Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 10:58 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:56 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Yesterday at 12:23 pm
» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Yesterday at 12:21 pm
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Yesterday at 11:57 am
» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» அது,இது,எது?!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» சேறும் சோறும்!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Yesterday at 11:54 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 10:19 am
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Aug 06, 2024 10:17 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:53 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Tue Aug 06, 2024 5:37 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
mini |
| |||
சுகவனேஷ் |
| |||
Jenila |
| |||
Saravananj |
| |||
kavithasankar |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
சுகவனேஷ் |
| |||
mini |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
| |||
Barushree |
| |||
E KUMARAN |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!
+2
ஜாஹீதாபானு
nandagopal.d
6 posters
Page 1 of 1
குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!
குழந்தைகளைக் கவர பல வண்ணங்களில் தின்பண்டங்கள் வருகிறது. கலர் சாயங்கள் உடனடியாக தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும் ஆபத்தானவை. ஏனோ பெற்றோர்களும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இந்த நிலையில் இப்போது உடனடியாக பாதிப்பு ஏற்படுத்தும் மிட்டாய்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. சிறுவர்களை கவருவதோடு அவர்களின் உயிரோடு விளையாட “டார்ச்லைட் மிட்டாய்’ என்று ஒரு புது எமன் அறிமுகமாகி அமோகமாக விற்பனையாகிறது.
கரூர் அருகே வேலாயுதம்பாளையத்தில் அந்த மிட்டாயோடு சேர்த்து அதில் உள்ள பல்பையும் கடித்த, வாயில் ரத்தம் வழிய ஆஸ்பத்திரிக்கு வந்த சிறுவனால்தான் இந்த மிட்டாயைப் பற்றி தெரியவந்தது. இது பற்றி விசாரணையில் இறங்கினோம்.
இந்த மிட்டாய் மதுரை, திண்டுக்கல்லில் தயாராகி தமிழகமெங்கும் கிராமங்களுக்கு அதிகம் சப்ளையாகிறது. 5 ரூபாய்க்கு மிட்டாயோடு பேட்டரியும் லைட்டும் இணைந்த இந்த மிட்டாய் லிப்ஸ்டிக் வடிவத்தில் இருக்கிறது. எரியும் போது டேஞ்சர் லைட் நிறத்தில் மிட்டாய் ஒளி வீச குழந்தைகள் ஆர்வமுடன் கடித்துச் சாப்பிடுகிறார்கள். இந்த நேரத்தில்தான் தவறுதலாக பல்பையும் சேர்த்துக் கடித்துவிடுகின்றனர். இந்த ஆபத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் சிறுவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.
பள்ளப்பட்டியில் மிட்டாய் விற்ற கடையில் நாம் விசாரித்தோம்.
“குழந்தைகள் அதிகம் விரும்பி வாங்குவதே இதைத்தான். தினமும் ஒரு பாக்கெட் காலியாகிறது. வாங்கும் போது “பாத்து கடித்து சாப்பிடுங்கள்’ என்று சொல்லித்தான் தருகிறோம். லைட்னா ஆபத்துனு பசங்களுக்குத் தெரியும், அதனால் லைட்டையெல்லாம் கடிக்கமாட்டார்கள். விவரம் தெரியாத குழந்தைகளுக்குத் தந்தால்தான் ஆபத்து ஏற்படும். எனக்கு திண்டுக்கல்லிலிருந்து சப்ளையாகிறது.அவர்களுக்கு மதுரையிலிருந்து வருகிறதாம். கரூர்ல எல்லா இடத்திலும் விற்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் சந்தோஷமளிக்கும் மிட்டாய்தானே!’ என்றார் விபரீதம் புரியாமல்.
பள்ளப்பட்டி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜனிடம் கேட்டோம்.
“இந்த மிட்டாய் பல மாதமாகவே விற்பனை ஆகிவருகிறது. இப்போதுதான் இது ஆபத்தானது என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதுவரை பொதுமக்களிடமிருந்து புகார் எதுவும் வரவில்லை. வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.
வேலாயுதம்பாளையம் குழந்தைக்கு ஏற்பட்ட சம்பவம் வேறு குழந்தைக்கு ஏற்படுவதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிப்பான மிட்டாயில் இப்படி இடியான விஷயம் இருப்பதை உணர்ந்து சுகாதாரத்துறை சுறுசுறுப்பாகுமா?
- கரூர் அரவிந்த் (நன்றிகள் குமுதம்)
கரூர் அருகே வேலாயுதம்பாளையத்தில் அந்த மிட்டாயோடு சேர்த்து அதில் உள்ள பல்பையும் கடித்த, வாயில் ரத்தம் வழிய ஆஸ்பத்திரிக்கு வந்த சிறுவனால்தான் இந்த மிட்டாயைப் பற்றி தெரியவந்தது. இது பற்றி விசாரணையில் இறங்கினோம்.
இந்த மிட்டாய் மதுரை, திண்டுக்கல்லில் தயாராகி தமிழகமெங்கும் கிராமங்களுக்கு அதிகம் சப்ளையாகிறது. 5 ரூபாய்க்கு மிட்டாயோடு பேட்டரியும் லைட்டும் இணைந்த இந்த மிட்டாய் லிப்ஸ்டிக் வடிவத்தில் இருக்கிறது. எரியும் போது டேஞ்சர் லைட் நிறத்தில் மிட்டாய் ஒளி வீச குழந்தைகள் ஆர்வமுடன் கடித்துச் சாப்பிடுகிறார்கள். இந்த நேரத்தில்தான் தவறுதலாக பல்பையும் சேர்த்துக் கடித்துவிடுகின்றனர். இந்த ஆபத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் சிறுவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.
பள்ளப்பட்டியில் மிட்டாய் விற்ற கடையில் நாம் விசாரித்தோம்.
“குழந்தைகள் அதிகம் விரும்பி வாங்குவதே இதைத்தான். தினமும் ஒரு பாக்கெட் காலியாகிறது. வாங்கும் போது “பாத்து கடித்து சாப்பிடுங்கள்’ என்று சொல்லித்தான் தருகிறோம். லைட்னா ஆபத்துனு பசங்களுக்குத் தெரியும், அதனால் லைட்டையெல்லாம் கடிக்கமாட்டார்கள். விவரம் தெரியாத குழந்தைகளுக்குத் தந்தால்தான் ஆபத்து ஏற்படும். எனக்கு திண்டுக்கல்லிலிருந்து சப்ளையாகிறது.அவர்களுக்கு மதுரையிலிருந்து வருகிறதாம். கரூர்ல எல்லா இடத்திலும் விற்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் சந்தோஷமளிக்கும் மிட்டாய்தானே!’ என்றார் விபரீதம் புரியாமல்.
பள்ளப்பட்டி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜனிடம் கேட்டோம்.
“இந்த மிட்டாய் பல மாதமாகவே விற்பனை ஆகிவருகிறது. இப்போதுதான் இது ஆபத்தானது என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதுவரை பொதுமக்களிடமிருந்து புகார் எதுவும் வரவில்லை. வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.
வேலாயுதம்பாளையம் குழந்தைக்கு ஏற்பட்ட சம்பவம் வேறு குழந்தைக்கு ஏற்படுவதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிப்பான மிட்டாயில் இப்படி இடியான விஷயம் இருப்பதை உணர்ந்து சுகாதாரத்துறை சுறுசுறுப்பாகுமா?
- கரூர் அரவிந்த் (நன்றிகள் குமுதம்)
nandagopal.d- பண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!
மிட்டாய் விற்கவேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் போலிருக்கிறதே?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Re: குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!
பணத்திற்காக குழந்தைகள் உயிர் தான் கிடைத்ததா ??
jeju- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013
Re: குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!
இந்த அறிவுகெட்ட முண்டம் சொல்லியுள்ள பதிலை பாருங்கள் நண்பர்களேபள்ளப்பட்டி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜனிடம் கேட்டோம்.
“இந்த மிட்டாய் பல மாதமாகவே விற்பனை ஆகிவருகிறது. இப்போதுதான் இது ஆபத்தானது என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதுவரை பொதுமக்களிடமிருந்து புகார் எதுவும் வரவில்லை. வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: குழந்தைகளுக்கு விபரீதமாகும் இனிப்பு மிட்டாய்!
நல்லதொரு பகிர்வு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
www.pakeecreation.blogspot.com
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|