புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
17 Posts - 4%
prajai
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_m10பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 26, 2013 1:57 pm

உலகப் புகழ் பெற்றது பிரான்ஸ் தேசத்துப் பாரிஸ் நகரின் நடு நாயகமாக விளங்கும், பாசிலி சிறைச்சாலை. டிக்கன்ஸின் எழுதிய "இரு நகரங்களின் கதை' என்ற நாவலில் இச்சிறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் சிறைக்குள் தள்ளப்பட்டவர்கள் திரும்பி வருவதென்பது கற்பனை கூடச் செய்ய முடியாத ஒன்று. ஆனால், பலமும் பாதுகாப்பும் வாய்ந்த இச்சிறையிலிருந்து இரு இளைஞர்கள் தப்பினார்கள். அவ்விருவரும் ராணுவ அதிகாரிகள். ஒருவரின் பெயர் "ஹென்றி டி லா டுடி' மற்றவர், "ஜீன் ட அலிக்ரி' பதினைந்தாம் லூயி மன்னருக்கு எதிராகச் சதி செய்ததாகப் பொய்யாகக் குற்றஞ்சாட்டி, பாசிலி சிறையில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இது நடந்தது 1754ம் ஆண்டு மார்ச் மாதத்தின் காலைப் பொழுதில்.

உள்ளே தள்ளிய அந்த விநாடியே அவ்விருவரும், "இதிலிருந்து எப்படியும் தப்பிச் செல்வோம்' என்று சபதமெடுத்துக் கொண்டனர். ஆனால், வாய்ப்புகள் உற்சாகமூட்டும்படி இல்லை. அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறை, சிறைக் கூடத்தின் டவரில் இருந்தது. 12க்கு 14 அடியான ஓர் அறை. ஜன்னலுக்குப் பதில் சுவரில் குறுகலான இடைவெளி. அதில், உறுதியான இரும்புக்கழிகள் பதிக்கப்பட்டிருந்தன. அதுவும் கைக்கு எட்டாத உயரத்தில். சுவரின் கனம் என்ன தெரியுமா? ஆறு அடிகள்! ஆனால் அவ்வறையில் ஒரு புகைப் போக்கி இருந்தது. தங்கள் விடுதலைக்கான வாசல் அதுதான் என்று முடிவு கட்டினர் இருவரும்.

அந்தக் கணப்பை ஆராய்ந்த போது அதன் புகைப் போக்கியும் உறுதியான இரும்பு கிரில்லினால் சாந்து கொண்டு பதிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். சிறை அறையிலிருந்த மேஜையிலிருந்து ஒரு இரும்புப் பட்டையை அகற்றி, அதை உளியாக மாற்றினர். இதைக் கொண்டு அந்த இரும்பு கிரில்லை அகற்ற முனைந்தனர். சுண்ணாம்புக் கலவையைச் செதுக்கி அகற்றி அதைப் பெயர்க்க, அவர்களுக்கு ஆறு மாதங்களாயிற்று.

கணப்புக்குப் பயன்படுத்தத் தரும் கட்டைகளை மிச்சப்படுத்தி நாற்பதடி உயரத்துக்கு ஓரு ஏணியை உருவாக்கினர். இதைப் பல பகுதிகளாகப் பிரித்துப் பூட்டும் வகையில் தயாரித்தனர். இல்லாவிட்டால் அவ்வளவு உயரமான ஏணியை எப்படி ஒளித்து வைக்க முடியும்? இதற்கான ரம்பத்தை உருவாக்க இரும்பாலான மெழுகுவர்த்தி ஸ்டாண்டு ஒன்று இருந்தது. கட்டிலின் கீலை, தமர் போடுவதற்குச் சாதகமாக்கித் துளைகளைக் குடைந்தனர். ஏணியில் குறுக்குக் கட்டைகளைப் பதிக்க படுக்கை விரிப்பையும், சட்டைகளையும் கிழித்துக் கயிறு திரித்தனர்.

இரு கைதிகளில், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே எஸ்கேப்புக்கான இந்த ஏற்பாடுகளில் ஈடுபடுவார். மற்றவர், காவலாளிகளின் வருகையைக் கதவில் காது வைத்து உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பார். எச்சரிக்கை சமிக்கை கிடைத்ததும், ஆயுதங்களும் தயாரிப்புகளும் உடனே மறைக்கப்படும். இதற்காகவே, தளத்தில் ஒரு கல்லைப் பெயர்த்துக் குழி பண்ணி இருந்தனர்.

ஏற்பாடுகள் முடிய இரண்டு ஆண்டுகளாயிற்று. எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 1756ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி, டி லா டுடி முதலில் புகைப்போக்கியினுள்ளே ஏறினார். ஐம்பதடி உயரம் அது. மேலே ஏறிய அவர் கயிற்றைத் தொங்கவிட்டார். ஏணியின் பகுதிகளை மூட்டையாகக் கட்டி மேலே தூக்கினார். அதைத் தொடர்ந்து அலிக்ரியும் மேலே ஏறிப் போனார்.

புகைப் போக்கியிலிருந்து மதில் சுவர் கொத்தளத்துக்குத் துணிக் கயிற்றின் மூலம் முதலில் இறங்கினார் டுடி. கொத்தளத்தில் குதித்ததும் ஒரு காவல் வீரர் தென்பட்டார். அவர் எச்சரிக்கைக் குரல் எழுப்பும்முன், அவரைத் தீர்த்துக் காட்டினர். மற்றொரு துணிக் கயிற்றைப் பீரங்கியில் கட்டி, அதன் மூலம் அகழியில் இறங்கினர். ஏணியின் பாகங்களோடு நீந்திச் சென்று, மறுகரைக்குப் போய், ஏணியின் பகுதிகளை இணைத்து, அதை மதில் சுவரில் சாய்த்து வைத்து ஏறி, மறுபக்கம் தெருவில் குதித்தனர்.

இதற்குள் கொல்லப்பட்ட காவல்காரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. ஆனாலும் அவ்விருவரும் குடியானவர்கள் போல உருமாறி, ஆம்ஸ் டர்டாம் போய் விட்டனர். பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள் இவ்விருவர் மட்டுமே!

தினமலர்



பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 26, 2013 2:08 pm

சில வரிகளில் மிக எளிதாக படித்துவிட்டோம் , ஆனால் இதற்காக அவர்களின் உழைப்பு பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு நுணுக்கமான திட்டமிடல்..... அப்பப்பா நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 26, 2013 2:14 pm

ராஜா wrote:சில வரிகளில் மிக எளிதாக படித்துவிட்டோம் , ஆனால் இதற்காக அவர்களின் உழைப்பு பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு நுணுக்கமான திட்டமிடல்..... அப்பப்பா நன்றி

நீங்களும் இப்படிச் செய்திருக்கலாம் தல! தேவையில்லாமல் பல ஆண்டுகள் ..................!!!



பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 26, 2013 3:04 pm

சிவா wrote:
ராஜா wrote:சில வரிகளில் மிக எளிதாக படித்துவிட்டோம் , ஆனால் இதற்காக அவர்களின் உழைப்பு பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு நுணுக்கமான திட்டமிடல்..... அப்பப்பா நன்றி
நீங்களும் இப்படிச் செய்திருக்கலாம் தல! தேவையில்லாமல் பல ஆண்டுகள் ..................!!!
என்ன பண்ணுவது , நீங்களாவது போகும்போது என்னிடம் சொல்லிட்டு போயிருக்கலாம் சோகம்

(உங்ககிட்ட இருக்குற கேட்ட பழக்கமே இது தான் தல , அன்று ஒருநாள் உங்களுக்கு கொடுத்த பரோட்டாவை நானும் பாலாஜியும் சப்பிட்டுடோம் என்கிறதுக்காக எங்க கிட்ட சொல்லிக்காமலேயே தப்பிச்சு போயிட்டிங்க)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 26, 2013 3:16 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:சில வரிகளில் மிக எளிதாக படித்துவிட்டோம் , ஆனால் இதற்காக அவர்களின் உழைப்பு பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு நுணுக்கமான திட்டமிடல்..... அப்பப்பா நன்றி
நீங்களும் இப்படிச் செய்திருக்கலாம் தல! தேவையில்லாமல் பல ஆண்டுகள் ..................!!!
என்ன பண்ணுவது , நீங்களாவது போகும்போது என்னிடம் சொல்லிட்டு போயிருக்கலாம் சோகம்

(உங்ககிட்ட இருக்குற கேட்ட பழக்கமே இது தான் தல , அன்று ஒருநாள் உங்களுக்கு கொடுத்த பரோட்டாவை நானும் பாலாஜியும் சப்பிட்டுடோம் என்கிறதுக்காக எங்க கிட்ட சொல்லிக்காமலேயே தப்பிச்சு போயிட்டிங்க)

இதில் பாலாஜியும் மாட்டிக் கொண்டாரா? சிரி சிரி



பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 26, 2013 3:16 pm

படிக்கும்போதே விறுவிறுப்பாக இருக்கிறது.!
இருவரும் மிகுந்த பலசாலிகள்..! சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 26, 2013 5:46 pm

மிக மிக சரியான் திட்டமிடல் சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! 1357389பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! 59010615பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Images3ijfபாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள்! Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக