புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோழியின் விலை!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
ஒரு கிராமத்தில் குப்பன் என்றொரு குயவன் இருந்தான். ஒரு தடவை அவன் மனைவி, கோழி வாங்கி நன்றாக சமைத்துச் சாப்பிட வேண்டுமெனக் கூறி இருந்தாள். அவனும் அவ்வூரில் பெரிய பணக்காரரான சின்ன சாமியிடம் போய், ஒரு கோழியை விலைக்குக் கேட்டான்.
அவனும் ஒரு பெட்டைக் கோழியைக் கொடுத்து, ""இதை எடுத்துப் போய் அறுத்து சாப்பிடு, இப்போது உன் கையில் பணம் இல்லாவிட்டால், சாவகாசமாகக் கொடு,'' என்றான்.
குப்பனும் சந்தோஷமடைந்து கோழியை எடுத்துக் கொண்டு போனான்.
குப்பனும், அவன் மனைவியும் அன்றே அக்கோழியைக் கொன்று, பக்குவமாக சமைத்து சாப்பிட்டனர்.
சில நாட்களுக்குப் பிறகு, குப்பன் கோழியின் கிரயத்தை கொடுக்க, சின்னசாமியின் வீட்டிற்குச் சென்றான். அப்போது சின்னசாமி, ""எனக்கு இப்போது கொஞ்சம் வேலை இருக்கிறது... உன் கணக்கைப் பார்க்க இப்போது முடியாது. இன்னொரு நாள் வா,'' எனக் கூறினான்.
""கணக்குப் பார்ப்பதென்ன? கோழியின் விலை என்ன என்று சொன்னால், பணத்தைக் கொடுக்கிறேன்,'' என்றான்.
""கணக்கென்றால் கணக்குதான். அப்புறம் வா,'' எனக்கூறி அனுப்பி விட்டான் சின்னசாமி.
இப்படியாக, குப்பன் நாலைந்து தடவை சின்னசாமியின் வீட்டிற்கு அலைந்தான். கடைசியில் ஒருநாள் சின்னசாமி ஒரு காகிதம் பென்சிலை வைத்துக் கொண்டு ஏதோ கணக்குப் போட்டு கடைசியில், ""உனக்குக் கொடுத்த கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாயும், மூணரை அணாவும் ஆகிறது. இருநூற்று ஐம்பதை மட்டும் கொடு போதும்,'' என்றான்.
தான் வாங்கிய கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாயெனக் கேட்டதுமே, வாயடைத்துப் போய் விட்டான் குப்பன், ""எங்கேயாவது ஒரு கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாய் இருக்குமா?'' எனக் கேட்டான்.
""நான் போட்ட கணக்கில் தப்பே இல்லை. உனக்குக் கொடுத்தது பெட்டைக் கோழி. அது இவ்வளவு நாட்களில் எவ்வளவு முட்டைகள் இட்டு இருக்கும்? அந்த முட்டைகளில் இருந்து வந்த குஞ்சுகள் பெரிதாகி, அவை எவ்வளவு முட்டைகளை இட்டிருக்கும்? அதனால் எல்லாவற்றின் விலையும் நீதானே கொடுக்க வேண்டும்,'' என்றான்.
அதைக் கேட்ட குப்பன், ""ஊஹும், நான் கிராம முன்சீப்பிடம் முறையிடப் போகிறேன் என்ன அநியாயம்,'' என்றான்.
""ஆகா, யாரிடம் வேண்டுமானாலும் போ. இதோ கணக்கு இருக்கிறது,'' என்றான்.
குப்பன், சின்னசாமியுடன் அவ்வூர் கிராம முன்சீப் முன் சென்றான்.
அப்போது சின்னசாமி அவரிடம், ""இந்தக் குப்பன் போன வருடம் என்னிடம் ஒரு கோழியை வாங்கிக் கொண்டு போனான். அதன் விலையைக் கொடுக்க வந்தபோது, அதன் விலையைக் கணக்குப் போட்டு இருநூற்று ஐம்பது ரூபாய் என்றேன். இப்போது பணம் கொடுக்காமல் தகராறு செய்கிறான்,'' எனக்கூறித் தன் கணக்கையும் கூறினான்.
அவரும், அந்தக் கணக்கை வாங்கிப் பார்த்துவிட்டு, ""குப்பா, இந்தக் கணக்கில் எவ்விதத் தப்பும் இல்லையே. சரியாகத் தானே இருக்கிறது,'' என்றார்.
அப்போது சின்னசாமி, ""அதை நானும் குப்பனிடம் சொன்னேன். அவன் தான் நம்பவில்லை,'' என்றான்.
குப்பன் என்ன செய்வதெனத் தெரியாமல் வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கையில், கணக்குப் பிள்ளை சிவலிங்கம் வந்து கொண்டிருந்தார். அவரிடம் குப்பன் நடந்ததை எல்லாம் கூறவே, அவரும் ""நீ நாளை கிராமச்சாவடியில் பஞ்சாயத்து கூடி தீர்ப்பு கேட்கப் போவதாகச் சொல்லி சின்னசாமியை அழைத்து வா, நான் உனக்கு சாட்சி கூறுகிறேன்,'' என்றார்.
மறுநாள் காலையில் சின்னசாமியிடம், குப்பன் போய், ""எனக்கு உன் கணக்குப் புரியவும் இல்லை; கிராம முன்சீப் சொன்னதும் விளங்கவில்லை. பஞ்சாயத்து கூட்டலாம். எனக்கு சாட்சியாக சிவலிங்கம் வருதாகச் சொல்லியிருக்கிறார்,'' என்றான்.
அது கேட்டு சின்னசாமி, ""யார் வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. நியாயம் என் பக்கம் இருக்கிறது,'' என்றான்.
மறுநாள் பஞ்சாயத்துப் பேச ஊர்ச் சாவடியில் எல்லாரும் கூடினர். ஆனால், வெகுநேரம் ஆகியும் கணக்குப்பிள்ளை வந்த பாடில்லை. பொழுது சாயும் வேளையும் வந்து விட்டது. அப்போதுதான் கணக்குப்பிள்ளை சிவலிங்கம் மெதுவாக அந்தப் பக்கம் தலையை நீட்டினார். அது கண்டு எல்லாரும், ""உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றனர்.
""நான் வயலுக்குப் போய் விதை தானியத்தை நன்கு வறுத்து, விதைத்து விட்டு வந்திருக்கிறேன். அதனால் தான் இவ்வளவு நேரம்,'' என்றார் சிவலிங்கம்.
அது கேட்டு ஒருவர், ""என்ன கணக்குப்பிள்ளை, யாராவது விதையை வறுத்து விதைப்பார்களா? அப்படி விதைத்தாலும் தான் அது முளைவிடுமா?'' எனக்கேட்டார்.
அதற்கு சிவலிங்கம் சிரித்துக் கொண்டே, ""ஏன் வறுத்த விதை முளைக்காதா? சின்னசாமி குப்பனுக்கு விற்ற பெட்டைக் கோழியை குப்பன் அறுத்து தின்ற பிறகும், அந்தக் கோழி ஏராளமாக முட்டைகள் இட்டு இருக்கிறது. அவற்றையெல்லாம் குப்பன்தான் தின்றிருக்க வேண்டும் என்பது நியாயமானால், வறுத்த விதை ஏன் முளைக்காது? அறுத்த கோழி முட்டையிட்டு இருக்கும்போது, வறுத்த விதை மீண்டும் முளைக்காதா?'' என்றான்.
அதுகேட்டு எல்லாரும் கொல்லெனச் சிரித்தனர். சின்னசாமியும், கிராம முன்சீப்பும் தலைகுனிந்து கொண்டு போய் விட்டனர். குப்பனிடம் மறுபடியும் கோழியின் கிரயத்தைப் பற்றி யாருமே கேட்கவில்லை.
சிறுவர்மலர்!
ஒரு கிராமத்தில் குப்பன் என்றொரு குயவன் இருந்தான். ஒரு தடவை அவன் மனைவி, கோழி வாங்கி நன்றாக சமைத்துச் சாப்பிட வேண்டுமெனக் கூறி இருந்தாள். அவனும் அவ்வூரில் பெரிய பணக்காரரான சின்ன சாமியிடம் போய், ஒரு கோழியை விலைக்குக் கேட்டான்.
அவனும் ஒரு பெட்டைக் கோழியைக் கொடுத்து, ""இதை எடுத்துப் போய் அறுத்து சாப்பிடு, இப்போது உன் கையில் பணம் இல்லாவிட்டால், சாவகாசமாகக் கொடு,'' என்றான்.
குப்பனும் சந்தோஷமடைந்து கோழியை எடுத்துக் கொண்டு போனான்.
குப்பனும், அவன் மனைவியும் அன்றே அக்கோழியைக் கொன்று, பக்குவமாக சமைத்து சாப்பிட்டனர்.
சில நாட்களுக்குப் பிறகு, குப்பன் கோழியின் கிரயத்தை கொடுக்க, சின்னசாமியின் வீட்டிற்குச் சென்றான். அப்போது சின்னசாமி, ""எனக்கு இப்போது கொஞ்சம் வேலை இருக்கிறது... உன் கணக்கைப் பார்க்க இப்போது முடியாது. இன்னொரு நாள் வா,'' எனக் கூறினான்.
""கணக்குப் பார்ப்பதென்ன? கோழியின் விலை என்ன என்று சொன்னால், பணத்தைக் கொடுக்கிறேன்,'' என்றான்.
""கணக்கென்றால் கணக்குதான். அப்புறம் வா,'' எனக்கூறி அனுப்பி விட்டான் சின்னசாமி.
இப்படியாக, குப்பன் நாலைந்து தடவை சின்னசாமியின் வீட்டிற்கு அலைந்தான். கடைசியில் ஒருநாள் சின்னசாமி ஒரு காகிதம் பென்சிலை வைத்துக் கொண்டு ஏதோ கணக்குப் போட்டு கடைசியில், ""உனக்குக் கொடுத்த கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாயும், மூணரை அணாவும் ஆகிறது. இருநூற்று ஐம்பதை மட்டும் கொடு போதும்,'' என்றான்.
தான் வாங்கிய கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாயெனக் கேட்டதுமே, வாயடைத்துப் போய் விட்டான் குப்பன், ""எங்கேயாவது ஒரு கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாய் இருக்குமா?'' எனக் கேட்டான்.
""நான் போட்ட கணக்கில் தப்பே இல்லை. உனக்குக் கொடுத்தது பெட்டைக் கோழி. அது இவ்வளவு நாட்களில் எவ்வளவு முட்டைகள் இட்டு இருக்கும்? அந்த முட்டைகளில் இருந்து வந்த குஞ்சுகள் பெரிதாகி, அவை எவ்வளவு முட்டைகளை இட்டிருக்கும்? அதனால் எல்லாவற்றின் விலையும் நீதானே கொடுக்க வேண்டும்,'' என்றான்.
அதைக் கேட்ட குப்பன், ""ஊஹும், நான் கிராம முன்சீப்பிடம் முறையிடப் போகிறேன் என்ன அநியாயம்,'' என்றான்.
""ஆகா, யாரிடம் வேண்டுமானாலும் போ. இதோ கணக்கு இருக்கிறது,'' என்றான்.
குப்பன், சின்னசாமியுடன் அவ்வூர் கிராம முன்சீப் முன் சென்றான்.
அப்போது சின்னசாமி அவரிடம், ""இந்தக் குப்பன் போன வருடம் என்னிடம் ஒரு கோழியை வாங்கிக் கொண்டு போனான். அதன் விலையைக் கொடுக்க வந்தபோது, அதன் விலையைக் கணக்குப் போட்டு இருநூற்று ஐம்பது ரூபாய் என்றேன். இப்போது பணம் கொடுக்காமல் தகராறு செய்கிறான்,'' எனக்கூறித் தன் கணக்கையும் கூறினான்.
அவரும், அந்தக் கணக்கை வாங்கிப் பார்த்துவிட்டு, ""குப்பா, இந்தக் கணக்கில் எவ்விதத் தப்பும் இல்லையே. சரியாகத் தானே இருக்கிறது,'' என்றார்.
அப்போது சின்னசாமி, ""அதை நானும் குப்பனிடம் சொன்னேன். அவன் தான் நம்பவில்லை,'' என்றான்.
குப்பன் என்ன செய்வதெனத் தெரியாமல் வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கையில், கணக்குப் பிள்ளை சிவலிங்கம் வந்து கொண்டிருந்தார். அவரிடம் குப்பன் நடந்ததை எல்லாம் கூறவே, அவரும் ""நீ நாளை கிராமச்சாவடியில் பஞ்சாயத்து கூடி தீர்ப்பு கேட்கப் போவதாகச் சொல்லி சின்னசாமியை அழைத்து வா, நான் உனக்கு சாட்சி கூறுகிறேன்,'' என்றார்.
மறுநாள் காலையில் சின்னசாமியிடம், குப்பன் போய், ""எனக்கு உன் கணக்குப் புரியவும் இல்லை; கிராம முன்சீப் சொன்னதும் விளங்கவில்லை. பஞ்சாயத்து கூட்டலாம். எனக்கு சாட்சியாக சிவலிங்கம் வருதாகச் சொல்லியிருக்கிறார்,'' என்றான்.
அது கேட்டு சின்னசாமி, ""யார் வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. நியாயம் என் பக்கம் இருக்கிறது,'' என்றான்.
மறுநாள் பஞ்சாயத்துப் பேச ஊர்ச் சாவடியில் எல்லாரும் கூடினர். ஆனால், வெகுநேரம் ஆகியும் கணக்குப்பிள்ளை வந்த பாடில்லை. பொழுது சாயும் வேளையும் வந்து விட்டது. அப்போதுதான் கணக்குப்பிள்ளை சிவலிங்கம் மெதுவாக அந்தப் பக்கம் தலையை நீட்டினார். அது கண்டு எல்லாரும், ""உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றனர்.
""நான் வயலுக்குப் போய் விதை தானியத்தை நன்கு வறுத்து, விதைத்து விட்டு வந்திருக்கிறேன். அதனால் தான் இவ்வளவு நேரம்,'' என்றார் சிவலிங்கம்.
அது கேட்டு ஒருவர், ""என்ன கணக்குப்பிள்ளை, யாராவது விதையை வறுத்து விதைப்பார்களா? அப்படி விதைத்தாலும் தான் அது முளைவிடுமா?'' எனக்கேட்டார்.
அதற்கு சிவலிங்கம் சிரித்துக் கொண்டே, ""ஏன் வறுத்த விதை முளைக்காதா? சின்னசாமி குப்பனுக்கு விற்ற பெட்டைக் கோழியை குப்பன் அறுத்து தின்ற பிறகும், அந்தக் கோழி ஏராளமாக முட்டைகள் இட்டு இருக்கிறது. அவற்றையெல்லாம் குப்பன்தான் தின்றிருக்க வேண்டும் என்பது நியாயமானால், வறுத்த விதை ஏன் முளைக்காது? அறுத்த கோழி முட்டையிட்டு இருக்கும்போது, வறுத்த விதை மீண்டும் முளைக்காதா?'' என்றான்.
அதுகேட்டு எல்லாரும் கொல்லெனச் சிரித்தனர். சின்னசாமியும், கிராம முன்சீப்பும் தலைகுனிந்து கொண்டு போய் விட்டனர். குப்பனிடம் மறுபடியும் கோழியின் கிரயத்தைப் பற்றி யாருமே கேட்கவில்லை.
சிறுவர்மலர்!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஹர்ஷித் wrote:தம்பி ரெண்டு கோழி பர்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.
உரிச்ச கோழியா உரிக்காத கோழியா அண்ணா.!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கதை அருமை...... தம்பி கோழி உறிச்சா லெக்பீஸ் எனக்கு!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதில் விட்டுக்கொடுக்க முடியாது தம்பி.... கொடுத்த போது வேனாம்னு சொல்லிட்டு போனீங்களே? ஞாபகம் இல்லையா? ஹிஹிஹர்ஷித் wrote:ஒன்னு உங்களுக்கு ஒன்னு எனக்கு...,அசுரன் wrote:கதை அருமை...... தம்பி கோழி உறிச்சா லெக்பீஸ் எனக்கு!
.அசுரன் wrote:இதில் விட்டுக்கொடுக்க முடியாது தம்பி.... கொடுத்த போது வேனாம்னு சொல்லிட்டு போனீங்களே? ஞாபகம் இல்லையா? ஹிஹிஹர்ஷித் wrote:ஒன்னு உங்களுக்கு ஒன்னு எனக்கு...,அசுரன் wrote:கதை அருமை...... தம்பி கோழி உறிச்சா லெக்பீஸ் எனக்கு!
அது நார வாயி..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உங்க சூப்பர் ஐட்டமெல்லாம் இருந்திச்சி.. உங்க நார வாயால எதையும் பாக்காம பண்ணிட்டீங்களே தம்பி (ஐ மீன் சிக்கன்)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கோழியின் வாழ்கை வரலாறு!
» கோழியின் கொழுப்பில் விமான எரிபொருள் கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» கோழியின் கொழுப்பில் விமான எரிபொருள் கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|