புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
25 Posts - 39%
heezulia
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 2%
Barushree
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
7 Posts - 2%
prajai
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 29, 2013 5:50 pm

ஒரு தந்தையும் மகளும் ... 35 வயதுக்கும் குறைவான அப்பாவும் 5 வயதுக்கு குறைவான மகளும் .. அப்பாவின் கையைப் பிடித்தே…. உலகே தனதான சந்தோஷத்தில் மிதந்தபடி நடக்கிறாள்... அவளின் முகத்தில் பூக்களை விட அழகான மலர்ச்சி.... ஏதோ ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ...
-
ஒருவர் மட்டும் அமர்வதற்கான இருப்பிடம் காலியாக இருந்தது .. தந்தை மகளிடம் அதில் அமரும்படிச்சொன்னார்.. அவள் மாட்டேன் என மறுத்தாள்.. அவர் அமரப் போனார்.. தடுத்தாள்.. நின்றபடியே பயணம்.. அப்பாவின் வயிற்றைக் கட்டிக் கொண்டாள்.. மூக்கால் அவன் வயிற்றில் உரசினாள்.. முத்தமிட்டாள்.. தலை நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள்.. அவர் சிரித்ததும் ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.. மீண்டும் வயிற்றில் முகம் புதைத்தாள்.. செல்லமாகக் கடித்தாள்.. அவன் நெளிந்தான் .. மீண்டும் அப்பாவின் முகம் பார்த்தாள்.. அவர் வலிப்பதுபோல் பாசாங்கு காட்டினார் .. இப்போது சிரிப்பில்லை அவள் முகத்தில்.. சடுதியில் கடித்த இடத்தில் முத்தம் கொடுத்தாள்.. மீண்டும் முகம் பார்த்தாள் .. அவன் சிரித்தபோது மிகுந்த சந்தோஷத்தில் அவளும் சிரித்தாள்..
-
அடுத்த நிலையம் ... மூன்று பேர் இறங்கியதால் இடம் கிடைத்தது .. இருவருக்கும் அமர .. அப்பாவும் மகளும் ஒவ்வொன்றில் அமர்ந்தார்கள் ..அடுத்த நொடி… தாவி அவர் மடியில் உட்கார்ந்துக் கொண்டாள் .. அவரும் சந்தோஷமாக ஒரு முத்தமிட்டு அவளை இறுக்கிக் கட்டிக் கொண்ட படியே அமர்ந்தார்.. கொஞ்ச நேரத்தில் அவளின் கை அப்பாவின் காதை ..மூக்கை..கன்னத்தை என இழுக்கவும்..தடவவும் .. கிள்ளவும் தொடங்கியது.. அவளது உலகத்தில் அவளும் அவளின் தந்தையும் மட்டுமே..வேறு யாருமே இல்லை... திடீரென கழுத்தை இறுக்கிக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டாள்..
-
ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் பெண் இப்படித் தான் தன் அன்பைப் பொழிகிறாள் ... அதில் மாற்றமில்லை..அவ ள் எந்நாட்டைச் சார்ந்தவளாய் இருப்பினும் .. உரசியும்..முத்தமிட்டும் ..கடித்தும் இழுத்தும் ..கிள்ளியும்..அது அப்பாவில் தொடங்கி . அண்ணன் தம்பியில் வளர்ந்து..கணவனிடம் பரிணமித்து..மக்களிடம் செல்கிறது.... காலம் மாறுகையில் ஆட்கள் தான் மாறுகிறார்கள்..அவளின் அன்பில் மாற்றமில்லை.. வெளிபடுத்துவதில ும்
பத்து நிமிடம் நானும் வாழ்ந்தேன் .. இதில் சற்றும் குறையா மகள் எனக்கும் இருக்கிறாள் இதே உயரத்திலும் வெளிப்படுத்துதல ிலும்... நேற்றும் என் நெஞ்சோடு துயின்றாள் ....
-
# பெண்ணெனும் தேவதை #
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 5:56 pm

பெண்கள் எப்பவுமே அதிக பாசம் உடையவர்கள்த்தான் ஆனால் அதுவே தான் ஆண்களின் அதிக மகிழ்ச்சிக்கும் அதிக துக்கத்திற்கும் காரணமாகவும் இருக்கிறது சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 5:59 pm

புன்னகை உண்மை தான்



ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 599303
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 102564

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:08 pm

balakarthik wrote: பெண்கள் எப்பவுமே அதிக பாசம் உடையவர்கள்த்தான் ஆனால் அதுவே தான் ஆண்களின் அதிக மகிழ்ச்சிக்கும் அதிக துக்கத்திற்கும் காரணமாகவும் இருக்கிறது சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
தத்துவமா பொழியுறீங்க போங்க........... உண்மை தான்.........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 7:10 pm

கரூர் கவியன்பன் wrote:தத்துவமா பொழியுறீங்க போங்க........... உண்மை தான்.........
எது நான் தத்துவம் பொழிகிறதா கவி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக