புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரு தரிசன அனுபவங்கள் Poll_c10குரு தரிசன அனுபவங்கள் Poll_m10குரு தரிசன அனுபவங்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
குரு தரிசன அனுபவங்கள் Poll_c10குரு தரிசன அனுபவங்கள் Poll_m10குரு தரிசன அனுபவங்கள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குரு தரிசன அனுபவங்கள் Poll_c10குரு தரிசன அனுபவங்கள் Poll_m10குரு தரிசன அனுபவங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குரு தரிசன அனுபவங்கள் Poll_c10குரு தரிசன அனுபவங்கள் Poll_m10குரு தரிசன அனுபவங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குரு தரிசன அனுபவங்கள் Poll_c10குரு தரிசன அனுபவங்கள் Poll_m10குரு தரிசன அனுபவங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
குரு தரிசன அனுபவங்கள் Poll_c10குரு தரிசன அனுபவங்கள் Poll_m10குரு தரிசன அனுபவங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குரு தரிசன அனுபவங்கள் Poll_c10குரு தரிசன அனுபவங்கள் Poll_m10குரு தரிசன அனுபவங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குரு தரிசன அனுபவங்கள் Poll_c10குரு தரிசன அனுபவங்கள் Poll_m10குரு தரிசன அனுபவங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குரு தரிசன அனுபவங்கள் Poll_c10குரு தரிசன அனுபவங்கள் Poll_m10குரு தரிசன அனுபவங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
குரு தரிசன அனுபவங்கள் Poll_c10குரு தரிசன அனுபவங்கள் Poll_m10குரு தரிசன அனுபவங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு தரிசன அனுபவங்கள்


   
   
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 06, 2012 8:08 pm

காஞ்சி மஹா பெரியவாள்: பக்தர்களின் தரிசன அனுபவங்கள்
கவிதை வடிவில்
ரமணி

01. ஹஸ்தாமலகம்: உள்ளங்கை நெல்லிக்கனி
ரமணி 14/09/2012

கல்யாண சுந்தரம் பெரியவாளின் ’முரட்டு’ பக்தர்களில் ஒருவர்.
காசிக்குச் சென்று தந்தைக்கு ஷ்ராத்தம் செய்திட விழைந்தார்.
காசியில் சங்கரமடம் கேள்விப் பட்டுப் பயணம் திட்டமிட்டார்.
பெரியவாள் அனுக்ரஹத்துடன் காசிபோய்க் காரியங்கள் பண்ணினார் திருப்தியாக.

ஒருநாள் காசி விஸ்வநாதர் அன்னபூரணி தரிசனம் செய்தார்.
ஒருசின்ன சந்து வழியே மடம்நோக்கி நடந்து வந்தார்.
கையிலொரு பெரிய பையில் சின்னதாக மஞ்சள் துணிப்பை.
அதிலொரு நெகிழிப்* பையில்பணம் பயணச்சீட்டு பத்திரமாக.

காம கோடீஸ்வரர் தரிசன மானபின் பிரகாரத்தில் அமர்ந்தார்.
அடுத்தென்ன செய்யலாம் என்றெண்ணிப் பையைத் திறந்து பார்த்தார்.
’சர்வேஸ்வரா! மஹாப்ரபோ!’ -- வாய்விட்டு அலறினார் தேஹம் பதற.
பெரிய பைக்குள் மஞ்சள் பையைக் காண வில்லை!

உடலெல்லாம் நடுங்கிடக் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்!
இனியென்ன செய்வது? அடுத்த வேளை ஆஹாரம் எப்படி?
வேறு சல்லிக் காசு கையில் இல்லாமல் தவித்தார்.
கண்கள் இருட்டிக் கொண்டுவரத் தூணில் சாய்ந்தார் மனமுடைந்து.

குடும்பத்தார் கோவிலுக்குள் இருந்ததால் நிலைமை தெரிய வில்லை.
’உன்னை நம்பி வந்ததற்கு என்னை நிர்க்கதியா விட்டுட்டியே!’
பெரியவர் பகவானிடம் அரற்றுவதாக வழிச்சென்றோர் எண்ணிச் சென்றனர்.
குடும்பத் தினரும் தவிக்க இரண்டு மணிநேரக் குழப்பம்.

பெரியவாளின் அனுக்ரஹம் வேலை செய்ய ஆரம்பித்தது இப்போது.
சத்தமே இல்லாமல் வந்து நின்றதொரு சைக்கிள் ரிக்*ஷா.
லுங்கி அணிந்த வயதான பெரியவர் ஒருவர் இறங்கினார்.
கையில் மஞ்சள் பையுடன் கல்யாண சுந்தரத்திடம் வந்தார்.

ஏற்கனவே அறிமுக மானவர்போல் ஹிந்தியில் கேட்டார் உரிமையுடன்:
"ஹே-மித்ர! துமாரா-ஹ இஸ்-தைலா? கஹீன்-இஸே சோட்-தியா ஹை-க்யா?"*
மஞசள் பையைத் தந்துவிட்டுச் சொன்னார்: "சுரக்ஷித்-ரக்லோ ப்விஷ்ய-மேய்ன்!"
வந்தவர் மாயமாய்க் கூட்டத்தில் கரைந்து சுவடின்றி மறைந்தார்!

நெகிழிப் பையில் எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தது.
வெகுநேரம் கழித்து வந்தவர் உடனே மறைந்தது எப்படி?
கண்ணீர் பெருகிடக் காஞ்சித் திசைநோக்கி நமஸ்காரம் செய்தனர்.
அழுவது தவிர அப்போதைக்கு அவர்களால் வேறேதும் முடியவில்லை!

பெரியவாள் ஆத்மஸ்வரூபன். எங்கோ இருப்பதாக எண்ணுவோர்க்கு அவர்நிலவு.
எங்கும் இருப்பதாக எண்ணுவோர்க்கு ஹஸ்தாமலகம்: உள்ளங்கை நெல்லிக்கனி.

குறிப்பு:
நெகிழி = ப்ளாஸ்டிக்
பெரியவர் ஹிந்தியில் சொன்னதின் தமிழாக்கம்:
"நண்வனே! உன்னுடையதா இந்தப் பை? எங்கேயோ விட்டுவிட்டாயா?
...இனிமேலாவது பத்திரமாக வைத்துக்கொள்."

[Courtesy: Religious | Take off with Natarajan
’மஹாபெரியவா அருள்’]

*** *** ***


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 27, 2013 5:47 pm

இன்றுத்தான் இந்த பதிவை கண்டேன் ரமணி ஐயா நல்லதொரு பகிர்வு நான் வணங்கும் ஆண்மிகபெரியவர்களில் மகா பெரியவாவுக்கு என்றுமே முதலிடம் தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் குரு தரிசன அனுபவங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jan 27, 2013 5:53 pm

மகிழ்ச்சி. இந்தத் திரியின் தொடர்ச்சி இங்கே:
http://www.eegarai.net/t94594-topic

balakarthik wrote:இன்றுத்தான் இந்த பதிவை கண்டேன் ரமணி ஐயா நல்லதொரு பகிர்வு நான் வணங்கும் ஆண்மிகபெரியவர்களில் மகா பெரியவாவுக்கு என்றுமே முதலிடம் தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 27, 2013 6:01 pm

கட்டாயம் படித்து கருத்திடுகிறேன் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் குரு தரிசன அனுபவங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக