புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
60 Posts - 46%
ayyasamy ram
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
54 Posts - 41%
mohamed nizamudeen
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
3 Posts - 2%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
2 Posts - 2%
Karthikakulanthaivel
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
2 Posts - 2%
prajai
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
2 Posts - 2%
Manimegala
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
32 Posts - 4%
mohamed nizamudeen
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
28 Posts - 3%
prajai
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_lcapதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_voting_barதிருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!


   
   
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Sat Jan 26, 2013 9:22 pm

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன்னு அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சியாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு” என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு


என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

ஒரு மணவிழாவில தந்த புத்தகத்தில் இருந்தது. அதை உங்கள் பார்வைக்கு....





தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 27, 2013 3:57 am

திருவள்ளுவர் மனைவி வாசுகி
பெயரில் மட்டுமே சுகி
கணவருக்காக தன்னை நசுக்கிக்
கொண்ட வாசுகி அசுகி

தகவலுக்கு
நன்றி



திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! 425716_444270338969161_1637635055_n
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Jan 30, 2013 5:49 pm

அருமையான தகவல் நன்றிகள் ...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 30, 2013 5:56 pm

பதிவுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Wed Jan 30, 2013 8:19 pm

வள்ளுவத்தை நம்புங்கள்! வள்ளுவர் பற்றிய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்! அவற்றில் துளியளவும் உண்மையில்லை; யாவும் கற்பனையே!

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jan 30, 2013 9:48 pm

venugobal wrote:வள்ளுவத்தை நம்புங்கள்! வள்ளுவர் பற்றிய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்! அவற்றில் துளியளவும் உண்மையில்லை; யாவும் கற்பனையே!

உண்மைதான் நம்மால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை



திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்! Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 30, 2013 9:49 pm

venugobal wrote:வள்ளுவத்தை நம்புங்கள்! வள்ளுவர் பற்றிய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்! அவற்றில் துளியளவும் உண்மையில்லை; யாவும் கற்பனையே!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக