புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
53 Posts - 42%
heezulia
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
304 Posts - 50%
heezulia
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 3%
prajai
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_m10விசும்பில் சிறுபுள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .  நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசும்பில் சிறுபுள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jan 26, 2013 5:45 pm

விசும்பில் சிறுபுள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

விலை ரூபாய் 20 . இலக்கு பதிப்பகம் ,132 .வங்கி ஊழியர் குடியிருப்பு
,திருவானைக்காவல் ,திருச்சிராப்பள்ளி .620005.

அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .ஹைக்கூ கவிதைகள் ஆறிலிருந்து அறுபது வரை
ரசிக்கும் வடிவம் .சிறுபான்மையினர் சிலர் ஹைக்கூவை குறைவாக விமர்சனம்
செய்து வருகின்றனர் . நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் ஹைக்கூ
நுட்பம் அறிந்து விசும்பில் சிறுபுள் நூல்
படைத்துள்ளார் .இவரது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு இதழ்களில் படித்து
இருக்கிறேன் ,மொத்தமாக நூலாக பார்த்ததில் மகிழ்ச்சி .
பாராட்டுக்கள் .கவிதைகளை பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியை
பதிவு செய்துள்ளார் .ஹைக்கூ என்பதை துளிப்பா என்று குறிப்பிட்டுள்ளார்
.ஹைக்கூ என்பதை துளிப்பா,மின்பா ,வாமனப்பா, கெய்க்கூ ,என்று அழைத்தாலும்
ஹைக்கூ என்ற சொல்லே பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட சொல்லாக உள்ளது.

ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு வகை .ஏழைச்சிறுமி விளையாட்டு
மைதானத்தில் கொலுசை தொலைத்து விட்டு வந்து குடிசை வீட்டிற்கு வந்தவுடன்
அம்மாவிடம் திட்டு வாங்கும் காட்சியை கண் முன் கொண்டு வந்து வெற்றி
பெறுகின்றார் .

விளையாட்டு மைதானத்தில்
ஒற்றைக் கொலுசு
குடிசையில் விசும்பல் ஒலி !

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால்
வறுமையின் காரணமாக குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவலம் நடந்து கொண்டே
உள்ளது .

பணிக்கு செல்கிறான்
சிறுவன்
பள்ளிச் சீரு்டையில் !

மதத்தின் பெயரால் நாட்டில் வன்முறை நிகழ்ந்து வருகின்றது.அதனால்தான்
தந்தை பெரியார் கடவுளை மற ! மனிதனை நினை ! என்றார் .அன்று மனிதனை
நெறிப்படுத்த உருவாக்கப் பட்ட மதங்கள் இன்று மனிதனை வெறிப்படுத்த
பயன்பட்டு வருகின்றது .அதனை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ .

மதவாதிகளின் ஆட்டம்
கால்பந்தானது
மனிதநேயம் !

தங்கத்தின் விலை ஏற ஏற நாட்டில் வன்முறை பெருகி வருகின்றது. ஏழைகளின்
வாழ்வில் கவலை பெருகி வருகின்றது .வரதட்சணை பற்றியும் ஏழை தந்தையின்
பாசம் பற்றியும் உணர்த்தும் ஹைக்கூ .

ஒவ்வொரு நகையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
தந்தையின் வியர்வை வாசம் !

கரை புரண்டு தண்ணீர் ஓடிய மதுரை வைகை ஆறில் இன்று மாடு கட்டி மாட்டு
தொழுவமாக உள்ளது .நமது நாட்டில் ஆறுகள் எல்லாம் பாலைவனங்கள் ஆகி
வருகின்றது .மணல் கொள்ளையோ அமோகமாக நடந்து வருகின்றது .இதனை உணர்த்தும்
ஹைக்கூ .

இறந்து போன நதிக்கு
நினைவுச் சின்னமாய்
பாலம் !

மூட நம்பிக்கையின் காரணமாக நம் நாட்டில் மண்ணுக்கும் , தீயுக்கும்
இரையாகும் கண்களை மனிதனுக்கு தர மறுத்து வரும் மனிதர்களுக்கு புத்தி
புகட்டும் விதமாக ஒரு ஹைக்கூ இதோ் !

சிதைந்த மலரை உயிர்ப்பித்தது
உதிர்ந்த மலர்
கண் தானம் !

விளை நிலங்கள் எல்லாம் வெகு வேகமாக வீட்டடி மனைகளாகி வருகின்றது .எதிர்
காலத்தில் உண்ண உணவே கிடைக்காத நிலை வருவது உறுதி .

நெற்பயிர்கள்
நின்ற இடத்தில
தொட்டிச் செடிகள் !

கவிதைக்கு கற்பனை அழகு .மிக வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ
வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

அடங்காத தாகமோ
இரவு முழுவதும்
நீர் பருகும் நிலா !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன்நிறைய ஹைக்கூ கவிதைகளில் காட்சிப்
படுத்தி வெற்றி பெறுகின்றார் .

சோறு கேட்டு
கரையும் காகம்
பூட்டிய வீடு !

மனிதர்களின் ஆடை சுத்தமாக உள்ளது ஆனால் மனம் மிக , மிக அழுக்காக உள்ளது
.இதனை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .

பாவங்களைக் கழுவ
கங்கை ஆறு
மன அழுக்குகளுக்கு ?

கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளார் .ஆனால் கோடிகள் பல செலவழித்தும்
இன்னும் கங்கை அழுக்காகவே உள்ளது .கங்கையில் குளித்து பாவம் போக்குவதை
விட மனிதாபிமானத்துடன் பாவமே செய்யாமல் வாழ்வதே சிறப்பு .

எள்ளல் சுவையுடன் ஒரு ஹைக்கூ படித்தவுடன் நினைத்துப் பார்த்தால் சிரிப்பு
வந்து விடும் .

கையை முந்தி வந்து
லஞ்சம் கேட்டது
போலீஸ்காரர் தொந்தி !

திருடனை ஓடிப்பிடிக்க முடியாமல் தொந்தியும் தொப்பையுமாக காவலர்கள் பலர்
இருப்பதைப் பார்க்கிறோம் .

"மனைவியிடம் திட்டு வாங்காத கணவனே உலகில் இல்லை ." என்று அறுதி இட்டுக்
கூறலாம் .இவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் , அறிவாளியாக இருந்தாலும்
மனைவியிடம் திட்டு வாங்குவது வாடிக்கை .வீட்டுக்கு வீட்டு வாசப்படி
போன்றது .திட்டு வாங்குவது.யாரவது என் மனைவியிடம் நான் திட்டு வாங்கியதே
இல்லை என்று சொன்னால் அது பொய்யாகவே இருக்கும் .

கடவுள் ஆனார்
கணவர்
மனைவி அர்ச்சனை !
சுண்டக் காய்ச்சிய பாலாக ,சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் விதமாக
சொற்ச்சிக்கனத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பா
.சேது மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jan 26, 2013 5:46 pm

விசும்பில் சிறுபுள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

விலை ரூபாய் 20 . இலக்கு பதிப்பகம் ,132 .வங்கி ஊழியர் குடியிருப்பு
,திருவானைக்காவல் ,திருச்சிராப்பள்ளி .620005.

அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .ஹைக்கூ கவிதைகள் ஆறிலிருந்து அறுபது வரை
ரசிக்கும் வடிவம் .சிறுபான்மையினர் சிலர் ஹைக்கூவை குறைவாக விமர்சனம்
செய்து வருகின்றனர் . நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் ஹைக்கூ
நுட்பம் அறிந்து விசும்பில் சிறுபுள் நூல்
படைத்துள்ளார் .இவரது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு இதழ்களில் படித்து
இருக்கிறேன் ,மொத்தமாக நூலாக பார்த்ததில் மகிழ்ச்சி .
பாராட்டுக்கள் .கவிதைகளை பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியை
பதிவு செய்துள்ளார் .ஹைக்கூ என்பதை துளிப்பா என்று குறிப்பிட்டுள்ளார்
.ஹைக்கூ என்பதை துளிப்பா,மின்பா ,வாமனப்பா, கெய்க்கூ ,என்று அழைத்தாலும்
ஹைக்கூ என்ற சொல்லே பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட சொல்லாக உள்ளது.

ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு வகை .ஏழைச்சிறுமி விளையாட்டு
மைதானத்தில் கொலுசை தொலைத்து விட்டு வந்து குடிசை வீட்டிற்கு வந்தவுடன்
அம்மாவிடம் திட்டு வாங்கும் காட்சியை கண் முன் கொண்டு வந்து வெற்றி
பெறுகின்றார் .

விளையாட்டு மைதானத்தில்
ஒற்றைக் கொலுசு
குடிசையில் விசும்பல் ஒலி !

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால்
வறுமையின் காரணமாக குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவலம் நடந்து கொண்டே
உள்ளது .

பணிக்கு செல்கிறான்
சிறுவன்
பள்ளிச் சீரு்டையில் !

மதத்தின் பெயரால் நாட்டில் வன்முறை நிகழ்ந்து வருகின்றது.அதனால்தான்
தந்தை பெரியார் கடவுளை மற ! மனிதனை நினை ! என்றார் .அன்று மனிதனை
நெறிப்படுத்த உருவாக்கப் பட்ட மதங்கள் இன்று மனிதனை வெறிப்படுத்த
பயன்பட்டு வருகின்றது .அதனை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ .

மதவாதிகளின் ஆட்டம்
கால்பந்தானது
மனிதநேயம் !

தங்கத்தின் விலை ஏற ஏற நாட்டில் வன்முறை பெருகி வருகின்றது. ஏழைகளின்
வாழ்வில் கவலை பெருகி வருகின்றது .வரதட்சணை பற்றியும் ஏழை தந்தையின்
பாசம் பற்றியும் உணர்த்தும் ஹைக்கூ .

ஒவ்வொரு நகையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
தந்தையின் வியர்வை வாசம் !

கரை புரண்டு தண்ணீர் ஓடிய மதுரை வைகை ஆறில் இன்று மாடு கட்டி மாட்டு
தொழுவமாக உள்ளது .நமது நாட்டில் ஆறுகள் எல்லாம் பாலைவனங்கள் ஆகி
வருகின்றது .மணல் கொள்ளையோ அமோகமாக நடந்து வருகின்றது .இதனை உணர்த்தும்
ஹைக்கூ .

இறந்து போன நதிக்கு
நினைவுச் சின்னமாய்
பாலம் !

மூட நம்பிக்கையின் காரணமாக நம் நாட்டில் மண்ணுக்கும் , தீயுக்கும்
இரையாகும் கண்களை மனிதனுக்கு தர மறுத்து வரும் மனிதர்களுக்கு புத்தி
புகட்டும் விதமாக ஒரு ஹைக்கூ இதோ் !

சிதைந்த மலரை உயிர்ப்பித்தது
உதிர்ந்த மலர்
கண் தானம் !

விளை நிலங்கள் எல்லாம் வெகு வேகமாக வீட்டடி மனைகளாகி வருகின்றது .எதிர்
காலத்தில் உண்ண உணவே கிடைக்காத நிலை வருவது உறுதி .

நெற்பயிர்கள்
நின்ற இடத்தில
தொட்டிச் செடிகள் !

கவிதைக்கு கற்பனை அழகு .மிக வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ
வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

அடங்காத தாகமோ
இரவு முழுவதும்
நீர் பருகும் நிலா !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன்நிறைய ஹைக்கூ கவிதைகளில் காட்சிப்
படுத்தி வெற்றி பெறுகின்றார் .

சோறு கேட்டு
கரையும் காகம்
பூட்டிய வீடு !

மனிதர்களின் ஆடை சுத்தமாக உள்ளது ஆனால் மனம் மிக , மிக அழுக்காக உள்ளது
.இதனை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .

பாவங்களைக் கழுவ
கங்கை ஆறு
மன அழுக்குகளுக்கு ?

கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளார் .ஆனால் கோடிகள் பல செலவழித்தும்
இன்னும் கங்கை அழுக்காகவே உள்ளது .கங்கையில் குளித்து பாவம் போக்குவதை
விட மனிதாபிமானத்துடன் பாவமே செய்யாமல் வாழ்வதே சிறப்பு .

எள்ளல் சுவையுடன் ஒரு ஹைக்கூ படித்தவுடன் நினைத்துப் பார்த்தால் சிரிப்பு
வந்து விடும் .

கையை முந்தி வந்து
லஞ்சம் கேட்டது
போலீஸ்காரர் தொந்தி !

திருடனை ஓடிப்பிடிக்க முடியாமல் தொந்தியும் தொப்பையுமாக காவலர்கள் பலர்
இருப்பதைப் பார்க்கிறோம் .

"மனைவியிடம் திட்டு வாங்காத கணவனே உலகில் இல்லை ." என்று அறுதி இட்டுக்
கூறலாம் .இவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் , அறிவாளியாக இருந்தாலும்
மனைவியிடம் திட்டு வாங்குவது வாடிக்கை .வீட்டுக்கு வீட்டு வாசப்படி
போன்றது .திட்டு வாங்குவது.யாரவது என் மனைவியிடம் நான் திட்டு வாங்கியதே
இல்லை என்று சொன்னால் அது பொய்யாகவே இருக்கும் .

கடவுள் ஆனார்
கணவர்
மனைவி அர்ச்சனை !
சுண்டக் காய்ச்சிய பாலாக ,சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் விதமாக
சொற்ச்சிக்கனத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பா
.சேது மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக