புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
First topic message reminder :
இது எமது அப்பியசக்கொப்பியின் அட்டைப் படம். (இது ஒரு விளம்பரமாக இருந்தால் நிருவாகத்தினர் நீக்கிவிடலாம்)
[You must be registered and logged in to see this image.]
வணக்கம் என் இனிய ஈகரை நண்பர்களே!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈகரையோடு இணைந்து கொள்வதில் பெரும் சந்தோசம் அடைகின்றேன்.
இனிமேல் தொடர்ந்து இணைந்து கொள்வேன் என நினைக்கிறேன்.
நான் பணியாற்றுவது ஒரு சமூக அரசியல் நிறுவனம். வருடா வருடம் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வருகின்றோம். இத்தோடு இது நான்காவது வருடம்.
இது வரையில் எமது வேலைத்திட்டம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே செயற்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இந்த வேலைத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்று மூன்று இனங்களையும் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு இந்த இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன.
வருட இறுதியான டிசம்பரில் மழை பெய்யும் காலம் என்பதால் அன்றாடம் சிறிய சிறிய தொழில் செய்து வாழ்க்கை நடாத்தி வரும் வறிய நிலையிலுள்ள மக்கள் தமது குழந்தைகளுக்கு இந்த அப்பியாசக்கொப்பிகளை வாங்கிக்கொடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த எமது இயக்கமானது அதில் ஒரு பகுதியை தாம் பொறுப்பேற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
ஆனாலும் இந்த வருடம் வழமைக்கு மாற்றமாக அதிகளவு மழை வீழ்ச்சி காரணமாக கூடுதலான மக்கள் வெள்ள அனர்த்தத்துக்கு இலக்காகி வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்து நிர்க்கதியான சூழலில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இதன் காரணமாக இவ்வருடம் அம்மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
எனவே இவை அனைத்திலும் நான் பங்கெடுத்துக்கொண்டதினால் எனக்கு உங்களுடன் இணைந்து கொள்ள முடியாமல் போனது.
ஒருவர் துன்பப்படும்போது உதவுவதுதான் மானுடப் பண்பாடு எனவே இவ்வாறான வேலைத்திட்டங்களில் அனைவரும் இணைந்து கொள்வோமாக, அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈகரையோடு இணைந்து கொள்வதில் பெரும் சந்தோசம் அடைகின்றேன்.
இனிமேல் தொடர்ந்து இணைந்து கொள்வேன் என நினைக்கிறேன்.
நான் பணியாற்றுவது ஒரு சமூக அரசியல் நிறுவனம். வருடா வருடம் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வருகின்றோம். இத்தோடு இது நான்காவது வருடம்.
இது வரையில் எமது வேலைத்திட்டம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே செயற்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இந்த வேலைத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்று மூன்று இனங்களையும் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு இந்த இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன.
வருட இறுதியான டிசம்பரில் மழை பெய்யும் காலம் என்பதால் அன்றாடம் சிறிய சிறிய தொழில் செய்து வாழ்க்கை நடாத்தி வரும் வறிய நிலையிலுள்ள மக்கள் தமது குழந்தைகளுக்கு இந்த அப்பியாசக்கொப்பிகளை வாங்கிக்கொடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த எமது இயக்கமானது அதில் ஒரு பகுதியை தாம் பொறுப்பேற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
ஆனாலும் இந்த வருடம் வழமைக்கு மாற்றமாக அதிகளவு மழை வீழ்ச்சி காரணமாக கூடுதலான மக்கள் வெள்ள அனர்த்தத்துக்கு இலக்காகி வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்து நிர்க்கதியான சூழலில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இதன் காரணமாக இவ்வருடம் அம்மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
எனவே இவை அனைத்திலும் நான் பங்கெடுத்துக்கொண்டதினால் எனக்கு உங்களுடன் இணைந்து கொள்ள முடியாமல் போனது.
ஒருவர் துன்பப்படும்போது உதவுவதுதான் மானுடப் பண்பாடு எனவே இவ்வாறான வேலைத்திட்டங்களில் அனைவரும் இணைந்து கொள்வோமாக, அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
இது எமது அப்பியசக்கொப்பியின் அட்டைப் படம். (இது ஒரு விளம்பரமாக இருந்தால் நிருவாகத்தினர் நீக்கிவிடலாம்)
[You must be registered and logged in to see this image.]
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
உண்மைதான் றினா அண்ணா....வெள்ளத்தில் மிதக்கிறது கிழக்கு மாகாணம்....கிராமத்தில் உள்ளவர்கள் மிகவும் சிரமபடுகிரார்கள்......போக்குவரத்து கூட தடைப்பட்டுள்ளது.....தங்களிற்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை அண்ணா.....தொடருங்கள்......
Ahanya wrote:உண்மைதான் றினா அண்ணா....வெள்ளத்தில் மிதக்கிறது கிழக்கு மாகாணம்....கிராமத்தில் உள்ளவர்கள் மிகவும் சிரமபடுகிரார்கள்......போக்குவரத்து கூட தடைப்பட்டுள்ளது.....தங்களிற்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை அண்ணா.....தொடருங்கள்......
அகன்யா இதுக்கெல்லாம் றினா காரணமில்லையாம் அவரு என்ன சுனாமியா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மிக்க மகிழ்ச்சி றினா! மீண்டும் எங்களோடு இணைந்ததில்.!
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
றிணா அண்ணா உங்களை பற்றி அறிந்து கொள்ளலாமா நீங்கள் இலங்கையில் எந்த இடத்தை சேர்ந்தவர்?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
மகிழ்ச்சி றினா . வருக வருக.
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Ahanya wrote:உண்மைதான் றினா அண்ணா....வெள்ளத்தில் மிதக்கிறது கிழக்கு மாகாணம்....கிராமத்தில் உள்ளவர்கள் மிகவும் சிரமபடுகிரார்கள்......போக்குவரத்து கூட தடைப்பட்டுள்ளது.....தங்களிற்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை அண்ணா.....தொடருங்கள்......
நன்றி அஹன்யா.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
அருண் wrote:மிக்க மகிழ்ச்சி றினா! மீண்டும் எங்களோடு இணைந்ததில்.!
நன்றி அருண்.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Priya Tharsni wrote:றிணா அண்ணா உங்களை பற்றி அறிந்து கொள்ளலாமா நீங்கள் இலங்கையில் எந்த இடத்தை சேர்ந்தவர்?
நான் இலங்கையில் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்தவன்.
இன்னும் என்னைப் பற்றி ஈகரையில் விரைவில் ஆவணப்படுத்த இருக்கிறேன்.
நன்றி
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
நன்றிகள்கா.ந.கல்யாணசுந்தரம் wrote:மகிழ்ச்சி றினா . வருக வருக.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா wrote:இன்னும் என்னைப் பற்றி ஈகரையில் விரைவில் ஆவணப்படுத்த இருக்கிறேன்.
நன்றி
மகிழ்ச்சி றினா இங்கே உங்கள் புகைப்படங்களை பகிரலாமே
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|