புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உட்காராதே... உட்காராதே!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மனிதர்களின் சராசரி தூக்கம்அதிகபட்சம் 7 மணி நேரம். கம்ப்யூட்டர், டி.வி. என எதன் முன்போ அல்லது சும்மாவோ ஒருவர் உட்கார்ந்த நிலையில் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா? 9:30 மணி நேரம்! அதனால் என்ன என்கிறீர்களா?
-
ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
-
ஐயையோ...! அது மட்டுமா?
பருமனாக இருப்பவர்களைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். ஒல்லியாக இருப்பவர்களைவிட, இவர்கள் இரண்டரை மணி நேரம் கூடுதலாகஉட்கார்ந்திருப்பது தெரிய வரும். ஒரு சூயிங்கம் மென்றால்கூட உங்கள் உடலின் குறைந்த அளவு கலோரியாவது எரிக்கப்படுமாம். ஆனால், உட்கார்ந்திருப்பதால், ஒரு பயனும் உண்டாவதில்லை!
-
உட்கார்ந்த உடனேயே உங்கள் கால் தசைகளின் இயக்கம் நின்று போகிறது. கலோரி எரிக்கப்படுவது வெகுவாகக் குறைகிறது. கொழுப்பை உடைத்துக் கரைக்கும் ஒருவித என்சைம் சுரப்பு, ‘மளமள’வென இறங்குகிறது. தொடர்ந்து 2 மணி நேரம் உட்கார்ந்திருக்கும் போது, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையத் தொடங்குகிறது. உட்கார்ந்திருக்கிற நேரம் அதிகமாக, ஆக இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவை வரவேற்க ஆயத்தமாகிறது உங்கள் உடல்.
-
‘‘உடம்பை அசைக்கிற போதுதான்,ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உணவு செரிக்கும்.ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு இந்த விஷயங்கள் சரியா நடக்காது. அது அடுக்கடுக்கான பிரச்னைகளைக் கொடுக்கும்...’’எச்சரிக்கிற தொனியில் ஆரம்பிக்கிறார் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் விவேக்.
-
‘‘நம்ம உடம்புல நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்புன்னு ரெண்டு இருக்கு. கெட்ட கொழுப்புங்கிறது உணவின் மூலமும், நல்ல கொழுப்பு, உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் மூலமும்தான் கிடைக்கும். 24மணி நேரத்துல 10 முதல் 12 மணி நேரம் உட்கார்ந்தே இருக்கிறது மூலமா ஆரோக்கியத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அதிகரிக்காமப் போகிற அபாயம் உண்டு. நல்ல கொழுப்பு குறைஞ்சு, கெட்ட கொழுப்பு அதிகமாகிற போது, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கலாம்.
-
கழுத்து வலியும் முதுகு வலியும் தவிர்க்க முடியாமப் போகும். முழங்கால் வலி வரும். ஐடி கம்பெனி, பேங்க் மாதிரியான இடங்கள்ல உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துல இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் சகஜம். உட்காரும் போது, நம்மளோட இருக்கைக்கும், டேபிளுக்குமான இடைவெளியும், உயர வித்தியாசமும் சரியா இருக்க வேண்டியது அவசியம். அதாவது டேபிளோட உயரம், முழங்கைகளைவிட ரொம்ப உயரமாகவும் இருக்கக் கூடாது. ரொம்ப தாழ்வாகவும் இருக்கக் கூடாது. நெஞ்சுப்பகுதிக்கு நேரா இருக்கிறதுதான் சரி.
-
அது மட்டுமில்லாம, முதுகுப்பகுதி வளையாம, நேரா இருக்கிற மாதிரியான இருக்கை அவசியம். முதுகுக்கு சப்போர்ட்டா ‘பேக் ரெஸ்ட்’ உள்ள குஷன் வச்சுக்கிறதும் நல்லது. உட்கார்ந்து வேலை பார்க்கிறதைத் தவிர்க்க முடியாதே... என்ன செய்யன்னு கேட்கறவங்க, ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் 3முதல் 5 நிமிஷங்கள் எழுந்துநடந்துட்டு வரணும். ஒரு மணி நேரத்துக்கொரு முறை 5 நிமிஷங்களுக்கு கை, கால்களைநீட்டி, மடக்கலாம்.
-
இதனால முதுகுப் பக்க தசை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். காலையில எழுந்ததும், உடம்புஇறுக்கமா இருக்கிற மாதிரி உணர்ந்தாலோ, அங்கங்கே சதை பிடிப்பு மாதிரி உணர்ந்தாலோ, அலட்சியப்படுத்தாம, மருத்துவரைப் பார்த்து ஆலோசனை எடுத்துக்கிறது நல்லது’’ - அட்வைஸுடன் முடிக்கிறார் டாக்டர்.
இப்படியெல்லாம் பயமுறுத்தினா எப்படி? வேலையிடத்துல பல மணி நேரம் உட்கார்ந்துதானே ஆகணும்? என்கிறீர்களா?
உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டியவர்கள், வேலை நேரத்துக்கு இடையில் கிடைக்கிற நேரங்களில் படத்திலுள்ள பயிற்சிகளைச் செய்து வந்தாலே பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். தவிர சாதாரணமாகவும், வேலை நேரத்தில் கம்ப்யூட்டர் முன்பும் உட்காரும் போது எது சரியான நிலை என்பதையும்கவனத்தில் கொள்ளுங்கள்..
-
தினகரன்
-
ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
-
ஐயையோ...! அது மட்டுமா?
பருமனாக இருப்பவர்களைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். ஒல்லியாக இருப்பவர்களைவிட, இவர்கள் இரண்டரை மணி நேரம் கூடுதலாகஉட்கார்ந்திருப்பது தெரிய வரும். ஒரு சூயிங்கம் மென்றால்கூட உங்கள் உடலின் குறைந்த அளவு கலோரியாவது எரிக்கப்படுமாம். ஆனால், உட்கார்ந்திருப்பதால், ஒரு பயனும் உண்டாவதில்லை!
-
உட்கார்ந்த உடனேயே உங்கள் கால் தசைகளின் இயக்கம் நின்று போகிறது. கலோரி எரிக்கப்படுவது வெகுவாகக் குறைகிறது. கொழுப்பை உடைத்துக் கரைக்கும் ஒருவித என்சைம் சுரப்பு, ‘மளமள’வென இறங்குகிறது. தொடர்ந்து 2 மணி நேரம் உட்கார்ந்திருக்கும் போது, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையத் தொடங்குகிறது. உட்கார்ந்திருக்கிற நேரம் அதிகமாக, ஆக இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவை வரவேற்க ஆயத்தமாகிறது உங்கள் உடல்.
-
‘‘உடம்பை அசைக்கிற போதுதான்,ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உணவு செரிக்கும்.ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு இந்த விஷயங்கள் சரியா நடக்காது. அது அடுக்கடுக்கான பிரச்னைகளைக் கொடுக்கும்...’’எச்சரிக்கிற தொனியில் ஆரம்பிக்கிறார் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் விவேக்.
-
‘‘நம்ம உடம்புல நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்புன்னு ரெண்டு இருக்கு. கெட்ட கொழுப்புங்கிறது உணவின் மூலமும், நல்ல கொழுப்பு, உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் மூலமும்தான் கிடைக்கும். 24மணி நேரத்துல 10 முதல் 12 மணி நேரம் உட்கார்ந்தே இருக்கிறது மூலமா ஆரோக்கியத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அதிகரிக்காமப் போகிற அபாயம் உண்டு. நல்ல கொழுப்பு குறைஞ்சு, கெட்ட கொழுப்பு அதிகமாகிற போது, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கலாம்.
-
கழுத்து வலியும் முதுகு வலியும் தவிர்க்க முடியாமப் போகும். முழங்கால் வலி வரும். ஐடி கம்பெனி, பேங்க் மாதிரியான இடங்கள்ல உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துல இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் சகஜம். உட்காரும் போது, நம்மளோட இருக்கைக்கும், டேபிளுக்குமான இடைவெளியும், உயர வித்தியாசமும் சரியா இருக்க வேண்டியது அவசியம். அதாவது டேபிளோட உயரம், முழங்கைகளைவிட ரொம்ப உயரமாகவும் இருக்கக் கூடாது. ரொம்ப தாழ்வாகவும் இருக்கக் கூடாது. நெஞ்சுப்பகுதிக்கு நேரா இருக்கிறதுதான் சரி.
-
அது மட்டுமில்லாம, முதுகுப்பகுதி வளையாம, நேரா இருக்கிற மாதிரியான இருக்கை அவசியம். முதுகுக்கு சப்போர்ட்டா ‘பேக் ரெஸ்ட்’ உள்ள குஷன் வச்சுக்கிறதும் நல்லது. உட்கார்ந்து வேலை பார்க்கிறதைத் தவிர்க்க முடியாதே... என்ன செய்யன்னு கேட்கறவங்க, ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் 3முதல் 5 நிமிஷங்கள் எழுந்துநடந்துட்டு வரணும். ஒரு மணி நேரத்துக்கொரு முறை 5 நிமிஷங்களுக்கு கை, கால்களைநீட்டி, மடக்கலாம்.
-
இதனால முதுகுப் பக்க தசை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். காலையில எழுந்ததும், உடம்புஇறுக்கமா இருக்கிற மாதிரி உணர்ந்தாலோ, அங்கங்கே சதை பிடிப்பு மாதிரி உணர்ந்தாலோ, அலட்சியப்படுத்தாம, மருத்துவரைப் பார்த்து ஆலோசனை எடுத்துக்கிறது நல்லது’’ - அட்வைஸுடன் முடிக்கிறார் டாக்டர்.
இப்படியெல்லாம் பயமுறுத்தினா எப்படி? வேலையிடத்துல பல மணி நேரம் உட்கார்ந்துதானே ஆகணும்? என்கிறீர்களா?
உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டியவர்கள், வேலை நேரத்துக்கு இடையில் கிடைக்கிற நேரங்களில் படத்திலுள்ள பயிற்சிகளைச் செய்து வந்தாலே பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். தவிர சாதாரணமாகவும், வேலை நேரத்தில் கம்ப்யூட்டர் முன்பும் உட்காரும் போது எது சரியான நிலை என்பதையும்கவனத்தில் கொள்ளுங்கள்..
-
தினகரன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
-
பகிர்வுக்கு நன்றி
சோகம் ஏன்?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உமா wrote:ஜாஹீதாபானு wrote:ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
-
பகிர்வுக்கு நன்றி
சோகம் ஏன்?
ரொம்ப நேரம் உட்கர்ந்து இருக்கேன்ல அதான்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
ரொம்ப நேரம் உட்கர்ந்து இருக்கேன்ல அதான்
நேரம் கிடைக்கையிலே எழுந்து நடங்க அக்கா....
நின்னுக்கிட்டே இருந்தா அந்த வியாதி பேரு என்னப்பா (அங்காடி தெரு மீண்டும் பார்க்கணும்).
உட்கார்ந்த இப்படி ..
என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை
உட்கார்ந்த இப்படி ..
என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:நின்னுக்கிட்டே இருந்தா அந்த வியாதி பேரு என்னப்பா (அங்காடி தெரு மீண்டும் பார்க்கணும்).
உட்கார்ந்த இப்படி ..
என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை
அதாகப்பட்டது வை.பா ரொம்ப நேரம் நிக்கவும் கூடாதாம் உட்காரவும் கூடாதாம்
அப்போ எப்பவும் தூங்கலாம் என்று சொல்லுங்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உமா wrote:ஜாஹீதாபானு wrote:
ரொம்ப நேரம் உட்கர்ந்து இருக்கேன்ல அதான்
நேரம் கிடைக்கையிலே எழுந்து நடங்க அக்கா....
உமா wrote:ஜாஹீதாபானு wrote:
ரொம்ப நேரம் உட்கர்ந்து இருக்கேன்ல அதான்
நேரம் கிடைக்கையிலே எழுந்து நடங்க அக்கா....
பதிவு போடும்போது எழுந்து தானே நிக்கிறேன் ...ரொம்ப மரியாதையா உங்களுக்கெல்லாம் பின்னூட்டம் போடுறேன் உமா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|