புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
70 Posts - 36%
heezulia
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
321 Posts - 48%
heezulia
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
23 Posts - 3%
prajai
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_m10சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமய இலக்கியத்தைக் கற்கும் மூவகை மக்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 27, 2013 8:48 am

சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் கொற்றவன்குடி உமாபதி சிவம் எட்டு நூல்களை அருளிச் செய்துள்ளார். அவற்றில் ஒன்று சிவப்பிரகாசம். இந்நூல் காப்புச் செய்யுள் உட்பட 101 பாடல்களை உடையது. அப்பாடல்களுள் ஒன்று சமய இலக்கியத்தைக் கற்பவர்கள் மூன்று வகையினராக விளங்குவர் என்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

முதல் வகையினர்
பழைய இலக்கியம் என்பவை முற்றிலும் நன்றாகா; இன்று புதிதாகத் தோன்றிய இலக்கியங்கள் எல்லாம் தீதாகா. ஒன்றை பல நிலையில் வைத்து எண்ணிச் சிந்தித்து அவற்றுள் இது நல்லது, இது கெட்டது என்று துணியும் நல்லியல்புடையவர்கள் சிறந்த மாணிக்க மணியை அழுக்குப் புடவையிலே முடிந்திருந்தாலும் புடவையின் குற்றம் நோக்காமல் மாணிக்கத்தினுடைய நலத்தையே கொள்வர். அஃதாவது, புற இயல்பைத் தள்ளி உள்ளியல்பாகிய உண்மையையே நாடுவர்; இவரெல்லாம் முதல் வகையினராவர்.

நடுவகையினர்
கிடைத்த மாணிக்கமணி தொன்று தொட்டே களங்கம் இல்லாமல் அழகாயிருக்கிறதா என்பதை மட்டும் ஆராய்வர். அவ்வாறு ஆராய்ந்து அம்மணி தொன்று தொட்டே அழகுடையதாயின் அதனை அணிந்து கொள்வர்.

கடையாயவர்
பொருளின்கண் சார்ந்த குற்றத்தையும் குணத்தையும் ஆராய்ந்து எண்ணித் துணியும் அறிவில்லாதவர் மூன்றாம் வகையினராகிய கடையராவர். இவர்கள், சிறந்த மாணிக்கமணியை ஒருவர் உயர்த்திக் கூறினால் இவரும் உயர்த்திக் கூறுவர்; தாழ்த்திக் கூறினால் இவரும் தாழ்த்திக் கூறுவர்; அஃதாவது, இவருடைய இயல்பு எத்தகையது எனில், தாமாக ஆராய்தலும் துணிதலும் இல்லாதவர் என்க. மேற்செய்தியை உமாபதி சிவம் பின்வரும் பாடலொன்றில் எடுத்தோதியுள்ளார்.

மேற்பாடல் சமய இலக்கியத்தைக் கற்கும் மக்களை மூவகையினராக வகைப்படுத்திக் கூறியதாகக் கொண்டாலும், பாடலின் உள்ளார்ந்த கருத்து வருமாறு:

÷சமய இலக்கியத்தைக் கற்கும் முதல் வகையினர், நூலின் உண்மையை ஆராய்ந்து உவப்பர்; இரண்டாம் வகையினர் நூலின் செம்மையை நோக்கி உவப்பர்; மூன்றாம் வகையினர் புகழ்ந்தால் புகழ்வர், இகழ்ந்தால் இகழ்வர். இருப்பினும் பெரியோர்கள் இந்நூலில் (சிவப்பிரகாசம்) குற்றம் நோக்காது உவப்பர் என்பது ஆசிரியர் கருத்தாம். அத்துடன், இப்பாட்டு பாயிரத்துள் அவையடக்கத்தின் பாற்பட்டதாகும்.

தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா; இன்று
தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா; துணிந்த
நன்மையினார் நலங்கொள்மணி பொதியும்அதன் களங்கம்
நவையாகா எனஉண்மை நயந்திடுவர்; நடுவாம்
தன்மையினார் பழமைஅழகு ஆராய்ந்து தரிப்பர்;
தவறுநலம் பொருளின்கண் சார்வாராய்ந்து அறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே ஏதிலரும்
இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன்று இலரே!

(நன்றி - தினமணி-முனைவர் அ. சிவபெருமான்)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 27, 2013 9:07 am

//தவறுநலம் பொருளின்கண் சார்வாராய்ந்து அறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே ஏதிலரும்
இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன்று இலரே!//

சமய இலக்கியம் மட்டுமல்ல சமயம், இலக்கியம், வாழ்க்கைப் பிரச்சனைகள் எல்லாவற்றிலும் கடையவர்களே களத்தில் உள்ள காலமாக இக்காலம் இருக்கிறது.
பயனுள்ள பதிவு. அறிந்த பாடல். உணர்ந்தது இப்போதே. நன்றி



[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக