புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
81 Posts - 62%
heezulia
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
6 Posts - 5%
eraeravi
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
1 Post - 1%
viyasan
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
227 Posts - 37%
mohamed nizamudeen
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
19 Posts - 3%
prajai
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_lcap அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_voting_bar அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jan 26, 2013 12:23 am

மு.இளங்கண்ணனார் - இரங்கற்பா

திருக்குறளாய் வாழ்ந்திட்டார் வீதி யெங்கும்
திறமான அறிவியலைத் தெளித்து விட்டார்
செறுக்கில்லா தன்னடக்கம் கொண்ட தாலே
செம்மாந்து நிற்கின்றார் சிகர மாக
மறக்கின்ற பணியாசெய்தா? மக்க ளெல்லாம்
மதிக்கின்ற கீதைக்குக் காதை செய்தார்
விரிக்கின்ற சூரியனாய் இலக்கி யத்தை
விலாசமிட்டு வையமெங்கும் பரப்பி விட்டார்

தெள்ளுதமிழ் படித்துவந்தார் தேடித் தேடித்
தேன்மலராய்க் கவிமலர்கள் பூத்து வந்தார்
சொல்லையிலே புரியாத புள்ளி யியலுக்
ககராதி புதுத்தமிழில் ஆக்கித் தந்தார்
துள்ளலிடும் அருவிகளின் ஓட்டம் போல
தூயகுறள் குழந்தைகளின் நெஞ்சில் வார்த்தார்
அல்லிமலர் சிரிப்பெடுத்து இதழில் வைத்தார்
அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும்

பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!


(இக்கவிதை 19.01.13 அன்று பன்ருட்டி ச. இராமச்சந்திரன், மாவீரர். பழ. நெடுமாறன்
தலைமையில் நடந்த அறிவியல்தமிழறிஞர் , திருக்குறள் செல்வர் முனைவர்.
மு. இளங்கண்ணனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பாடிய இரங்கற்பா)




 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா T அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா H அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா R அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jan 26, 2013 2:38 pm

தமிழை இனிக்க சுவைக்க கவிதை வடிவில் பதித்தது மிக அழகு...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

“பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!”

தமிழ் உயிர்க்கும் என்பதில் நம்பிக்கைக்கொண்டு எழுதிய வரிகள் சிறப்பு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா 47
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 26, 2013 6:52 pm

அமரர்கள் இறப்பதில்லை
அவதாரமாய் மீண்டும் பிறக்கிறார்கள்.

நெஞ்சை நனைத்த இரங்கற்பாவிற்கு நன்றிகள்.




 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா 425716_444270338969161_1637635055_n
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 18, 2013 7:07 pm

மஞ்சுபாஷிணி wrote:தமிழை இனிக்க சுவைக்க கவிதை வடிவில் பதித்தது மிக அழகு...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

“பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!”

தமிழ் உயிர்க்கும் என்பதில் நம்பிக்கைக்கொண்டு எழுதிய வரிகள் சிறப்பு....
நன்றி மஞ்சு. அன்பு மலர்



 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா T அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா H அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா R அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 18, 2013 10:40 pm

உருக்கும் மிக்க வரிகள்
இறுக்கம் மிக தந்தது.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக