Latest topics
» அடியேன் பங்களிப்புby ayyasamy ram Today at 22:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28
» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே
+11
ஜாஹீதாபானு
மஞ்சுபாஷிணி
யினியவன்
jeju
கரூர் கவியன்பன்
பாலாஜி
சிவா
பூவன்
முத்துராஜ்
k john abdul narendran
Muthumohamed
15 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே
First topic message reminder :
குடியரசு தினம் மலர்ந்த காரணம்
1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், "பூரணசுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.
அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 121 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.
கூடல் தளம்
குடியரசு தினம் மலர்ந்த காரணம்
1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், "பூரணசுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.
அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 121 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.
கூடல் தளம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் !!
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே
குடியரசு தின வாழ்த்துகள்
அரசன் அன்றே கொல்லலாம் ஆனால் தெய்வம் நின்று கொல்லும் என்ற எச்சரிக்கை இருந்தாலும் இறைபயமில்லாமல் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்டம் போட்டவர்கள்தான் மனிதகுல வரலாற்றில் அதிகம்
அரச பரம்பரையினர் பெரும்பாலும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை சமீபத்திய ஜமீன் குடும்பங்களின் நிலையும் பட்டகாலே படும் எனதான் உள்ளது
தனிமனித பரம்பரை ஆட்சியில் அராஜகங்களும் கொடுங்கோன்மைகளும்தான் அதிகம் இருந்தன மதத்தின் பெயரால் ஆளும் இஸ்லாமிய நாடுகளிலும் எந்தவழியிலாவது சர்வாதிகாரிகளோ ராணுவ ஆட்சியே நடக்கிறது சமநீதி இல்லை
இந்த தனிநபர் அராஜகங்களை முடிவுக்கு கொண்டுவர கடவுளால் உண்டாக்கபட்டதே ஜனநாயகம்
இதிலும் இந்தியா வகைப்பட்ட ஜனநாயகத்தில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதவியில் இருக்கலாம் என்பதால் சாகும்வரை பதவி குடும்ப ஆட்சி என மன்னராட்சி மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறது
மாற்றாக அவ்வளவு பெரிய அமெரிக்காவிலேயே இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாய் இருக்க முடியாது என்பதால் அவரவர்கள் ஒதுங்கிப்போய் விடுகிறார்கள் புதியவர்கள் வந்து நாடு நன்றாக போய்க்கொண்டு உள்ளது
பரம்பரை இல்லை VIP பந்தாக்கள் பூனைப்படை செலவுகள் தேர்தல் செலவுகள் பனநாயகம் இல்லை முக்கியமாக அரசியலை மட்டும் தொழிலாக வைத்து பிழைக்கும் கூட்டம் இல்லை கமிஷன் ஊழல் இல்லை
எனவே அமெரிக்காவகைப்பட்ட குடியரசு இந்தியாவில் மலர கடவுளை வேண்டுவோம்
அரசன் அன்றே கொல்லலாம் ஆனால் தெய்வம் நின்று கொல்லும் என்ற எச்சரிக்கை இருந்தாலும் இறைபயமில்லாமல் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்டம் போட்டவர்கள்தான் மனிதகுல வரலாற்றில் அதிகம்
அரச பரம்பரையினர் பெரும்பாலும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை சமீபத்திய ஜமீன் குடும்பங்களின் நிலையும் பட்டகாலே படும் எனதான் உள்ளது
தனிமனித பரம்பரை ஆட்சியில் அராஜகங்களும் கொடுங்கோன்மைகளும்தான் அதிகம் இருந்தன மதத்தின் பெயரால் ஆளும் இஸ்லாமிய நாடுகளிலும் எந்தவழியிலாவது சர்வாதிகாரிகளோ ராணுவ ஆட்சியே நடக்கிறது சமநீதி இல்லை
இந்த தனிநபர் அராஜகங்களை முடிவுக்கு கொண்டுவர கடவுளால் உண்டாக்கபட்டதே ஜனநாயகம்
இதிலும் இந்தியா வகைப்பட்ட ஜனநாயகத்தில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதவியில் இருக்கலாம் என்பதால் சாகும்வரை பதவி குடும்ப ஆட்சி என மன்னராட்சி மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறது
மாற்றாக அவ்வளவு பெரிய அமெரிக்காவிலேயே இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாய் இருக்க முடியாது என்பதால் அவரவர்கள் ஒதுங்கிப்போய் விடுகிறார்கள் புதியவர்கள் வந்து நாடு நன்றாக போய்க்கொண்டு உள்ளது
பரம்பரை இல்லை VIP பந்தாக்கள் பூனைப்படை செலவுகள் தேர்தல் செலவுகள் பனநாயகம் இல்லை முக்கியமாக அரசியலை மட்டும் தொழிலாக வைத்து பிழைக்கும் கூட்டம் இல்லை கமிஷன் ஊழல் இல்லை
எனவே அமெரிக்காவகைப்பட்ட குடியரசு இந்தியாவில் மலர கடவுளை வேண்டுவோம்
Re: குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே
முடியாட்சிக்கு முடிவுகட்டி
குடியாட்சிக்கு வித்திட்டும்- இரு
கொடியாட்சிகளே ஆளும் மறைமுக
முடியாட்சிக்கு முடிவுகட்டி-இருமுறைமட்டும் ஆளும்
குடியாட்சிக்கு வித்திடுவோம் வாக்குரிமைகொண்டு
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
குடியாட்சிக்கு வித்திட்டும்- இரு
கொடியாட்சிகளே ஆளும் மறைமுக
முடியாட்சிக்கு முடிவுகட்டி-இருமுறைமட்டும் ஆளும்
குடியாட்சிக்கு வித்திடுவோம் வாக்குரிமைகொண்டு
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே
அனைத்து அரசியல்வாதிகளுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.
Re: குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே
உறவுகள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே
கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:குடியரசு தின வாழ்த்துகள்
அரசன் அன்றே கொல்லலாம் ஆனால் தெய்வம் நின்று கொல்லும் என்ற எச்சரிக்கை இருந்தாலும் இறைபயமில்லாமல் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்டம் போட்டவர்கள்தான் மனிதகுல வரலாற்றில் அதிகம்
அரச பரம்பரையினர் பெரும்பாலும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை சமீபத்திய ஜமீன் குடும்பங்களின் நிலையும் பட்டகாலே படும் எனதான் உள்ளது
தனிமனித பரம்பரை ஆட்சியில் அராஜகங்களும் கொடுங்கோன்மைகளும்தான் அதிகம் இருந்தன மதத்தின் பெயரால் ஆளும் இஸ்லாமிய நாடுகளிலும் எந்தவழியிலாவது சர்வாதிகாரிகளோ ராணுவ ஆட்சியே நடக்கிறது சமநீதி இல்லை
இந்த தனிநபர் அராஜகங்களை முடிவுக்கு கொண்டுவர கடவுளால் உண்டாக்கபட்டதே ஜனநாயகம்
இதிலும் இந்தியா வகைப்பட்ட ஜனநாயகத்தில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதவியில் இருக்கலாம் என்பதால் சாகும்வரை பதவி குடும்ப ஆட்சி என மன்னராட்சி மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறது
மாற்றாக அவ்வளவு பெரிய அமெரிக்காவிலேயே இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாய் இருக்க முடியாது என்பதால் அவரவர்கள் ஒதுங்கிப்போய் விடுகிறார்கள் புதியவர்கள் வந்து நாடு நன்றாக போய்க்கொண்டு உள்ளது
பரம்பரை இல்லை VIP பந்தாக்கள் பூனைப்படை செலவுகள் தேர்தல் செலவுகள் பனநாயகம் இல்லை முக்கியமாக அரசியலை மட்டும் தொழிலாக வைத்து பிழைக்கும் கூட்டம் இல்லை கமிஷன் ஊழல் இல்லை
எனவே அமெரிக்காவகைப்பட்ட குடியரசு இந்தியாவில் மலர கடவுளை வேண்டுவோம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
» குடியரசு தின வாழ்த்துகள்
» அனைத்து உறவுகளுக்கும் இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்!
» குடியரசு தின வாழ்த்துகள் !
» குடியரசு தின வாழ்த்துகள்
» குடியரசு தின வாழ்த்துகள்
» அனைத்து உறவுகளுக்கும் இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்!
» குடியரசு தின வாழ்த்துகள் !
» குடியரசு தின வாழ்த்துகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|