Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
+10
உமா
கா.ந.கல்யாணசுந்தரம்
அருண்
Ahanya
Guna Tamil
பாலாஜி
Priya Tharsni
balakarthik
ஜாஹீதாபானு
றினா
14 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
First topic message reminder :
இது எமது அப்பியசக்கொப்பியின் அட்டைப் படம். (இது ஒரு விளம்பரமாக இருந்தால் நிருவாகத்தினர் நீக்கிவிடலாம்)
[You must be registered and logged in to see this image.]
வணக்கம் என் இனிய ஈகரை நண்பர்களே!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈகரையோடு இணைந்து கொள்வதில் பெரும் சந்தோசம் அடைகின்றேன்.
இனிமேல் தொடர்ந்து இணைந்து கொள்வேன் என நினைக்கிறேன்.
நான் பணியாற்றுவது ஒரு சமூக அரசியல் நிறுவனம். வருடா வருடம் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வருகின்றோம். இத்தோடு இது நான்காவது வருடம்.
இது வரையில் எமது வேலைத்திட்டம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே செயற்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இந்த வேலைத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்று மூன்று இனங்களையும் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு இந்த இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன.
வருட இறுதியான டிசம்பரில் மழை பெய்யும் காலம் என்பதால் அன்றாடம் சிறிய சிறிய தொழில் செய்து வாழ்க்கை நடாத்தி வரும் வறிய நிலையிலுள்ள மக்கள் தமது குழந்தைகளுக்கு இந்த அப்பியாசக்கொப்பிகளை வாங்கிக்கொடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த எமது இயக்கமானது அதில் ஒரு பகுதியை தாம் பொறுப்பேற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
ஆனாலும் இந்த வருடம் வழமைக்கு மாற்றமாக அதிகளவு மழை வீழ்ச்சி காரணமாக கூடுதலான மக்கள் வெள்ள அனர்த்தத்துக்கு இலக்காகி வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்து நிர்க்கதியான சூழலில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இதன் காரணமாக இவ்வருடம் அம்மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
எனவே இவை அனைத்திலும் நான் பங்கெடுத்துக்கொண்டதினால் எனக்கு உங்களுடன் இணைந்து கொள்ள முடியாமல் போனது.
ஒருவர் துன்பப்படும்போது உதவுவதுதான் மானுடப் பண்பாடு எனவே இவ்வாறான வேலைத்திட்டங்களில் அனைவரும் இணைந்து கொள்வோமாக, அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈகரையோடு இணைந்து கொள்வதில் பெரும் சந்தோசம் அடைகின்றேன்.
இனிமேல் தொடர்ந்து இணைந்து கொள்வேன் என நினைக்கிறேன்.
நான் பணியாற்றுவது ஒரு சமூக அரசியல் நிறுவனம். வருடா வருடம் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வருகின்றோம். இத்தோடு இது நான்காவது வருடம்.
இது வரையில் எமது வேலைத்திட்டம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே செயற்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இந்த வேலைத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்று மூன்று இனங்களையும் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு இந்த இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன.
வருட இறுதியான டிசம்பரில் மழை பெய்யும் காலம் என்பதால் அன்றாடம் சிறிய சிறிய தொழில் செய்து வாழ்க்கை நடாத்தி வரும் வறிய நிலையிலுள்ள மக்கள் தமது குழந்தைகளுக்கு இந்த அப்பியாசக்கொப்பிகளை வாங்கிக்கொடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த எமது இயக்கமானது அதில் ஒரு பகுதியை தாம் பொறுப்பேற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
ஆனாலும் இந்த வருடம் வழமைக்கு மாற்றமாக அதிகளவு மழை வீழ்ச்சி காரணமாக கூடுதலான மக்கள் வெள்ள அனர்த்தத்துக்கு இலக்காகி வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்து நிர்க்கதியான சூழலில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இதன் காரணமாக இவ்வருடம் அம்மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
எனவே இவை அனைத்திலும் நான் பங்கெடுத்துக்கொண்டதினால் எனக்கு உங்களுடன் இணைந்து கொள்ள முடியாமல் போனது.
ஒருவர் துன்பப்படும்போது உதவுவதுதான் மானுடப் பண்பாடு எனவே இவ்வாறான வேலைத்திட்டங்களில் அனைவரும் இணைந்து கொள்வோமாக, அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
இது எமது அப்பியசக்கொப்பியின் அட்டைப் படம். (இது ஒரு விளம்பரமாக இருந்தால் நிருவாகத்தினர் நீக்கிவிடலாம்)
[You must be registered and logged in to see this image.]
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
உண்மைதான் றினா அண்ணா....வெள்ளத்தில் மிதக்கிறது கிழக்கு மாகாணம்....கிராமத்தில் உள்ளவர்கள் மிகவும் சிரமபடுகிரார்கள்......போக்குவரத்து கூட தடைப்பட்டுள்ளது.....தங்களிற்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை அண்ணா.....தொடருங்கள்......
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
Ahanya wrote:உண்மைதான் றினா அண்ணா....வெள்ளத்தில் மிதக்கிறது கிழக்கு மாகாணம்....கிராமத்தில் உள்ளவர்கள் மிகவும் சிரமபடுகிரார்கள்......போக்குவரத்து கூட தடைப்பட்டுள்ளது.....தங்களிற்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை அண்ணா.....தொடருங்கள்......
அகன்யா இதுக்கெல்லாம் றினா காரணமில்லையாம் அவரு என்ன சுனாமியா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி றினா! மீண்டும் எங்களோடு இணைந்ததில்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
றிணா அண்ணா உங்களை பற்றி அறிந்து கொள்ளலாமா நீங்கள் இலங்கையில் எந்த இடத்தை சேர்ந்தவர்?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
Ahanya wrote:உண்மைதான் றினா அண்ணா....வெள்ளத்தில் மிதக்கிறது கிழக்கு மாகாணம்....கிராமத்தில் உள்ளவர்கள் மிகவும் சிரமபடுகிரார்கள்......போக்குவரத்து கூட தடைப்பட்டுள்ளது.....தங்களிற்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை அண்ணா.....தொடருங்கள்......
நன்றி அஹன்யா.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
அருண் wrote:மிக்க மகிழ்ச்சி றினா! மீண்டும் எங்களோடு இணைந்ததில்.!
நன்றி அருண்.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
Priya Tharsni wrote:றிணா அண்ணா உங்களை பற்றி அறிந்து கொள்ளலாமா நீங்கள் இலங்கையில் எந்த இடத்தை சேர்ந்தவர்?
நான் இலங்கையில் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்தவன்.
இன்னும் என்னைப் பற்றி ஈகரையில் விரைவில் ஆவணப்படுத்த இருக்கிறேன்.
நன்றி
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
நன்றிகள்கா.ந.கல்யாணசுந்தரம் wrote:மகிழ்ச்சி றினா . வருக வருக.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
றினா wrote:இன்னும் என்னைப் பற்றி ஈகரையில் விரைவில் ஆவணப்படுத்த இருக்கிறேன்.
நன்றி
மகிழ்ச்சி றினா இங்கே உங்கள் புகைப்படங்களை பகிரலாமே
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இணைத்து கொள்வதில் மகிழ்ச்சி
» இணைத்து கொள்வதில் மகிழ்ச்சி
» வேலைப்பழுவின் காரணமாக இணைந்து கொள்வதில் சிரமம்... மன்னியுங்கள் நண்பர்களே!
» விஷாலுக்கு 30; ஆர்யாவுக்கு 32 மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்
» விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் சமந்தா
» இணைத்து கொள்வதில் மகிழ்ச்சி
» வேலைப்பழுவின் காரணமாக இணைந்து கொள்வதில் சிரமம்... மன்னியுங்கள் நண்பர்களே!
» விஷாலுக்கு 30; ஆர்யாவுக்கு 32 மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்
» விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் சமந்தா
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|