

ராஜா wrote:அரைக்கால் டவுசர் தானாம் , ஆனால் இறக்கம் மட்டும் கணுக்கால் வரை இருக்குமாம். இப்ப தான் கவி சொன்னார்
இதான் கவிக்கால் ஸ்டைல்ன்னு சொல்லுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. - Page 2 Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:44 pm

யினியவன் wrote:
ராஜா wrote:அரைக்கால் டவுசர் தானாம் , ஆனால் இறக்கம் மட்டும் கணுக்கால் வரை இருக்குமாம். இப்ப தான் கவி சொன்னார்
இதான் கவிக்கால் ஸ்டைல்ன்னு சொல்லுங்க
நல்ல வேளை கட்டைக்கால்னு சொல்லாம போனீங்களே :வணக்கம்:
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. - Page 2 Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by யினியவன் Tue Jan 29, 2013 7:50 pm

கரூர் கவியன்பன் wrote:நல்ல வேளை கட்டைக்கால்னு சொல்லாம போனீங்களே :வணக்கம்:
ஒருக்கால் கணுக்காலை கட்டை கால்ன்னு சொல்லிடு வானோன்னு நெனச்சிட்டீங்கலே கவி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. - Page 2 Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 8:07 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:நல்ல வேளை கட்டைக்கால்னு சொல்லாம போனீங்களே :வணக்கம்:
ஒருக்கால் கணுக்காலை கட்டை கால்ன்னு சொல்லிடு வானோன்னு நெனச்சிட்டீங்கலே கவி
ஒருக்கால் இந்தக்கால் அந்தக்கால்னு எல்லாக்காலும் கட்டைக்காலுனு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சொல்லாம விட்டீங்களே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. - Page 2 Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by யினியவன் Tue Jan 29, 2013 8:10 pm

ஆயிரம் கால் மடபம் என்ன நாங்க ஆயிரம் காலத்து பயிர் சாரி பயர் - நெருப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. - Page 2 Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை
» மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மேலூர் கோர்ட்டில் சரண்-ஜாமீன்
» நிலம் மோசடி தொடர்பான வழக்கில் மதுரை மேயர் தேன்மொழி இன்று கோர்ட்டில் சரண்
» மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் வைகோ போட்டி
» மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum