புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
21 Posts - 70%
heezulia
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
1 Post - 3%
viyasan
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
213 Posts - 42%
heezulia
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
21 Posts - 4%
prajai
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாய்மை உணரும் நாள்.!! Poll_c10தாய்மை உணரும் நாள்.!! Poll_m10தாய்மை உணரும் நாள்.!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மை உணரும் நாள்.!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 29, 2013 6:25 pm

அம்மா என்ற வார்த்தையின் அத்தனை அர்த்தங்களும் புரியும் நாள். அன்று நம் அம்மாவைத்தவிர மற்ற எல்லாமே பெரிதாகத் தெரியாது..
-
எவ்வளவோ முறை செக்கப்பிற்காக போன போதெல்லாம் இன்னும் நாள் இருக்கிறதே..பார்த்துக்கலாம்..அ ப்படி என்ன வலித்துவிடப்போகிறது,..நமக்கு வலிக்காது..என்ற ு எனக்கு நானே சமாதானம் வேற...
-
அதுவரை தெரியாத பயம் அதுவரை ப்ரசவ வார்டில் அனாதையாக நம்மை விட்டுவிட்டு எல்லாரும் போய்விட்டார்களே , என்று வலி உச்சம் வரை போனவர்களின் அலறலை கேட்டு யாராவது நம்மிடம் உட்காரமாட்டார்க ளா, ஆறுதலாக பேசமாட்டார்களா என்று மனசு கிடந்து அரற்றியது..கணவர ின் அருகாமைக்காக ஏங்கியது. நம் மனம் எதிர்பார்க்கும் பதிலை ரொம்ப ஒன்றும் வலிக்காதுப்பா.. .என்று யாராவது சொல்லமாட்டார்கள ா என்று நப்பாசை..அடுத்த பெட்டில் வலியால் உச்ச அலறல் கேட்க கேட்க அங்கிருந்து எழுந்து வெளியில் நம்ப மனுஷாளிடம் போய்விட மாட்டோமா என்று தவித்தது..
-
அங்கு இருந்த டாக்டர்களும்நர்சுகளும் அவர்கள் வீட்டில் நடந்த விஷயங்களை பேசி சிரித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தவுடன் உலகத்திலேயே அவர்கள் தான் சந்தோஷமாக இருப்பது போல தோன்றியது.
-
அப்போதுதான் என் அம்மா கடவுளாகத் தெரிந்தார்..அம் மா என்ற வார்த்தைக்கு 'அர்த்தம் பூரணமாகஉணர்ந்தே ன்.. என் பெரியம்மா வேற"உலகத்திலேயே இதை விட வேற வலியே இல்லை என்று நினைச்சுக்கோ என்றாள். பயத்திலும், எதிர்பார்ப்பிலு ம் வலியின் ஆரம்பக் கட்டத்திலும் இருந்த எனக்கு டாக்டர் வந்து செக்கப் செய்து பார்த்த டாக்டர் வேறு இன்னும் பயத்தை கிளப்பி விட்டார்..இவளின ் குழந்தை வளர்ச்சி பெரியதாக இருக்கிறது…இன்னும் வலி ஆரம்பிக்கவேயில் லை, இன்று இரவு அல்லது நாளை விடிகாலையில் நடக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார்… அப்போது மணி காலை ஒன்பது.
ஆஹா..இன்னும் வலி ஆரம்பிக்கவேயில் லையா? அப்ப இப்ப வலிக்கறத்துக்கு ப் பேர் என்ன? திரும்பவும் முதல்லேயிருந்தா என்று வடிவேலு ஸ்டைலில் என்னை குழப்பிவிட்டு சென்றுவிட்டார்.
-
வலி இடுப்பில் திருகியும், அடிவயிற்றில் பிசைந்தும் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்த்து. .அப்பொதுதான் அம்மாவை திட்டியதும், கோப்ப் பட்டதும் ஞாபகம் வந்தது..மனசார மன்னிப்பு கேட்டு அழுதேன்…திரும்ப வந்து செக்கப் செய்த நர்ஸ் “டாக்டர் இவங்களுக்கு குழந்தை வயிற்றில் ஆய் போய்விட்ட்து டாக்டர்,, உடனே ஆபரேஷன் செய்யனும்..என்ற ு தியேட்டர்ரெடியாக சொன்னார்…
ஆபரேஷன் என்று சொன்ன நிமிடத்தில் என் குழந்தையோடு மனதிற்குள் பேசினேன்...நல்ல படியாக ஆரோக்கியமாக வெளியில் வா,.இவ்வளவு நாள் நான் சிரமப் பட்டதை விட நீ சிரமமில்லாமல் வெளியில் வா.....என்று கர்ப்ப ரக்ஷாம்பிகை ஸ்லோகத்தை நீயும் கேளு என்று சொல்லத்துவங்கின ேன்
அப்போது தேவர்களெல்லாம் பூமாரி பொழிந்தாற் போல் தோன்றியது…மயக்க மருந்து கொடுத்துவிடுவார ்கள், வலி தெரியாது என்றதால் குஷியானேன்.. வீட்டில் இருப்பவர்களெல்ல ாம் கவலைப் பட நான் மட்டும் ரொம்ப சந்தோஷமாக டாட்டா காட்டிக் கொண்டு தியேட்டருக்குள் சென்றேன்…அப்ப டாக்டர் சொன்ன வரி….முதன் முறையாக சிரித்துக் கொண்டு ஆபரேஷன்தியேட்டருக்கு வரும் பேஷண்ட்டை இப்பொதுதான் பார்க்கிறேன்’ இப்படித்தான் பாசிட்டிவா இருக்கனும் என்றார்.. எனக்கு ஒரே சிரிப்பு, நான் ஒண்ணு நினைச்சுண்டு சிரிக்கிறேன்..நீங்க வேற டாக்டர் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்
இரண்டு காலையும் தலையையும்ஒருவர் ‘யூ” வடிவத்தில் இறுக்கப் பிடித்துக் கொள்ளநடு முதுகில் சுரீரென்று துளைத்த்து..கொஞ்சம் கொஞ்சமாக முதுக்குக்கு கீழே மரத்துப் போனது…மொத்தமாக தெரிந்த ஸ்லொகங்களை சொல்ல ஆரம்பித்தேன்…
-
டா க்டர்கள் நடுனடுவில் என்னை பாராட்டியுதும் கேட்டது..வீல் என்ற சத்தம் கேட்டு ஆண்குழந்தை என்ற செய்தி சொல்லி வாழ்த்துக்கள் என்று முத்தம் தந்த டாக்டர் அப்போது தெய்வமாகத் தோன்றினார். 3.80 கிலோ எடையுள்ள ஒரு அழகான பூ என் கையில்…உலகமே என் கையில் என்று தோன்றிய கணமும், என் அம்மாவின் காலடியில் நான் சாஷ்ட்டாங்கமாக மானசீகமாக வீழ்ந்த்தும் அந்தக் கணம்தான்
ஆனாலும் அந்த சுகமான வலியை அனுபவிக்கவில்லை யே என்ற ஏக்கமும் இன்றுவரை உண்டு..
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக