புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
முகம்மது ஃபரீத் wrote:உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன் (சினிமா எடுக்கும் ஒவ்வொரு சீனையும் அவர்கள் நடிகர் நடிகைகளுடன் செய்யும் ஒவ்வொரு அசிங்கத்தையும் எத்தனை முறை திரும்ப திரும்ப படம் எடுத்து இது இந்த சீன் சரியானது என்று இணைப்பார்கள் தன் மகளுடன் அவ்வாறு தான் என்றால் எப்படி .......என்ன ஒரு முறை கேட்ட கலாசாரம்.....)
அப்போ இவரு பேசினது ரொம்ப ரொம்ப நியாயம்னு சொல்லுரிங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:முகம்மது ஃபரீத் wrote:உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன் (சினிமா எடுக்கும் ஒவ்வொரு சீனையும் அவர்கள் நடிகர் நடிகைகளுடன் செய்யும் ஒவ்வொரு அசிங்கத்தையும் எத்தனை முறை திரும்ப திரும்ப படம் எடுத்து இது இந்த சீன் சரியானது என்று இணைப்பார்கள் தன் மகளுடன் அவ்வாறு தான் என்றால் எப்படி .......என்ன ஒரு முறை கேட்ட கலாசாரம்.....)
அப்போ இவரு பேசினது ரொம்ப ரொம்ப நியாயம்னு சொல்லுரிங்க
இதில் உங்களுக்கு சந்தேகம் வேறு வருகிறதா?
இப்படிப் பேசினால் தான் தலைவன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்பா மகள் உறவை தவறா பேசறவன் தான்
தன்னிகரில்லா தருதல தலைவன் பாஸ்
தன்னிகரில்லா தருதல தலைவன் பாஸ்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
முகம்மது ஃபரீத் wrote:உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன் (சினிமா எடுக்கும் ஒவ்வொரு சீனையும் அவர்கள் நடிகர் நடிகைகளுடன் செய்யும் ஒவ்வொரு அசிங்கத்தையும் எத்தனை முறை திரும்ப திரும்ப படம் எடுத்து இது இந்த சீன் சரியானது என்று இணைப்பார்கள் தன் மகளுடன் அவ்வாறு தான் என்றால் எப்படி .......என்ன ஒரு முறை கேட்ட கலாசாரம்.....)
அன்பு நண்பருக்கு தங்கள் பதிலைக் கண்டு ஆச்சரியமும் அதிசயமும் அடைந்தேன்.
சினிமாவைப் பற்றி எந்த அளவிற்கு உங்களுக்கு தெரியும் என எனக்கு தெரியவில்லை.உளவியல் ரீதியாக ஆணும் பெண்ணும் தனிமையில் இருக்கையில் தான் இயல்பாக கவர்ச்சி உணர்வு பெறுகின்றது அதிகம் .
ஒரு காட்சியைப் படமாக்கும் போது அந்த இடங்களில் எத்தனைப்பேர் இருப்பார்கள் என தெரியுமா? அதனையும் மீறி தான் காட்சியில் நடிக்க வேண்டியுள்ளது.அவர்கள் உணர்வினை முழுதும் அறிய முடியுமா ?
திரை உலகினைப் பற்றி தூற்றும் நீங்கள் (நம் சமூகம்,சமூகம் என்பது நானும் சேர்த்துதான் ),இப்படிப்பட்ட ஒரு கலாசாரத்தை வளரவிட்டது யார் குற்றம் ?, திரைக்கு தனது ஆதரவினைத் தந்து வளர்த்துவிட்டது யார்? (கமல் என்ற நபரை நீங்கள் சுட்டுவதால் )அந்த தனிப்பட்ட நபரை போற்றி வாழ்த்தி வணங்கியது யார் ? அவரால் பல உதவிகளும் பெருமையும் பெற்ற இந்த சமூகம் அவரையே தூற்றுவது வெட்கக்கேடானது.
இவை அனைத்தையும் விட அவர் மிகச் சிறந்த இலக்கியவாதி என அறிவீர்களா ?
முறைகேட்ட கலாச்சாரத்தை இங்கு நடைபெற அனுமதித்தது யார்? அவ்வாறு நடக்கையில் அமைதியாய் மௌனம் காத்து ஒதுங்கிய இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது ?
திரை உலகத்தில் பல சாதனைகள் நிகழ்த்த பெருமைப்பட்ட ஒவ்வேருவனும் ஓரமாக நின்று யாரும் இல்லாத இடத்தில் ஓரமாக நின்று கேவலமாக பேசுவதில் யார் வீணர்கள் என தெரியவில்லை.
கலாச்சாரம் என நீங்கள் குறிப்பிட்டதால் நானும் கேட்கிறேன், தந்தையையும் மகளையும் இணைத்து பேசும் கலாச்சாரம் எப்பொழுது தமிழகத்தில் தோன்றியது ?
இவ்வளவும் உங்களுக்குள்ளே நீங்கள் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.இவ்வளவு நான் கூறுவதால் நான் ஒன்றும் அவருக்காக வக்காலத்து வாங்கவில்லை.அவர் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் படி இருந்தால் நானும் அதை எதிர்ப்பேன்.
அதற்காக அவர் பேசியதை சரி என குறிப்பிடுகையில் வேதனையாக இருக்கிறது.
இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது.அவர் கமல் என்ற ஒரு தனிப்பட்ட நபரை குறிப்பிட்டால் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் குறிப்பிடுவது நமது உன்னதமான உறவு முறைகளை கேவலப்படுத்தும்படி இருப்பதால் தான்.
நீங்கள் சொல்வதும் உண்மை என்றால் அப்போ அவருக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு என்று கூறுங்கள்.
முகம்மது ஃபரீத் wrote:உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன்
நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டதற்கு என்னை காரணம் காட்டாதீர்கள்.நான் இங்கு குறிப்பிட்டது தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் ஒருவர் பொது இடங்களில் இப்படி தகாத வார்த்தைகள் கூறுவதை மட்டும் தான்.(இதனை யார் சொல்லியிருந்தாலும் நான் அதனை எதிர்ப்பேன்).தொண்டன் தவறு செய்தால் அதனை கண்டிப்பவனே தலைவன்.தவறான கண்ணோட்டத்தைக் கொண்டு காட்சிப்படுத்த முயலுபவன் அல்ல.
என்னைப் பொறுத்தவரையில்
நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.
அது எந்த நபராக இருந்தாலும்..................
இவை அனைத்தும் ஒரு புரிதலுக்காகவே நான் இங்கு வைக்கிறேன்.
நன்றி.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவர் மிக பெரிய தலைவர்.. ஜைனுல் அவர்கள்... நான் அமிரகத்தில் இருந்த பொது இரவு நேரத்தில் இவரின் சொற்பொழிவுகளை கேட்பேன் . கமல் தவறு செய்பவராக இருந்தாலும் மகளுடன் அவரை, இவர் இணைத்து பேசியது தவறு...
சரியான கருத்து நானும் வழி மொழிகிறேன்சிவா wrote://ஒரு இடத்தில் தலைமை இடத்தில் உள்ளவருக்கு மறந்தும் தரங்கெட்ட வார்த்தைகள் வரக்கூடாது.அப்படி வந்தால் அவன் தலைவனாக இருக்க தகுதியற்றவன்.மேலும் அவன் பின்னால் செல்லும் மக்களும் மடையர்கள் என்றே நான் கூறுவேன்.(அது யாராக இருந்தாலும் சரி )///
என்னுடைய மனதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள் கவி!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|