புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
by ayyasamy ram Today at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
.பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
First topic message reminder :
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணித்துள்ளார்.பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்,
வட இந்தியர்களை காட்டிலும் தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளர்.
74 வயதான எஸ். ஜானகிஅம்மா அவர்கள் , தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ,
இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் .ஏற்கனவே தமிழக, கேரள, கர்நாடக அரசுகளிடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளார்.
இதை போல் ஒரு பிரபலம் கூட புற க்கணி த்துள்ளர்.அவர் யார் என்றால் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகரும் ஆன எம்.ஜி.ஆர்
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டு இருந்த சமயம் போலும் எழுத்துக்கள் இந்தியில் இருக்கு என்று கூறி தனக்கு
வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணித்தார்.
இப்போ பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது .
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜானகிஅம்மா, பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்
வட இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதும், தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதும் தமக்கு மிகுந்த
மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகவும், "எனக்கே நீண்ட காலத்துக்கு பிறகுதான் இவ்விருதுக்கு தேர்வு செய்து இருக்கிறார்கள்.
இதனால், தான் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே
தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணிப்பதாகவும் ஜானகி தெரிவித்துள்ளார்.
இது சரியா தவறா என்று விவாதம் நடத்துவதை விட்டு விட்டு இன்னும் சில பேருக்கு கூட பத்ம பூஷன் விருது பட்டியலில் இருக்கு.இதில், பலரது பெயர் வேற்று மாநில லிஸ்ட்டில் உள்ளதால் அதை யாரும் கவனிக்க தவறி விட்டனர் என்று நினைக்கிறேன் .தொழிலதிபர் தியாகராஜன் (ஸ்ரீராம் சிட்ஸ் குழுமம்) ,விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, நடனம் சரோஜா , வைத்யநாதன், பாடகி எஸ் ஜானகி, கிரிக்கெட் ராகுல் டிராவிட் (தமிழர்தான் ) , பத்மஸ்ரீ மைலாநந்தன், (சமூக சேவகர்) , ஸ்ரீதேவி, Dr . நடராஜன் (கண் மருத்துவ வல்லுநர்) Dr தேவராஜன் , விஞ்ஞானிகள் பேரா கிருஷ்ணசாமி விஜயராகவன், க.ஜெயராமன்,இதற்க்கு நம் அரசியல் வாதிகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.நம்முடைய உரிமையை நாம்தான் கேட்டு வாங்க வேண்டும்.இதை யார் செய்வது?விருது வாங்க உள்ள எல்லோரும் வேண்டாம் என்றால் கவன இருப்பு போராட்டம் செய்தால் ஒரு வேளை பயப்படுமா இந்த மத்திய அரசு?????
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணித்துள்ளார்.பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்,
வட இந்தியர்களை காட்டிலும் தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளர்.
74 வயதான எஸ். ஜானகிஅம்மா அவர்கள் , தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ,
இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் .ஏற்கனவே தமிழக, கேரள, கர்நாடக அரசுகளிடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளார்.
இதை போல் ஒரு பிரபலம் கூட புற க்கணி த்துள்ளர்.அவர் யார் என்றால் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகரும் ஆன எம்.ஜி.ஆர்
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டு இருந்த சமயம் போலும் எழுத்துக்கள் இந்தியில் இருக்கு என்று கூறி தனக்கு
வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணித்தார்.
இப்போ பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது .
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜானகிஅம்மா, பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்
வட இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதும், தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதும் தமக்கு மிகுந்த
மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகவும், "எனக்கே நீண்ட காலத்துக்கு பிறகுதான் இவ்விருதுக்கு தேர்வு செய்து இருக்கிறார்கள்.
இதனால், தான் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே
தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணிப்பதாகவும் ஜானகி தெரிவித்துள்ளார்.
இது சரியா தவறா என்று விவாதம் நடத்துவதை விட்டு விட்டு இன்னும் சில பேருக்கு கூட பத்ம பூஷன் விருது பட்டியலில் இருக்கு.இதில், பலரது பெயர் வேற்று மாநில லிஸ்ட்டில் உள்ளதால் அதை யாரும் கவனிக்க தவறி விட்டனர் என்று நினைக்கிறேன் .தொழிலதிபர் தியாகராஜன் (ஸ்ரீராம் சிட்ஸ் குழுமம்) ,விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, நடனம் சரோஜா , வைத்யநாதன், பாடகி எஸ் ஜானகி, கிரிக்கெட் ராகுல் டிராவிட் (தமிழர்தான் ) , பத்மஸ்ரீ மைலாநந்தன், (சமூக சேவகர்) , ஸ்ரீதேவி, Dr . நடராஜன் (கண் மருத்துவ வல்லுநர்) Dr தேவராஜன் , விஞ்ஞானிகள் பேரா கிருஷ்ணசாமி விஜயராகவன், க.ஜெயராமன்,இதற்க்கு நம் அரசியல் வாதிகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.நம்முடைய உரிமையை நாம்தான் கேட்டு வாங்க வேண்டும்.இதை யார் செய்வது?விருது வாங்க உள்ள எல்லோரும் வேண்டாம் என்றால் கவன இருப்பு போராட்டம் செய்தால் ஒரு வேளை பயப்படுமா இந்த மத்திய அரசு?????
எப்பவோ கொடுத்திருக்க வேண்டியது. அதில் மாற்று இல்லை.balakarthik wrote:சரி இப்ப என்ன சொல்லவரிங்க கொடுக்கலாமா இல்ல வேணாமா இப்படி கமல் மாதிரி கொழப்பகூடாது முனைவரேAathira wrote:சற்றேறக்குறைய மக்கள் ஜானகியை மறந்து விட்டார்கள். சென்று விருதை வாங்கி வந்தால் யாருக்குத் தெரியப் போகிறது. இப்படி மறுத்தால் மீண்டும் ஜானகி எல்லோர் பார்வையிலும் படுவார்.
ஆனால் சிங்காரவேலைப் பாடிய அந்தச் சங்கீதக் குயிலுக்கு இது தாமதமான விருது இல்லை.மிகவும் மிகவும் தாமதமான விருதுதான்.
அதை உங்களுக்குப் புரிய வைப்பதற்கான நடவடிக்கை அம்மாவோடது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களுக்கு எப்ப தருவாங்க ஆதிரா?Aathira wrote:
எப்பவோ கொடுத்திருக்க வேண்டியது. அதில் மாற்று இல்லை.
அதை உங்களுக்குப் புரிய வைப்பதற்கான நடவடிக்கை அம்மாவோடது.
இசைச் சக்ரவர்த்தி மெல்லிசை மன்னன் MSV நடிகர் திலகம் அவர்களுக்கு இதுவரை இந்த அரசு எதைக்கொடுத்து கௌரவித்திருக்கிறது. தென்னிந்தியர்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறது தொடர்கிறது. அந்தவகையில் ஜானகி அம்மா செய்தது சரியே !
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்தியா வில் தென்னிந்தியா என்ற ஒன்று இல்லவே இல்ல அகல் - சீக்கிரம் மாப் எல்லாம் திருத்தப்படும்.அகல் wrote:இசைச் சக்ரவர்த்தி மெல்லிசை மன்னன் MSV நடிகர் திலகம் அவர்களுக்கு இதுவரை இந்த அரசு எதைக்கொடுத்து கௌரவித்திருக்கிறது. தென்னிந்தியர்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறது தொடர்கிறது. அந்தவகையில் ஜானகி அம்மா செய்தது சரியே !
அப்படித்தான் தெரிகிறது அண்ணா ...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 06/09/2012
இந்தியாவின் வடக்கில் உள்ள மக்கள் தென்னிந்தியர்களிடம் குறிப்பாக தமிழர்களிடம் மிகவும் அன்போடுதான் பழகுகிறார்கள். அங்கே பதவியில் உள்ள நம்மவர்கள் தமிழ் உணர்வோடு இருந்தால் இது மாதிரி நேராது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அகல் wrote:இசைச் சக்ரவர்த்தி மெல்லிசை மன்னன் MSV நடிகர் திலகம் அவர்களுக்கு இதுவரை இந்த அரசு எதைக்கொடுத்து கௌரவித்திருக்கிறது. தென்னிந்தியர்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறது தொடர்கிறது. அந்தவகையில் ஜானகி அம்மா செய்தது சரியே !
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|