Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .
2 posters
Page 1 of 1
தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .
தமிழ்க்கூத்தன் அவர்களுக்கு திருப்பரங்குன்றம் த .மு .எ .க .ச . சார்பில் நடைபெற்ற இதய அஞ்சலி கூட்டத்தில் கவிஞர் இரா .இரவி வாசித்தது .
தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .
திருவள்ளுவரை நாங்கள் யாரும் பார்த்ததில்லை !
திருவள்ளுவரைப் பார்த்தோம் தமிழ்க்கூத்தன் வடிவில் !
திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்த தமிழ்க்குன்று !
தித்திக்கும் தமிழில் அவர் படைத்த கவிதை கற்கண்டு !
இருபத்திஅய்ந்து வருடங்களுக்கு முன்பே !
எனக்கு கவிதா வேள்வியில் பாட வைத்தவர் !
அன்று தொடங்கிய எனது இலக்கியப் பயணம் !
இன்று பதினொன்று நூல்கள் இரண்டு இணையம் !
ஒரு வலைப்பூ என்று வளர்ந்தது மலர்ந்தது !
அன்று அவர் தந்த ஊக்க விதையே விருட்சமானது !
அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை !
அன்பு நெஞ்சம் உறுத்திக் கொண்டே இருந்தது !
தம்பி கவிஞர் கோபால கிருஷ்ணன் குறுந்தகவல்
தட்டினார் இதய அஞ்சலி கூட்ட அறிவிப்பை !
உடனடியாக ஓடோடி வந்தேன் இங்கு !
உன்னத மனிதருக்கு இதய அஞ்சலி செய்திட !
எழுதியபடி வாழ்ந்தவர் வாழ்ந்தபடி எழுதியவர் !
எதிலும் சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக் குன்று !
தமிழ் இனத்திற்கான போராட்டம் எதுவென்றாலும்
தானாக முன் வந்து முதல் ஆளாக நின்றவர் !
தமிழ் மொழிக்கு தீங்கு என்றால் தட்டிக் கேட்க
திருப்பரங்குன்றத்தில் தலைமகனாக வந்து நின்றவர் !
திருப்பரங்குன்றத்திற்கு முருகனால் பெருமை !
திருப்பரங்குன்றத்து பக்தர்கள் சொல்வர்கள் !
திருப்பரங்குன்றத்திற்கு தமிழ்க்கூத்தனால் பெருமை !
திருப்பரங்குன்றத்து கவிஞர்கள் சொல்வர்கள் !
ஈழத்தில் படுகொலைகள் நடந்தபோது கொதித்து
இரக்கக் குரல் உரக்கக் கொடுத்தவர் தமிழ்க்கூத்தன் !
கவிஞர்களின் வேடந்தாங்கல் தமிழ்க்கூத்தன் !
கவிஞர்களின் குருவாக வாழ்ந்தவர் தமிழ்க்கூத்தன் !
தமிழ்க்கூத்தனால் வளர்க்கப்பட்ட கவிஞர்கள் பலர் !
தமிழ்க்கூத்தனார் வார்ப்பில் நானும் ஒருவன் !
குருவை இழந்த சீடனாக தவிக்கின்றேன் !
திருவைப் பெற்ற குரு தமிழ்க்கூத்தன் !
மறைவு என்பது அவரது உடலுக்குத்தான்
மறைவு என்றும் இல்லை அவர் புகழுக்கு !
வளரும் கவிஞர்களை ஆகா ! ஓகோ ! பலே ! என்றே
வளர்த்து விட்ட தாயுமானவர் தமிழ்க்கூத்தன் !
கவிதைப் பறவைகள் நாள் தோறும் வருகை தந்து
கூ்டு கட்டிட விட்ட ஆலமரம் தமிழ்க்கூத்தன் !
உடலின் நிறம்தான் கருப்பு அவரின்
உள்ளத்தின் நிறமோ வெள்ளையோ! வெள்ளை !
ஈடு செய்ய முடியாத இழப்பு முற்றிலும் உண்மை !
இலக்கிய இமயம் சரிந்தது என்ன கொடுமை !
தமிழ்க்கூத்தன் இடத்தை நிரப்பிட யாரும் இல்லை !
தமிழ்க்கூத்தன் தடத்தில் நடை போடுவோம் வாருங்கள் !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .
திருவள்ளுவரை நாங்கள் யாரும் பார்த்ததில்லை !
திருவள்ளுவரைப் பார்த்தோம் தமிழ்க்கூத்தன் வடிவில் !
திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்த தமிழ்க்குன்று !
தித்திக்கும் தமிழில் அவர் படைத்த கவிதை கற்கண்டு !
இருபத்திஅய்ந்து வருடங்களுக்கு முன்பே !
எனக்கு கவிதா வேள்வியில் பாட வைத்தவர் !
அன்று தொடங்கிய எனது இலக்கியப் பயணம் !
இன்று பதினொன்று நூல்கள் இரண்டு இணையம் !
ஒரு வலைப்பூ என்று வளர்ந்தது மலர்ந்தது !
அன்று அவர் தந்த ஊக்க விதையே விருட்சமானது !
அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை !
அன்பு நெஞ்சம் உறுத்திக் கொண்டே இருந்தது !
தம்பி கவிஞர் கோபால கிருஷ்ணன் குறுந்தகவல்
தட்டினார் இதய அஞ்சலி கூட்ட அறிவிப்பை !
உடனடியாக ஓடோடி வந்தேன் இங்கு !
உன்னத மனிதருக்கு இதய அஞ்சலி செய்திட !
எழுதியபடி வாழ்ந்தவர் வாழ்ந்தபடி எழுதியவர் !
எதிலும் சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக் குன்று !
தமிழ் இனத்திற்கான போராட்டம் எதுவென்றாலும்
தானாக முன் வந்து முதல் ஆளாக நின்றவர் !
தமிழ் மொழிக்கு தீங்கு என்றால் தட்டிக் கேட்க
திருப்பரங்குன்றத்தில் தலைமகனாக வந்து நின்றவர் !
திருப்பரங்குன்றத்திற்கு முருகனால் பெருமை !
திருப்பரங்குன்றத்து பக்தர்கள் சொல்வர்கள் !
திருப்பரங்குன்றத்திற்கு தமிழ்க்கூத்தனால் பெருமை !
திருப்பரங்குன்றத்து கவிஞர்கள் சொல்வர்கள் !
ஈழத்தில் படுகொலைகள் நடந்தபோது கொதித்து
இரக்கக் குரல் உரக்கக் கொடுத்தவர் தமிழ்க்கூத்தன் !
கவிஞர்களின் வேடந்தாங்கல் தமிழ்க்கூத்தன் !
கவிஞர்களின் குருவாக வாழ்ந்தவர் தமிழ்க்கூத்தன் !
தமிழ்க்கூத்தனால் வளர்க்கப்பட்ட கவிஞர்கள் பலர் !
தமிழ்க்கூத்தனார் வார்ப்பில் நானும் ஒருவன் !
குருவை இழந்த சீடனாக தவிக்கின்றேன் !
திருவைப் பெற்ற குரு தமிழ்க்கூத்தன் !
மறைவு என்பது அவரது உடலுக்குத்தான்
மறைவு என்றும் இல்லை அவர் புகழுக்கு !
வளரும் கவிஞர்களை ஆகா ! ஓகோ ! பலே ! என்றே
வளர்த்து விட்ட தாயுமானவர் தமிழ்க்கூத்தன் !
கவிதைப் பறவைகள் நாள் தோறும் வருகை தந்து
கூ்டு கட்டிட விட்ட ஆலமரம் தமிழ்க்கூத்தன் !
உடலின் நிறம்தான் கருப்பு அவரின்
உள்ளத்தின் நிறமோ வெள்ளையோ! வெள்ளை !
ஈடு செய்ய முடியாத இழப்பு முற்றிலும் உண்மை !
இலக்கிய இமயம் சரிந்தது என்ன கொடுமை !
தமிழ்க்கூத்தன் இடத்தை நிரப்பிட யாரும் இல்லை !
தமிழ்க்கூத்தன் தடத்தில் நடை போடுவோம் வாருங்கள் !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Re: தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .
நன்றாக உள்ளது ..பகிர்வுக்கு நன்றி
தமிழ்க்கூத்தன் மேலும் சில தகவல்கள் பகிருங்கள்
தமிழ்க்கூத்தன் மேலும் சில தகவல்கள் பகிருங்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» ஆச்சியின் மரணம் உடலுக்குத்தான் புகழுக்கு அல்ல ! கவிஞர் இரா .இரவி !
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி உரை .
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி உரை .
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|