புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
7 Posts - 64%
heezulia
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
8 Posts - 2%
prajai
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
4 Posts - 1%
mruthun
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மற்றொரு கவிதை Poll_c10மற்றொரு கவிதை Poll_m10மற்றொரு கவிதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றொரு கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 28, 2013 3:11 pm

திருட்டு
நானில்லை என்றபோதும்
நம்ப மறுக்கிறாய்!
எங்கேயோ தொலைத்த உன்
கால் கொலுசுக்காக
என்ன ஏன் சந்தேகிக்கிறாய்?
உன் நினைவாக
சேமித்து வைக்க
உன் கால் கொலுசு எதற்கெனக்கு?
உன் காலடி ஓசையே போதுமே!
நான் திருட
நினைத்ததென்னவோ உண்மைதான்!
ஆனால் அது
உன் உடமையை அல்ல
உன் உள்ளத்தை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி
தொட்டிச் செடியிலிருந்து
எட்டிப் பறிக்கையில் எனைத்
திட்டித்தீர்த்த குட்டி ரோஜா
கார்க்குழல் ஏந்திய என்
காதலிக்கு சூடுகையில்
என் காதோரம் சொன்னது,
"எமைப் பறித்தமைக்கு
நன்றி" என!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மற்றொரு கவிதை
என் நீண்ட நாள் காதலை
நிராகரித்து வந்த நீ,
திடீரெனெ ஒரு நாள்
என் திசை நோக்கி வந்து,
என் கரம் குலுக்கி வாழ்த்தினாய்,
நான் கவிதைப் போட்டியில் வென்றமைக்கு!
நன்றி என்றேன்
நடப்பதை நம்ப இயலாமல்!
பரிசு வென்ற கவிதையைப்
படித்துக் காட்டச் சொன்னாய்!
முன்பொருநாள் நீ கசக்கியெரிந்த என்
முதல் காதல் கடிதமே அது என்றேன்!
சட்டெனத் தலை கவிழ்ந்து
எனைச் சங்கடப்படுத்தினாய்!
கண்ணீர்த் துளியனுப்பி
உன் காலனி நனைத்தாய்!
உன் கன்னம் தொட்டுனைக்
கனிவாய் நிமிர்த்தி
உன் கண்கள் பார்த்துச் சொன்னேன்!
"கடிதமாய் உன்னிடம் தந்தது,
நீ கசக்கியெரிந்தபின்தான்
கவிதையானது" என்று!
வெட்கச் சிரிப்பொன்றை
வெடுக்கென உதிர்த்தாய்!
மற்றொரு கவிதை
மலர்ந்தது அங்கே!

- நிலவை.பார்த்திபன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jan 28, 2013 3:32 pm

பரிசு வென்ற கவிதையைப்
படித்துக் காட்டச் சொன்னாய்!
முன்பொருநாள் நீ கசக்கியெரிந்த என்
முதல் காதல் கடிதமே அது என்றேன்!
சட்டெனத் தலை கவிழ்ந்து
எனைச் சங்கடப்படுத்தினாய்!
கண்ணீர்த் துளியனுப்பி
உன் காலனி நனைத்தாய்!
உன் கன்னம் தொட்டுனைக்
கனிவாய் நிமிர்த்தி
உன் கண்கள் பார்த்துச் சொன்னேன்!
"கடிதமாய் உன்னிடம் தந்தது,
நீ கசக்கியெரிந்தபின்தான்
கவிதையானது" என்று!
வெட்கச் சிரிப்பொன்றை
வெடுக்கென உதிர்த்தாய்!
மற்றொரு கவிதை
மலர்ந்தது அங்கே!

அருமை அண்ணா , இன்று பரிசு வெல்லும் பல கவிதைகள் முதலில் பாதம் தொட்டு தான் பார்கின்றன பிறகு தான் பக்கங்களை நிரப்புகின்றன .....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 3:46 pm

மூன்றும் அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Jan 28, 2013 4:10 pm

எல்லா கவிதைகளும் அருமை அண்ணா சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 28, 2013 8:18 pm

உன் கன்னம் தொட்டுனைக்
கனிவாய் நிமிர்த்தி
உன் கண்கள் பார்த்துச் சொன்னேன்!
"கடிதமாய் உன்னிடம் தந்தது,
நீ கசக்கியெரிந்தபின்தான்
கவிதையானது" என்று!
வெட்கச் சிரிப்பொன்றை
வெடுக்கென உதிர்த்தாய்!
மற்றொரு கவிதை
மலர்ந்தது அங்கே!

அருமை சூப்பருங்க

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 29, 2013 12:17 pm

பூவன், ஜாஹீதாபானு, பகீ, கவியன்பன் ஆகியோருக்கு மிகுந்த நன்றிகள். நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jan 29, 2013 1:36 pm

அருமையான கவிதைகள், வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 29, 2013 3:51 pm

மூன்றும் அருமை நண்பரே

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Feb 14, 2013 5:20 pm

திரு.கல்யாணசுந்தரம் ஐயா மற்றும் ஹிஷாலிக்கு நன்றிகள்! நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 14, 2013 5:31 pm

பார்த்திபன் காதல் பார்வை சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக