புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
284 Posts - 45%
heezulia
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
19 Posts - 3%
prajai
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_m10வாழ்வின் நிறைவு எங்கே? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வின் நிறைவு எங்கே?


   
   
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Sat Jan 26, 2013 3:35 pm

வாழ்வின் நிறைவு எங்கே?


இந்த உலகத்தில் பிறந்து... வளர்ந்து... வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவர் உடலும் மாபெரும் பொக்கிஷங்கள், நாம் உயிர் வாழவும், வாழந்த பின்பு அடுத்தவர்களுக்காக விட்டுச்செல்லவும் விலைமதிப்பற்ற உறுப்புகள் ஒவ்வொரு மனிதனின் உடம்பிற்குள்ளும் குவிந்திருக்கின்றன. அந்த அற்புதத்தை புரிந்துகொள்ளும்போது அதிசயித்து போகிறோம்.

தாயின் கருப்பைக்குள் இடம் பிடித்த மூன்று மாதத்திற்குள்ளே புதிய உடலுக்கு தேவையான அத்தனை உறுப்புகளும் படைக்கப்பட்டுவிடுகின்றன. பிறந்த பின்பு வளர்ச்சி மட்டும்தான். புதிதாக எந்த உறுப்பும் தோன்றுவதில்லை.

உறுப்புகள், உடலை இயக்குகின்றன. வாழும் காலம் வரை அவனது உறுப்புகளின் செயல் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக உடலுக்குள்ளே செய்யப்பட்டிருக்கும் மாற்று ஏற்பாடாக சில இரண்டாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று பாதிக்கப்பட்டாலும் இன்னொன்று இயங்கி, அவனை தற்காத்துக்கொள்ளும். எல்லா உறுப்புகளுக்கும் நல்லபடியாக செயல்பட்டாலும் முதுமையானால் மரணம் நிகழ்ந்துவிடும். இது தவிர்க்க முடியாத, தள்ளிவைக்க முடியாத இயற்கையின் நியதி!

ஆனால் உறுப்புகள் எல்லாம் சிறப்பாக இயங்கும் நிலையில், முதுமை வரும் முன்பே விபத்து, பேரதிர்ச்சி போன்றவைகளால் மூளைச்சாவு ஏற்படுவதுண்டு. முழுமையான கோமாநிலை, வலியை உணரமுடியாத நிலை, சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு இரத்தம் செல்லாமல் இருப்பது போன்றவைகளை மூளைச்சாவு என்கிறோம். அப்படிப்பட்ட சூழலில் பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த சிகிச்சை கொடுத்தாலும் அவரைக் காப்பாற்ற முடியாது. செயற்கை சுவாசத்தால் அவர் உயிரை மணிக் கணக்கிலோ சில நாள் கணக்கிலோதான் பிடித்துவைக்க முடியும்.

‘அவர் உயிர் அவ்வளவுதான்’ என்கிற போது, பலருக்கும் ஒரு தவிப்பு உரு வாகும். ‘மூளைச் சாவால் அவர் உயிர் முடிந்து போகும் போது, அவரு க்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான உறுப்புகளையும் சாகடித்து மண்ணுக்கோ, நெருப்புக்கோ இரை யாக்கத்தான் வேண்டுமோ? இல்லை!

இயற்கை அதற்கும் சிறப்பான ஏற்பாட்டை உடலில் உருவாக்கி இருக்கிறது. ஒருவர் இறப்பது உறுதியாகி மூளைச் சாவில் இருக்கும்போது அவரிடம் நல்ல நிலையில் இருக்கும் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தி வாழ்வளிக்கலாம். ஒரு உயிர் பிரியும் போது இறக்கும் தருவாயில் உள்ள சில உயிர்களை அதனால் காப்பாற்ற முடியும்.

அப்படி எந்தெந்த உறுப்புகளை பயன்படுத்தலாம்? இதயம் ஒன்று இதய வால்வுகள் நான்கு, நுரையீரல் இரண்டு, கல்லீரல் ஒன்று, பான்கிரியாஸ் ஒன்று கிட்னி இரண்டு, கண் இரண்டு.... போன்றவைகளை எல்லாம் மனிதன் மற்றவர்களுக்கு வழங்கலாம். அதில் கண்களில் மட்டும் இரத்த ஓட்டம் போன்ற எதுவும் இல்லாததால் இறந்த 6 மணி நேரம் வரை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற உறுப் புகளை மனிதன் மூளைச்சாவு என்ற நிலையில் இருக்கும் போது செயற்கை சுவாச நிலையிலே எடுக்க வேண்டும். சருமம், எலும்புகள், தசையை இழுக்கும் நரம்புகளையும் ஒரு உடலில் இருந்து எடுத்து இன்னும் சில உடல்களுக்கு பயன்படுத்தலாம். ஆக மனித உறுப்புகளில் பல மரணிப்பதில்லை. மற்றவர்களின் உடலில் வாழும் தன்மை கொண்டது. அதனால் இனி ஒருபோதும், ‘மரம் விழுந்தால் விறகாகும். மனிதன் இறந்தால் என்ன பலன்?’ என்று கேட்காதீர்கள்.

ஒருவர் மரணமடைந்துவிட்டார் என்பதை டாக்டர்கள் எப்படி உறுதி செய்கிறார்கள்? டெதஸ்கோப்பை வைத்து பார்த்தால், இதய துடிப்பு நின்று போயிருக்கும். கையால் நாடித் துடிப்பை உணர்ந்தால் அதில் துடிப்பு இருக்காது மூச்சும் முடிவுக்கு வந்திருக்கும். அவரின் கண்ணைத் திறந்து கருவிழி மையப் பகுதியில் டார்ச் லைட்டால் அடித்தால், உயிர் இருந்தால் அது கூச்சத்தில் அசையும், பெரிதாகி, அசைவற்று போயிருந்தால் அவர் மரணமடைந்துவிட்டார் என்று டாக்டர்கள் முடிவு செய்கிறார்கள்.

மூளைச்சாவு ஏற்பட்டிருப்ப வர்கள் படிப்படியாக முழு மையான மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பார். அப்போது இதயம் இயங்கிக் கொண்டிருக்கும் இரத்த ஓட்டமும் இருந்துகொண்டிருக்கும். நாடித் துடிப்பும் இருக்கும். கிட்னியும் இயங்கிக் கொண்டிருக்கும். இவை அனைத்தும் செயற்கை சுவாச நிலையிலே இயங்கும். செயற்கை சுவாச கருவியை அகற்றியதும், அதிக பட்சம் 15 நிமிடத்திற்குள் அவர் இறந்து போய்விடுவார். அத்தனை உறுப்புகளும் செயலிழந்து போகும்.

ஒருவர் மூளைச் சாவு அடைந்திருப்பதை டாக்டர்கள் குழு பல்வேறு நிலைகளில் ஆராய்ந்து முடிவு செய்கிறது. பின்பு உறவினர்களுக்கு கவுன்சலிங் செய்வார்கள். ‘இனியும் காத்திருப்பதில் எந்த பலனும் இல்லை’ என்பதை அவர்கள் உணர்ந்த பின்பு, உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன்வருகிறார்கள்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழத்தான் பிறக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றிகளை பெற்றாலும் மரணத்திடம் மண்டியிடத் தான் வேண்டும். மரணம் தோல்வி அல்ல, வாழ்க்கையின் நிறைவு.

மனிதர்கள் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும் ஒரு காரணம் இருக்கும். சிலருடைய மரணத்துக்கு பிறகுதான் அவர்கள் ஏதற்காக பிறந்திருக்கிறார்கள் என்பது தெரியும்.

இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானதல்ல. தற்காலிக பயணிகளாக இங்கே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உடல் எங்கிருந்து வந்தது என்று தெரிகிறது. ஆனால் உயிர் எங்கிருந்து வந்தது என்பது இன்னும் புரியவே இல்லை.

புகழ், பெருமை, பணம் என்று எவ்வளவோ சம்பாதிக்கிறோம். அத்தனையையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு மரணமடைகிறோம். பிறப்பின் இரகசியம் போன்றதுதான், இறப்பின் இரகசியமும் உடல் போகும் இடம் தெரிகிறது. உயிர் பிரிந்து போகும் இடம் புரியவதில்லை.

மனிதனாகப் பிறப்பெடுத்து இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கு செய்யும் மிகப்பெரிய கைமாறு தானம் செய்வது!

சம்பாதித்த பொருளால் செய்யும் தானங்களை விட உயர்ந்தது. வாழ்ந்த உடலால் செய்யும் ‘உறுப்புகள் தானம்’. இதுவே உயிரான தானம்!

குடும்பத்திற்காக பொன். பொருளை விட்டுச் செல்லும் மனிதர் மரணத்திற்கு பின்பு வீட்டில் மாலை போட்ட போட்டோ ஆகிறார். வெளியே அலங்கார கல்லறை ஆகிறார். சமூகத்தில் நான்கு நாட்களுக்கு பேச்சாகிறார். அவ்வளவுதான்! அவரே சக மனிதனுக்காக உடல் உறுப்புகளை கொடுத்துச் சென்றால் பிரியும் உயிருக்கு பெருமை சேர்க்கிறார். காலத்தால் வாழ்கிறார். அவரது ஆன்மா உயர்வடைகிறது... ஆனந்தம் அடைகிறது....!




தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக