Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இசையின் மகத்துவம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இசையின் மகத்துவம்
இசைக்கும் மருத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு .சில ராகங்கள், சில வாத்தியங்களின் இசைகளை கேட்பதன் மூலம் பல நோய்களை குணமாக்க இயலும் என மருத்துவ துறையினர் ஒப்புக்கொண்டுள்ளனர். அதே நேரம் வாழ்வின் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இசையின் மகத்துவம் வெளிப்பட்டு நிற்கிறது. ஒவ்வாரு செயற்பாடுகளுக்கும் சிறப்பான ராகங்களும் இசை வடிவங்களும் காணப்படுகின்றன. அவை பற்றி பார்ப்போம்...
பிலகரி , பூபாளம் , நாட்டை ...............கண்விழிப்பு
பைரவி.......................................................ஆஸ்துமா , சுவாசம் சம்பந்தமான நோய்கள் தீர
ஹிந்தோளம்.............................................வாதம் தீர பாடப்படுவது.
சாரங்கா......................................................பித்தம் அகல பாடப்படுவது.
மத்யமாவதி , சஹானா........................மன அமைதி
முகாரி , ரேவதி , சிவரஞ்சனி..............சோகம்
சிந்து பைரவி , ரீதிகெளளை.................கருணை
ஹம்சத்வனி..............................................வீரம்
மோகனம்...................................................மங்களம்
நீலாம்பரி....................................................தாலாட்டு
கானடா , பாகேஸ்ரீ...................................பக்தி
அமிர்தவர்சினி........................................மழையை வேண்டி பாடப்படுவது
நன்றி : நினைவு மலர்
பிலகரி , பூபாளம் , நாட்டை ...............கண்விழிப்பு
பைரவி.......................................................ஆஸ்துமா , சுவாசம் சம்பந்தமான நோய்கள் தீர
ஹிந்தோளம்.............................................வாதம் தீர பாடப்படுவது.
சாரங்கா......................................................பித்தம் அகல பாடப்படுவது.
மத்யமாவதி , சஹானா........................மன அமைதி
முகாரி , ரேவதி , சிவரஞ்சனி..............சோகம்
சிந்து பைரவி , ரீதிகெளளை.................கருணை
ஹம்சத்வனி..............................................வீரம்
மோகனம்...................................................மங்களம்
நீலாம்பரி....................................................தாலாட்டு
கானடா , பாகேஸ்ரீ...................................பக்தி
அமிர்தவர்சினி........................................மழையை வேண்டி பாடப்படுவது
நன்றி : நினைவு மலர்
Last edited by Ahanya on Tue Jan 29, 2013 10:37 am; edited 11 times in total
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: இசையின் மகத்துவம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இசையின் மகத்துவம்
நல்ல பதிவு அகன்யா
- Spoiler:
- அப்படியே இந்த கானா பாட்டு , குத்துபாட்டு , மிட்னைட் மசாலா பாட்டு இதெல்லாம் எந்த மாதிரி மருத்துவகுணங்கள் உள்ளதுன்னு சொன்னா நல்லா இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இசையின் மகத்துவம்
என்ன அகன்யா இசைப் பக்கமும் புகுந்து - உங்க மருந்துக்கு தப்பினவனை இசையால் காலி பண்ண முடிவு பண்ணிட்டீங்களா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இசையின் மகத்துவம்
அப்படியெல்லாம் இல்லை அண்ணா......இன்று தன் காதலுக்காக உயிரை மாய்த்த என் உடன்பிறவா சகோதரியின் பிறந்தநாளும் நினைவு தினமும் இரண்டும் ஒரே நாளில்....அந்த நினைவு மலரில் இருந்த ஒரு தகவல் தான் அண்ணா....அவரின் ஜாபகார்த்தமாக பதிவிட்டேன்....
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: இசையின் மகத்துவம்
balakarthik wrote:நல்ல பதிவு அகன்யா
- Spoiler:
அப்படியே இந்த கானா பாட்டு , குத்துபாட்டு , மிட்னைட் மசாலா பாட்டு இதெல்லாம் எந்த மாதிரி மருத்துவகுணங்கள் உள்ளதுன்னு சொன்னா நல்லா இருக்கும்
:afro:
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: இசையின் மகத்துவம்
அஞ்சலிகள் குடும்பத்தினருக்கு அகன்யாAhanya wrote:அப்படியெல்லாம் இல்லை அண்ணா......இன்று தன் காதலுக்காக உயிரை மாய்த்த என் உடன்பிறவா சகோதரியின் பிறந்தநாளும் நினைவு தினமும் இரண்டும் ஒரே நாளில்....அந்த நினைவு மலரில் இருந்த ஒரு தகவல் தான் அண்ணா....அவரின் ஜாபகார்த்தமாக பதிவிட்டேன்....
என்று தணியும் இந்த காதல் உயிர் தியாகம் (முட்டாள்தனம்)?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இசையின் மகத்துவம்
ஆழ்ந்த அனுதாபங்கள் அகன்யாஇன்று தன் காதலுக்காக உயிரை மாய்த்த என் உடன்பிறவா சகோதரியின் பிறந்தநாளும் நினைவு தினமும் இரண்டும் ஒரே நாளில்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஒரு இசையின் அழுகை !
» இசையின் கோவில் !
» இசையின் தெய்வம் அழைத்ததென்ன...!
» இசையின் மடியில்-SUNDARJI
» இசையே…இசையின் ஒலியே…
» இசையின் கோவில் !
» இசையின் தெய்வம் அழைத்ததென்ன...!
» இசையின் மடியில்-SUNDARJI
» இசையே…இசையின் ஒலியே…
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|