புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 12%
heezulia
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 7%
Raji@123
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 2%
kavithasankar
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 2%
prajai
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 2%
prajai
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 2%
Guna.D
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசும்பில் சிறுபுள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jan 26, 2013 5:45 pm

விசும்பில் சிறுபுள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

விலை ரூபாய் 20 . இலக்கு பதிப்பகம் ,132 .வங்கி ஊழியர் குடியிருப்பு
,திருவானைக்காவல் ,திருச்சிராப்பள்ளி .620005.

அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .ஹைக்கூ கவிதைகள் ஆறிலிருந்து அறுபது வரை
ரசிக்கும் வடிவம் .சிறுபான்மையினர் சிலர் ஹைக்கூவை குறைவாக விமர்சனம்
செய்து வருகின்றனர் . நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் ஹைக்கூ
நுட்பம் அறிந்து விசும்பில் சிறுபுள் நூல்
படைத்துள்ளார் .இவரது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு இதழ்களில் படித்து
இருக்கிறேன் ,மொத்தமாக நூலாக பார்த்ததில் மகிழ்ச்சி .
பாராட்டுக்கள் .கவிதைகளை பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியை
பதிவு செய்துள்ளார் .ஹைக்கூ என்பதை துளிப்பா என்று குறிப்பிட்டுள்ளார்
.ஹைக்கூ என்பதை துளிப்பா,மின்பா ,வாமனப்பா, கெய்க்கூ ,என்று அழைத்தாலும்
ஹைக்கூ என்ற சொல்லே பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட சொல்லாக உள்ளது.

ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு வகை .ஏழைச்சிறுமி விளையாட்டு
மைதானத்தில் கொலுசை தொலைத்து விட்டு வந்து குடிசை வீட்டிற்கு வந்தவுடன்
அம்மாவிடம் திட்டு வாங்கும் காட்சியை கண் முன் கொண்டு வந்து வெற்றி
பெறுகின்றார் .

விளையாட்டு மைதானத்தில்
ஒற்றைக் கொலுசு
குடிசையில் விசும்பல் ஒலி !

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால்
வறுமையின் காரணமாக குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவலம் நடந்து கொண்டே
உள்ளது .

பணிக்கு செல்கிறான்
சிறுவன்
பள்ளிச் சீரு்டையில் !

மதத்தின் பெயரால் நாட்டில் வன்முறை நிகழ்ந்து வருகின்றது.அதனால்தான்
தந்தை பெரியார் கடவுளை மற ! மனிதனை நினை ! என்றார் .அன்று மனிதனை
நெறிப்படுத்த உருவாக்கப் பட்ட மதங்கள் இன்று மனிதனை வெறிப்படுத்த
பயன்பட்டு வருகின்றது .அதனை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ .

மதவாதிகளின் ஆட்டம்
கால்பந்தானது
மனிதநேயம் !

தங்கத்தின் விலை ஏற ஏற நாட்டில் வன்முறை பெருகி வருகின்றது. ஏழைகளின்
வாழ்வில் கவலை பெருகி வருகின்றது .வரதட்சணை பற்றியும் ஏழை தந்தையின்
பாசம் பற்றியும் உணர்த்தும் ஹைக்கூ .

ஒவ்வொரு நகையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
தந்தையின் வியர்வை வாசம் !

கரை புரண்டு தண்ணீர் ஓடிய மதுரை வைகை ஆறில் இன்று மாடு கட்டி மாட்டு
தொழுவமாக உள்ளது .நமது நாட்டில் ஆறுகள் எல்லாம் பாலைவனங்கள் ஆகி
வருகின்றது .மணல் கொள்ளையோ அமோகமாக நடந்து வருகின்றது .இதனை உணர்த்தும்
ஹைக்கூ .

இறந்து போன நதிக்கு
நினைவுச் சின்னமாய்
பாலம் !

மூட நம்பிக்கையின் காரணமாக நம் நாட்டில் மண்ணுக்கும் , தீயுக்கும்
இரையாகும் கண்களை மனிதனுக்கு தர மறுத்து வரும் மனிதர்களுக்கு புத்தி
புகட்டும் விதமாக ஒரு ஹைக்கூ இதோ் !

சிதைந்த மலரை உயிர்ப்பித்தது
உதிர்ந்த மலர்
கண் தானம் !

விளை நிலங்கள் எல்லாம் வெகு வேகமாக வீட்டடி மனைகளாகி வருகின்றது .எதிர்
காலத்தில் உண்ண உணவே கிடைக்காத நிலை வருவது உறுதி .

நெற்பயிர்கள்
நின்ற இடத்தில
தொட்டிச் செடிகள் !

கவிதைக்கு கற்பனை அழகு .மிக வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ
வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

அடங்காத தாகமோ
இரவு முழுவதும்
நீர் பருகும் நிலா !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன்நிறைய ஹைக்கூ கவிதைகளில் காட்சிப்
படுத்தி வெற்றி பெறுகின்றார் .

சோறு கேட்டு
கரையும் காகம்
பூட்டிய வீடு !

மனிதர்களின் ஆடை சுத்தமாக உள்ளது ஆனால் மனம் மிக , மிக அழுக்காக உள்ளது
.இதனை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .

பாவங்களைக் கழுவ
கங்கை ஆறு
மன அழுக்குகளுக்கு ?

கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளார் .ஆனால் கோடிகள் பல செலவழித்தும்
இன்னும் கங்கை அழுக்காகவே உள்ளது .கங்கையில் குளித்து பாவம் போக்குவதை
விட மனிதாபிமானத்துடன் பாவமே செய்யாமல் வாழ்வதே சிறப்பு .

எள்ளல் சுவையுடன் ஒரு ஹைக்கூ படித்தவுடன் நினைத்துப் பார்த்தால் சிரிப்பு
வந்து விடும் .

கையை முந்தி வந்து
லஞ்சம் கேட்டது
போலீஸ்காரர் தொந்தி !

திருடனை ஓடிப்பிடிக்க முடியாமல் தொந்தியும் தொப்பையுமாக காவலர்கள் பலர்
இருப்பதைப் பார்க்கிறோம் .

"மனைவியிடம் திட்டு வாங்காத கணவனே உலகில் இல்லை ." என்று அறுதி இட்டுக்
கூறலாம் .இவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் , அறிவாளியாக இருந்தாலும்
மனைவியிடம் திட்டு வாங்குவது வாடிக்கை .வீட்டுக்கு வீட்டு வாசப்படி
போன்றது .திட்டு வாங்குவது.யாரவது என் மனைவியிடம் நான் திட்டு வாங்கியதே
இல்லை என்று சொன்னால் அது பொய்யாகவே இருக்கும் .

கடவுள் ஆனார்
கணவர்
மனைவி அர்ச்சனை !
சுண்டக் காய்ச்சிய பாலாக ,சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் விதமாக
சொற்ச்சிக்கனத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பா
.சேது மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jan 26, 2013 5:46 pm

விசும்பில் சிறுபுள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

விலை ரூபாய் 20 . இலக்கு பதிப்பகம் ,132 .வங்கி ஊழியர் குடியிருப்பு
,திருவானைக்காவல் ,திருச்சிராப்பள்ளி .620005.

அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .ஹைக்கூ கவிதைகள் ஆறிலிருந்து அறுபது வரை
ரசிக்கும் வடிவம் .சிறுபான்மையினர் சிலர் ஹைக்கூவை குறைவாக விமர்சனம்
செய்து வருகின்றனர் . நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் ஹைக்கூ
நுட்பம் அறிந்து விசும்பில் சிறுபுள் நூல்
படைத்துள்ளார் .இவரது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு இதழ்களில் படித்து
இருக்கிறேன் ,மொத்தமாக நூலாக பார்த்ததில் மகிழ்ச்சி .
பாராட்டுக்கள் .கவிதைகளை பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியை
பதிவு செய்துள்ளார் .ஹைக்கூ என்பதை துளிப்பா என்று குறிப்பிட்டுள்ளார்
.ஹைக்கூ என்பதை துளிப்பா,மின்பா ,வாமனப்பா, கெய்க்கூ ,என்று அழைத்தாலும்
ஹைக்கூ என்ற சொல்லே பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட சொல்லாக உள்ளது.

ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு வகை .ஏழைச்சிறுமி விளையாட்டு
மைதானத்தில் கொலுசை தொலைத்து விட்டு வந்து குடிசை வீட்டிற்கு வந்தவுடன்
அம்மாவிடம் திட்டு வாங்கும் காட்சியை கண் முன் கொண்டு வந்து வெற்றி
பெறுகின்றார் .

விளையாட்டு மைதானத்தில்
ஒற்றைக் கொலுசு
குடிசையில் விசும்பல் ஒலி !

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால்
வறுமையின் காரணமாக குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவலம் நடந்து கொண்டே
உள்ளது .

பணிக்கு செல்கிறான்
சிறுவன்
பள்ளிச் சீரு்டையில் !

மதத்தின் பெயரால் நாட்டில் வன்முறை நிகழ்ந்து வருகின்றது.அதனால்தான்
தந்தை பெரியார் கடவுளை மற ! மனிதனை நினை ! என்றார் .அன்று மனிதனை
நெறிப்படுத்த உருவாக்கப் பட்ட மதங்கள் இன்று மனிதனை வெறிப்படுத்த
பயன்பட்டு வருகின்றது .அதனை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ .

மதவாதிகளின் ஆட்டம்
கால்பந்தானது
மனிதநேயம் !

தங்கத்தின் விலை ஏற ஏற நாட்டில் வன்முறை பெருகி வருகின்றது. ஏழைகளின்
வாழ்வில் கவலை பெருகி வருகின்றது .வரதட்சணை பற்றியும் ஏழை தந்தையின்
பாசம் பற்றியும் உணர்த்தும் ஹைக்கூ .

ஒவ்வொரு நகையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
தந்தையின் வியர்வை வாசம் !

கரை புரண்டு தண்ணீர் ஓடிய மதுரை வைகை ஆறில் இன்று மாடு கட்டி மாட்டு
தொழுவமாக உள்ளது .நமது நாட்டில் ஆறுகள் எல்லாம் பாலைவனங்கள் ஆகி
வருகின்றது .மணல் கொள்ளையோ அமோகமாக நடந்து வருகின்றது .இதனை உணர்த்தும்
ஹைக்கூ .

இறந்து போன நதிக்கு
நினைவுச் சின்னமாய்
பாலம் !

மூட நம்பிக்கையின் காரணமாக நம் நாட்டில் மண்ணுக்கும் , தீயுக்கும்
இரையாகும் கண்களை மனிதனுக்கு தர மறுத்து வரும் மனிதர்களுக்கு புத்தி
புகட்டும் விதமாக ஒரு ஹைக்கூ இதோ் !

சிதைந்த மலரை உயிர்ப்பித்தது
உதிர்ந்த மலர்
கண் தானம் !

விளை நிலங்கள் எல்லாம் வெகு வேகமாக வீட்டடி மனைகளாகி வருகின்றது .எதிர்
காலத்தில் உண்ண உணவே கிடைக்காத நிலை வருவது உறுதி .

நெற்பயிர்கள்
நின்ற இடத்தில
தொட்டிச் செடிகள் !

கவிதைக்கு கற்பனை அழகு .மிக வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ
வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

அடங்காத தாகமோ
இரவு முழுவதும்
நீர் பருகும் நிலா !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன்நிறைய ஹைக்கூ கவிதைகளில் காட்சிப்
படுத்தி வெற்றி பெறுகின்றார் .

சோறு கேட்டு
கரையும் காகம்
பூட்டிய வீடு !

மனிதர்களின் ஆடை சுத்தமாக உள்ளது ஆனால் மனம் மிக , மிக அழுக்காக உள்ளது
.இதனை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .

பாவங்களைக் கழுவ
கங்கை ஆறு
மன அழுக்குகளுக்கு ?

கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளார் .ஆனால் கோடிகள் பல செலவழித்தும்
இன்னும் கங்கை அழுக்காகவே உள்ளது .கங்கையில் குளித்து பாவம் போக்குவதை
விட மனிதாபிமானத்துடன் பாவமே செய்யாமல் வாழ்வதே சிறப்பு .

எள்ளல் சுவையுடன் ஒரு ஹைக்கூ படித்தவுடன் நினைத்துப் பார்த்தால் சிரிப்பு
வந்து விடும் .

கையை முந்தி வந்து
லஞ்சம் கேட்டது
போலீஸ்காரர் தொந்தி !

திருடனை ஓடிப்பிடிக்க முடியாமல் தொந்தியும் தொப்பையுமாக காவலர்கள் பலர்
இருப்பதைப் பார்க்கிறோம் .

"மனைவியிடம் திட்டு வாங்காத கணவனே உலகில் இல்லை ." என்று அறுதி இட்டுக்
கூறலாம் .இவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் , அறிவாளியாக இருந்தாலும்
மனைவியிடம் திட்டு வாங்குவது வாடிக்கை .வீட்டுக்கு வீட்டு வாசப்படி
போன்றது .திட்டு வாங்குவது.யாரவது என் மனைவியிடம் நான் திட்டு வாங்கியதே
இல்லை என்று சொன்னால் அது பொய்யாகவே இருக்கும் .

கடவுள் ஆனார்
கணவர்
மனைவி அர்ச்சனை !
சுண்டக் காய்ச்சிய பாலாக ,சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் விதமாக
சொற்ச்சிக்கனத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பா
.சேது மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக