Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் கடவுளாகிப்போனார்!
+2
ஜாஹீதாபானு
முனைவர் ம.ரமேஷ்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கடவுள் கடவுளாகிப்போனார்!
கடவுள் – 1
எனக்கு ஏன் இந்த வேலை?
கடவுளைப் பார்தால் கேட்க வேண்டும்
என்பான் சலூன்காரன்.
உண்மையை மறைக்காத கண்ணாடி
சலூன்காரன் முன்
கடவுளின் முகத்தைக்
கண்ணாடியில் பிரதிபலித்தது.
சலூன்காரன்
கடவுளுக்கு
முடிதிருத்தம் செய்துகொண்டே
பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்
தொலைக்காட்சியில்
சேனலை மாற்றி மாற்றி
குத்துப் பாடல்களை!
எனக்கு ஏன் இந்த வேலை?
கடவுளைப் பார்தால் கேட்க வேண்டும்
என்பான் சலூன்காரன்.
உண்மையை மறைக்காத கண்ணாடி
சலூன்காரன் முன்
கடவுளின் முகத்தைக்
கண்ணாடியில் பிரதிபலித்தது.
சலூன்காரன்
கடவுளுக்கு
முடிதிருத்தம் செய்துகொண்டே
பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்
தொலைக்காட்சியில்
சேனலை மாற்றி மாற்றி
குத்துப் பாடல்களை!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கடவுள் கடவுளாகிப்போனார்!
நன்றி...ஜாஹீதாபானு wrote:அட சூப்பர்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கடவுள் கடவுளாகிப்போனார்!
கடவுள் – 2
மழையே இல்லையே!
‘பொங்க வைப்போம் வாங்க!
அப்பவாவது கடவுள்
கண்ணு தொறக்கறாரான்னு பாப்போம்.’
பொங்க வைத்தார்கள்.
மழை கொட்டியதில்
இடி விழுந்து
ஒருத்தி இறந்துபோனாள்!
இப்போது ஒருத்தி
இன்னொருத்திக்குச் சொல்லிப்
புலம்பிக்கொண்டாள்
‘கடவுளுக்குக் கண்ணே கெடையாது!’
மழையே இல்லையே!
‘பொங்க வைப்போம் வாங்க!
அப்பவாவது கடவுள்
கண்ணு தொறக்கறாரான்னு பாப்போம்.’
பொங்க வைத்தார்கள்.
மழை கொட்டியதில்
இடி விழுந்து
ஒருத்தி இறந்துபோனாள்!
இப்போது ஒருத்தி
இன்னொருத்திக்குச் சொல்லிப்
புலம்பிக்கொண்டாள்
‘கடவுளுக்குக் கண்ணே கெடையாது!’
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கடவுள் கடவுளாகிப்போனார்!
கடவுள் – 3
கடவுளின் முகவரி
இன்னும் மாறாமல்
அதே வார்டில்
வாக்காளர் அடையாள அட்டையாக இருந்தது.
தனக்கு இறப்பு இல்லை என்பதை
நினைப்பதற்கு முன்
கடவுளின் விரலில் மை வைக்கப்பட்டது.
மின்னனு எந்திரத்தில்
பட்டன் அழுத்தியதும்
நினைத்துக்கொண்டார்
ஓட்டு யாருக்குப் பதிந்ததோ
கடவுளுக்கே வெளிச்சம்!
கடவுளின் முகவரி
இன்னும் மாறாமல்
அதே வார்டில்
வாக்காளர் அடையாள அட்டையாக இருந்தது.
தனக்கு இறப்பு இல்லை என்பதை
நினைப்பதற்கு முன்
கடவுளின் விரலில் மை வைக்கப்பட்டது.
மின்னனு எந்திரத்தில்
பட்டன் அழுத்தியதும்
நினைத்துக்கொண்டார்
ஓட்டு யாருக்குப் பதிந்ததோ
கடவுளுக்கே வெளிச்சம்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கடவுள் கடவுளாகிப்போனார்!
எல்லாமே அருமை !
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
Re: கடவுள் கடவுளாகிப்போனார்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கடவுள் கடவுளாகிப்போனார்!
கடவுள் – 4
பேரூந்தில்
முன் இருக்கையில் அமர்ந்து
பயணிகளோடு பயணித்துக்கொண்டிருந்தார்
கடவுள்.
சில்லரை இல்லையென்றால்
இறங்கிக்கொள் என்று
கடவுளையே எச்சரித்த நடத்துநர்
மீதிச் சில்லரையைத் தராமல்
கடவுளையே ஏமாற்றினார்!
செல்போன் சிணுங்க
கால் மேல் கால் வர
முக்கால் மணி நேரமாகப்
பேசிக்கொண்டே வந்துகொண்டிருந்தார்
பேரூந்து ஓட்டுநர்!
முந்தும்போதும்… ஒதுங்கும்போதும்…
கடவுளே நடுநடுங்கிட
பயணிகளுக்குப் பழக்கப்பட்டதால் பயமின்றி
பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
பேரூந்தில்
முன் இருக்கையில் அமர்ந்து
பயணிகளோடு பயணித்துக்கொண்டிருந்தார்
கடவுள்.
சில்லரை இல்லையென்றால்
இறங்கிக்கொள் என்று
கடவுளையே எச்சரித்த நடத்துநர்
மீதிச் சில்லரையைத் தராமல்
கடவுளையே ஏமாற்றினார்!
செல்போன் சிணுங்க
கால் மேல் கால் வர
முக்கால் மணி நேரமாகப்
பேசிக்கொண்டே வந்துகொண்டிருந்தார்
பேரூந்து ஓட்டுநர்!
முந்தும்போதும்… ஒதுங்கும்போதும்…
கடவுளே நடுநடுங்கிட
பயணிகளுக்குப் பழக்கப்பட்டதால் பயமின்றி
பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: கடவுள் கடவுளாகிப்போனார்!
கடவுள் – 5
பிணம் எரிக்கக்கூட
கான்கிரெட் கூரையாக்கிவிட்ட சூழலில்
கிராமத்தின் ஓட்டைக் குடிசையில்
கடவுள் நிம்மதியாக உறங்கி எழுந்தார்!
சாலை சரியில்லை
கேபிள் டீவி இல்லை
இன்டர்நெட் இணைப்பு இல்லையென்று
நகரத்துக்குப் போக முடிவைடுத்து
நகரத்தில்
வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார்!
பவர் கட்டால்
கடவுளின் உடல்
வியர்வையால் விழிப்புற்றே இருந்து எழுந்தார்!
சமையல் செய்யலாமென
ஆரம்பிக்கும்போது இருந்த மின்சாரம்
சட்னி அரைக்கும்போது கட்டாகியிருந்தது.
வெறும் இட்லி சாப்பிட்ட
கடவுளுக்கு ஞாநோதயம் வந்தது!
வரும்போது
உலக்கை, அம்மி, ஆட்டுக்கல்லை மறந்தது.
பிணம் எரிக்கக்கூட
கான்கிரெட் கூரையாக்கிவிட்ட சூழலில்
கிராமத்தின் ஓட்டைக் குடிசையில்
கடவுள் நிம்மதியாக உறங்கி எழுந்தார்!
சாலை சரியில்லை
கேபிள் டீவி இல்லை
இன்டர்நெட் இணைப்பு இல்லையென்று
நகரத்துக்குப் போக முடிவைடுத்து
நகரத்தில்
வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார்!
பவர் கட்டால்
கடவுளின் உடல்
வியர்வையால் விழிப்புற்றே இருந்து எழுந்தார்!
சமையல் செய்யலாமென
ஆரம்பிக்கும்போது இருந்த மின்சாரம்
சட்னி அரைக்கும்போது கட்டாகியிருந்தது.
வெறும் இட்லி சாப்பிட்ட
கடவுளுக்கு ஞாநோதயம் வந்தது!
வரும்போது
உலக்கை, அம்மி, ஆட்டுக்கல்லை மறந்தது.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» "கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» "கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|