புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
1 Post - 1%
viyasan
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
18 Posts - 3%
prajai
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_m10பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்!


   
   
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon Jan 28, 2013 1:31 pm

பிரான்ஸ் அரசாங்கத்தின் உயர் கௌரவமான [Chevalier] செவாலியர் விருதை, இலங்கைத் தமிழரான திருமதி ஷெரின் சேவியர் அவர்கள் பெற்றிருக்கின்றார். இதன் மூலம், இவ் உயர் கௌரவத்தை பெறும் முதல் இலங்கைத் தமிழர் என்னும் பெருமை ஷெரின் சேவியரை சார்கிறது.


யாழ்ப்பாணத்தின் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகக் கொண்டவரான ஷெரின் சேவியருக்கான மேற்படி விருது, இலங்கைக்கான பிரெஞ் தூதுவர் கிறிஸ்டைன் ரொபிசோன் அவர்களால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.


உலகின் பல பாகங்களிலும் இயங்கிவரும் முன்னனி மனிதர்களை கௌரவிக்கும் வகையில், பிரெஞ் அரசாங்கம் 1957ம் ஆண்டிலிருந்து இவ்விருதை வழங்கிவருகின்றது. தற்போது அவ்வாறான முன்னணி மனிதர்களில் ஷெரீன் சேவியரும் ஒருவராகியிருக்கின்றார். தமிழர் என்னும் இனத்துவ அடையாளத்தின் ஊடாக நோக்குவதாயின், செவாலியர் கௌரவத்தை பெறும் இரண்டாவது தமிழரென்னும் பெருமை ஷெரினைச் சார்கிறது.


இவ்வுயர் விருது, 1995ம் ஆண்டு தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டிருந்தது. சிவாஜியின் கலைத்துறை பங்களிப்பிற்காகவே, அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருந்தது.


ஆனால் ஷெரீன் சேவியர், தனது மனித உரிமைசார் பணிகளுக்காக இவ்வுயர் விருதை பெற்றிருக்கின்றார்.


ஷெரீன் சேவியர் – கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும், மனித உரிமைசார் கொள்கைகள் தொடர்பான சமூக அபிவிருத்தி விவகாரங்கள், பெறுபேற்று அடிப்படையிலான முகாமைத்துவம், சமூக ஆய்வுகள் மற்றும் உயிர்வாழ் உதவிகள் போன்ற பல்துறைசார் பணிகளுக்கான அனைத்துலக அங்கீகாரமாகவே, இவ்வுயர் விருதை பெற்றிருக்கின்றார்.


தற்போது, இலங்கையின் முன்னணி மற்றும் நீண்ட வரலாற்றைக் கொண்டதுமான [HHR] மனித உரிமைகள் இல்லத்தின் நிறைவேற்று பணிப்பாளராக செயற்பட்டுவரும் திருமதி ஷெரின் சேவியர், யாழ்ப்பாணத்தின் பிரபல சட்டத்தரணியான இன்னாசிமுத்து பிரான்சிஸ் சேவியரின் புதல்வியாவார்.


சிறு வயதிலிருந்தே மனித உரிமைசார் பணிகளில் ஈடுபட்டுவரும், ஷெரீன் உலகின் பல நாடுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருப்பவர். அமெரிக்கா, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் ஷெரீன், மேலும் ஆபிரிக்காவின் சியரோ லியோன், மற்றும் எல் ஷல்வடோர் போன்ற லத்தீனமெரிக்க நாடுகளிலும் பணியாற்றியிருக்கின்றார்.


அடிப்படையில் ஷெரீன் சேவியர் ஒரு [Chemistry] இரசாயனவியல் பட்டதாரி ஆவார். தமிழ்நாட்டின் திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலில் பட்டம்பெற்ற இவர், பின்னர் கனடிய பல்கலைக்கழமான [Concordia University] கொன்கொரிடா பல்கலைக்கழகத்தில் தனது [M.Sc] முதுமானி கல்வியை பூர்த்தி செய்திருக்கின்றார். அத்துடன் மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் தொடர்பில் பிறிதொரு [LLM] முதுமானிப்பட்டத்தை [Columbia University, New York] கொலம்பிய பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்திருக்கின்றார்.


ஷெரீன் சேவியர் தனது, கடந்த 25 ஆண்டுகால மனிதநேய பயணத்தின் போது பல்வேறு பதவி நிலைகளை வகித்திருக்கின்றார். குறிப்பாக, [[Head of Delegation - Canadian Red Cross Society - CRCS - New Delhi, India]] கனடிய செஞ்சிலுவை சங்கத்தின் இந்தியாவிற்கான பிரதான இயக்குனர், [CRCS Humanitarian Values Program – Canada] கனடிய மனிதநேய விழுமியங்களுக்கான திட்டத்தின் தேசிய இணைப்பாளர், அமெரிக்காவின் கலிபோர்ணியாவை தளமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட [Fourth World Vision - FWV, California] நான்காவது உலக தரிசனம் திட்டத்தின் பணிப்பாளர் – என பல்வேறு பதவிகளை ஷெரின் வகித்திருக்கின்றார்.


மேலும், ஆசிய பெண்கள் வலையமைப்பின் ஆலோசகராகவும் செயற்பட்டிருக்கும் ஷெரீன், பால்நிலை சமத்துவம், மனித உரிமை மற்றும் சமூகவியல் போன்ற துறைகள் தொடர்பில், சுயாதீன ஆய்வாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.


இவ்வாறான பன்முக ஆளுமையைக் கொண்டவரான ஷெரீன், 2007ம் ஆண்டிலிருந்து, அவரது தகப்பனாரால் உருவாக்கப்பட்ட நிறுவனமான, ‘மனித உரிமைகள் இல்ல’த்தின் செயற்பாடுகளை பொறுப்பேற்றுக் கொண்டார். தனது அனுபவம், ஆற்றல் மற்றும் அவரது உலகளாவிய தொடர்புகள் அனைத்தும், இலங்கையின் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டுமெனும் ஒரே நோக்குடன் செயலாற்றி வருகின்றார்.


குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அவர் எடுத்துக்கொண்ட ஒரு முயற்சி இங்கு விதந்துரைக்கத்தக்கதாகும். தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்னும் நோக்கில், அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தார். இது அவர் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலில் எத்தகைய ஈடுபாட்டைக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அந்த வகையில் தமிழ் மக்களின் நலன் மற்றும் உரிமைசார்ந்து செயற்பட்டுவரும், திருமதி ஷெரின் சேவியருக்கு இவ்வுயர் கௌரவம் கிடைத்திருப்பதானது, ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குமான பெருமையாகும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 28, 2013 1:34 pm

வாழ்த்துக்கள் திருமதி ஷெரின் சேவியர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Mon Jan 28, 2013 4:05 pm

ஈழ தமிழர்களை பெருமிதம் செய்துள்ளார் ஷெரீன் சேவியர். வாழ்த்துகள்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Jan 28, 2013 4:36 pm

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 28, 2013 5:25 pm

வாழ்த்துக்கள்.....தமிழர்கள் எங்கிருந்தாலும் சாதிப்பார்கள்..... சூப்பருங்க



பிரான்சின் செவாலியர் விருது பெற்றிருக்கும் முதல் ஈழத்தமிழர்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக