புதிய பதிவுகள்
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_m10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10 
43 Posts - 45%
heezulia
ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_m10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_m10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_m10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_m10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_m10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_m10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10 
43 Posts - 45%
heezulia
ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_m10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_m10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_m10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_m10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_m10ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .


   
   
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Tue 12 Feb 2013 - 14:13

இப்படியும் ஒரு கருணாநிதி >
இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டும், இன்னும் மரங்கள் நட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள கருணாநிதி:விழுப்புரம் மாவட்டம், சங்கீதமங்கலம் கிராமம் தான், என் சொந்த ஊர். கடலூர் அரசுப் போக்குவரத் துக் கழகத்தில், ஓட்டுனராக உள்ளேன். மாதம், 22 ஆயிரம் ரூபாய் சம்பளம்; பிடித்தம் போக, 17 ஆயிரம் ரூபாய் வரும். அதில், 10 ஆயிரம் ரூபாயை மரங்களுக் காகவே செலவு செய்கிறேன். நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்தேன்; மேற்கொண்டு படிக்க ஆர்வமில்லை. காடு, மேடெல்லாம் சுற்றித் திரிவேன். எங்கு விதை கிடைத் தாலும், அதை எடுத்து, முளைக்க வைத்து, யாரிடமாவது கொடுப்பேன்.

நர்சரி போட்டு, அதில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து கொடுக்கும் அளவிற்கு, நிலமோ, வசதியோ என்னிடம் இல்லை. என் சம்பளப் பணத்தில் இருந்து, மரக்கன்றுகளை வாங்கி, மக்களுக்குக் கொடுப்பேன். ஆரம்பத்தில் என் கிராமத்திற்கு மட்டும் தான், இதை செய்தேன். இப்போது, தமிழகத்தில், எங்கு அழைத்தாலும், மரக்கன்றுகள் வழங்குகிறேன். திருமணத்திற்கு தாம்பூலப் பைக்கு பதிலாக, மரக்கன்று கொடுக்கும் பழக்கத்தை, பல ஆண்டுகளுக்கு முன், நான் ஆரம்பித்து வைத்தேன்.

விழுப்புரம் மாவட்டத்தில், எனக்குத் தெரிந்து, யாருக்குப் பெண் குழந்தை பிறந்தாலும், உடனே, ஒரு சந்தன மரக்கன்று கொடுப்பேன். சந்தன மரம் வளர்ந்து வர, 25 ஆண்டுகள் ஆகும். அந்த பெண் குழந்தைக்குத் திருமணம் ஆகும் போது, அந்த மரம், திருமணச் செலவிற்கு உதவியாக இருக்கும். எனக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்காக நான் எதையும் சேர்த்து வைக்கவில்லை; ஆளுக்கு, இரண்டு சந்தன மரம் நட்டிருக்கிறேன்; அது போதும்.

ஊருக்குள் என்னை, கோமாளி போல பார்க்கின்றனர். என் காதுபடவே, கிண்டல் செய்கின்றனர். ஆனால், எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. காரணம், இந்த மரம் என் அடையாளத்தையே மாற்றியுள்ளது. என் பெயருக்குப் பின்னால் இருந்த, ஜாதிப் பெயரை நீக்கி, "மரம்' கருணாநிதி என அழைக் கும்படி செய்துள்ளது.

நன்றி: தினமலர் —

- - - - - - - - - - - - - - - - - - -


வளம் காக்க, இனம் காக்க, வனம் காப்போம்!
எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!

நாம் ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் குறைந்தது வீட்டுக்கு இரண்டு மரம் வளர்ப்போம்...!!! அதுவே மிக பெரிய பசுமை புரட்சியை உண்டாக்கும்.
வனத்தின் இருப்பே நமது இருப்பு!

ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் . . . .  94100697

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 12 Feb 2013 - 14:26

விழுப்புரம் மாவட்டத்தில், எனக்குத் தெரிந்து, யாருக்குப் பெண் குழந்தை பிறந்தாலும், உடனே, ஒரு சந்தன மரக்கன்று கொடுப்பேன். சந்தன மரம் வளர்ந்து வர, 25 ஆண்டுகள் ஆகும். அந்த பெண் குழந்தைக்குத் திருமணம் ஆகும் போது, அந்த மரம், திருமணச் செலவிற்கு உதவியாக இருக்கும். எனக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்காக நான் எதையும் சேர்த்து வைக்கவில்லை; ஆளுக்கு, இரண்டு சந்தன மரம் நட்டிருக்கிறேன்; அது போதும்.

போற்றபடவேண்டியவர் சூப்பருங்க


ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!

வணங்க வேண்டியவர் நன்றி நன்றி நன்றி நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக