புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர் பெயர் கூறலாமா? Poll_c10கணவர் பெயர் கூறலாமா? Poll_m10கணவர் பெயர் கூறலாமா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
கணவர் பெயர் கூறலாமா? Poll_c10கணவர் பெயர் கூறலாமா? Poll_m10கணவர் பெயர் கூறலாமா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கணவர் பெயர் கூறலாமா? Poll_c10கணவர் பெயர் கூறலாமா? Poll_m10கணவர் பெயர் கூறலாமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கணவர் பெயர் கூறலாமா? Poll_c10கணவர் பெயர் கூறலாமா? Poll_m10கணவர் பெயர் கூறலாமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கணவர் பெயர் கூறலாமா? Poll_c10கணவர் பெயர் கூறலாமா? Poll_m10கணவர் பெயர் கூறலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர் பெயர் கூறலாமா? Poll_c10கணவர் பெயர் கூறலாமா? Poll_m10கணவர் பெயர் கூறலாமா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
கணவர் பெயர் கூறலாமா? Poll_c10கணவர் பெயர் கூறலாமா? Poll_m10கணவர் பெயர் கூறலாமா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கணவர் பெயர் கூறலாமா? Poll_c10கணவர் பெயர் கூறலாமா? Poll_m10கணவர் பெயர் கூறலாமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கணவர் பெயர் கூறலாமா? Poll_c10கணவர் பெயர் கூறலாமா? Poll_m10கணவர் பெயர் கூறலாமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கணவர் பெயர் கூறலாமா? Poll_c10கணவர் பெயர் கூறலாமா? Poll_m10கணவர் பெயர் கூறலாமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர் பெயர் கூறலாமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jan 04, 2013 11:59 pm

பத்மா...! நீ பத்து வயதுப் பெண்ணாயிற்றே, இருபது வயது வந்த உன் அண்ணனைக் கணேசா! என்று பெயரிட்டு அழைக்கலாமா? சின்ன வயதாக நீ இருந்த போது பெயரிட்டுக் கூப்பிட்டதை குழந்தை தானே என எல்லோரும் பொருட்படுத்தாமல் இருந்தோம். இனியும் நீ அண்ணனைப் பெயரிட்டு அழைப்பது நல்லதல்ல. ஆகவே இனி நீ அண்ணா என்று அழை, அவனை பெயரிட்டு அழைக்காதே.

அம்மா...! சிறியவர், பெரியவர், அன்பு என்பதெல்லாம் வாயளவில் கூடாது. மனத்தளவில் வேண்டும். மரியாதை என்பது கூட அப்படித்தான்.

பத்மா...! நீ பேசுவது சரியல்ல, அன்பும், மரியாதையும், சொல், சிந்தனை என்ற இரண்டிலும் இருக்க வேண்டும். பேச்சும் செயலும் ஒத்திருப்பது தான் நல்ல மனிதப்பண்பாகும்.

அம்மா...! வயதில் மூத்தவரைப் பெயரிட்டு அழைப்பது தவறு என்று தெரிவிக்கின்றீர்களே! நம் யாவருக்கும் கடவுள் பெரியவர்தானே! அவரைமட்டும் தாங்களும், மற்றவர்களும் பெயரிட்டுச் சொல்லி பூசிப்பதும் பாடுவதுமாக இருக்கின்றீர்களே! இதுமட்டும் கடவுளை அவமதிப்பதாகாதா? காலமும் யுகங்களும் கடந்த கடவுளையே பெயரிட்டு அழைக்கும்போது நம் போன்ற மனிதர்களைப் பெயரிட்டு அழைப்பது எப்படித் தவறாகும்?

பத்மா, உனது புத்திசாலித்தனமான கேள்வியைக் குறித்து பெருமகிழ்ச்சியடைகின்றேன். நான் அதற்குக் கூறப்போகும் பதிலைக் கவனமாகக் கேள். கடவுள் ஒரு நாமம் ஓருருவம் உடையவரல்லர். பல நாமங்கள் பல உருவங்கள் கொண்டவர். அவருக்கு வேதங்களும் பல மகான்களும் அவரது ஒப்பற்ற சிறப்புகளை வியந்து காரணப் பெயராகவும், சிறப்புப் பெயராகவும் பேராயிர நாமங்களை வைத்து வணங்கி வாழ்த்தி வழிபட்டனர்.

(தொடரும்) (விடுதலைப் போராட்ட வீரர் வேலூர் திருப்புகழ் சிவம் மு.பெருமாள் அவர்கள் எழுதியது. நன்றி: கட்டுரைக் களஞ்சியம் – தொகுப்பு நூல்)


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 05, 2013 7:31 am

நல்ல கேள்வி, தொடருங்கள் ......



சதாசிவம்
கணவர் பெயர் கூறலாமா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Jan 05, 2013 10:30 am

நல்ல பதிவு அண்ணா.... சூப்பருங்க



கணவர் பெயர் கூறலாமா? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 05, 2013 12:17 pm

நல்ல விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Spoiler:




ஈகரை தமிழ் களஞ்சியம் கணவர் பெயர் கூறலாமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 1:55 pm

சாமி wrote:பத்மா...! நீ பத்து வயதுப் பெண்ணாயிற்றே, இருபது வயது வந்த உன் அண்ணனைக் கணேசா! என்று பெயரிட்டு அழைக்கலாமா? சின்ன வயதாக நீ இருந்த போது பெயரிட்டுக் கூப்பிட்டதை குழந்தை தானே என எல்லோரும் பொருட்படுத்தாமல் இருந்தோம். இனியும் நீ அண்ணனைப் பெயரிட்டு அழைப்பது நல்லதல்ல. ஆகவே இனி நீ அண்ணா என்று அழை, அவனை பெயரிட்டு அழைக்காதே.

அம்மா...! சிறியவர், பெரியவர், அன்பு என்பதெல்லாம் வாயளவில் கூடாது. மனத்தளவில் வேண்டும். மரியாதை என்பது கூட அப்படித்தான்.

பத்மா...! நீ பேசுவது சரியல்ல, அன்பும், மரியாதையும், சொல், சிந்தனை என்ற இரண்டிலும் இருக்க வேண்டும். பேச்சும் செயலும் ஒத்திருப்பது தான் நல்ல மனிதப்பண்பாகும்.

அம்மா...! வயதில் மூத்தவரைப் பெயரிட்டு அழைப்பது தவறு என்று தெரிவிக்கின்றீர்களே! நம் யாவருக்கும் கடவுள் பெரியவர்தானே! அவரைமட்டும் தாங்களும், மற்றவர்களும் பெயரிட்டுச் சொல்லி பூசிப்பதும் பாடுவதுமாக இருக்கின்றீர்களே! இதுமட்டும் கடவுளை அவமதிப்பதாகாதா? காலமும் யுகங்களும் கடந்த கடவுளையே பெயரிட்டு அழைக்கும்போது நம் போன்ற மனிதர்களைப் பெயரிட்டு அழைப்பது எப்படித் தவறாகும்?

பத்மா, உனது புத்திசாலித்தனமான கேள்வியைக் குறித்து பெருமகிழ்ச்சியடைகின்றேன். நான் அதற்குக் கூறப்போகும் பதிலைக் கவனமாகக் கேள். கடவுள் ஒரு நாமம் ஓருருவம் உடையவரல்லர். பல நாமங்கள் பல உருவங்கள் கொண்டவர். அவருக்கு வேதங்களும் பல மகான்களும் அவரது ஒப்பற்ற சிறப்புகளை வியந்து காரணப் பெயராகவும், சிறப்புப் பெயராகவும் பேராயிர நாமங்களை வைத்து வணங்கி வாழ்த்தி வழிபட்டனர்.

(தொடரும்) (விடுதலைப் போராட்ட வீரர் வேலூர் திருப்புகழ் சிவம் மு.பெருமாள் அவர்கள் எழுதியது. நன்றி: கட்டுரைக் களஞ்சியம் – தொகுப்பு நூல்)
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 06, 2013 9:13 pm

ஆகவே அவருடைய ஒவ்வொரு பெயருக்கும் சிறந்த மந்திர சக்தியும் பெருமையும் உண்டு. அதனால்தான் அவரது சிறந்த திருப்பெயர்களை நூற்றெட்டாகவும், ஆயிரத்தெட்டாகவும் உச்சரித்து மலரிட்டு அர்ச்சித்து வழிபாடு செய்யப்படுகின்றது. அவரது திருப்பெயர்களை உச்சரிக்கும்போது நம் உள்ளத்தில் பக்தி உணர்ச்சிப் பெருக்கெடுத்து நம்மை நல்வழிப்படுத்த அது பெரும் உதவியாக இருந்து வருகின்றது.

ஆகவே, நாம் அவரது திருப்பெயர்களை உச்சரித்து வணங்குவதில் தவறில்லை. அவரது திருப்பெயர்கள் யாவும் அவரது அளவற்ற பெருமையை விவரிக்கும் போற்றுதலேயாகும். எனவே அவரைச் சாமானிய நம் போன்ற மனிதத்தன்மையை கொண்டு ஒப்பிடுவது, ஒழுங்கல்ல. நமது நியதிகட்கும், முறைகட்கும் ஆண்டவன், அப்பாற்பட்டவன் என்ற உண்மையை உணர்ந்தால் மேற்கூறிய உன் வினா எழாது.

சென்றவாரம் நடந்த மாதர்கள் கூட்டத்தில் ஒரு அம்மையார் பேசும்போது பெண்கள் தன் கணவன் பெயரைச் சொல்வதில் தவறில்லை. நானும் சொல்வதுண்டு. அது அவரை மரியாதைக் குறைவாக நடத்தியதாகாது என்று தெரிவித்தார்களே?

அங்ஙனம் கூறுவது உண்மையை உணராத குற்றமாகும். ஆணுக்குப்பெண் என்ன குறைவா என்ற எண்ணத்தினால் எழுந்த நாள் என்ற முனைப்பாகும். அது, பெரியோர்கள், சிறந்த குருமார்கள் போன்றவர்களிடம் நமக்குள்ள அன்பு, பணிவு காரணமாக அவர்கள் பெயரை அவர்கள் முன்போ, அல்லது பலர் முன்போ ஒரு சபையிலோ நாம் உச்சரிக்க அஞ்சுகின்றோமல்லவா? சிறந்த குருநாதரைப் பெயர் சொல்லி அழைக்க அஞ்சி மரியாதைக்காக எனது குருநாதர், அல்லது வேறு மரியாதையான பெயரிட்டுத்தானே பேசுகின்றோம். நாம் மிக்க மரியாதை செலுத்தும் பெரியோர்கள் அல்லது குருமார்களின் பெயரை மட்டும் கூற ஏன் அஞ்ச வேண்டும்?

இந்த உலகில் ஒரு பெண்ணுக்குத் தன் கணவனைவிட வேறு மரியாதை செலுத்தப்படவேண்டிய முதன்மையானவர்கள் இல்லை. தெய்வம் தொழ மறந்தாலும் கணவனைத் தொழ மறவாதே. தெய்வந்தான் கணவன் வடிவாக வந்து உன்னை ஆட்கொள்கின்றது. இதுதான் பெண்ணாகிய உனக்குப் பிரதான கடமையாகும் என்று பெண்ணறத்தைக் குறித்துப்பேச வந்த தமிழ்மறை பேசுகின்றதே! அறிஞர் உலகம் ஒப்புக்கொண்ட அறிஞர்பெருமானான திருவள்ளுவர் திருவாக்கு வெறும் வாக்கல்லவே.
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.

என்ற இந்த உயரிய வாக்கு உண்மைத்தத்துவத்தை உள்ளவாறு உணர்த்துகின்றது.
(தொடரும்)


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 24, 2013 1:08 pm

//இந்த உலகில் ஒரு பெண்ணுக்குத் தன் கணவனைவிட வேறு மரியாதை செலுத்தப்படவேண்டிய முதன்மையானவர்கள் இல்லை. தெய்வம் தொழ மறந்தாலும் கணவனைத் தொழ மறவாதே. தெய்வந்தான் கணவன் வடிவாக வந்து உன்னை ஆட்கொள்கின்றது. இதுதான் பெண்ணாகிய உனக்குப் பிரதான கடமையாகும் என்று பெண்ணறத்தைக் குறித்துப்பேச வந்த தமிழ்மறை பேசுகின்றதே! அறிஞர் உலகம் ஒப்புக்கொண்ட அறிஞர்பெருமானான திருவள்ளுவர் திருவாக்கு வெறும் வாக்கல்லவே.
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.
என்ற இந்த உயரிய வாக்கு உண்மைத்தத்துவத்தை உள்ளவாறு உணர்த்துகின்றது.//


ரொம்ப சரி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu Jan 24, 2013 1:22 pm

சாமி wrote:

சென்றவாரம் நடந்த மாதர்கள் கூட்டத்தில் ஒரு அம்மையார் பேசும்போது பெண்கள் தன் கணவன் பெயரைச் சொல்வதில் தவறில்லை. நானும் சொல்வதுண்டு. அது அவரை மரியாதைக் குறைவாக நடத்தியதாகாது என்று தெரிவித்தார்களே?


ஐயா, இப்பலாம் பேர் சொல்லறதெல்லாம் போய் வாடா, போடா மட்டும் இல்லாமல் தூக்கிபோட்டு மிதிக்கிறார்கள்......நீங்க என்னன்னா



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 24, 2013 1:35 pm

Guna Tamil wrote:
சாமி wrote:

சென்றவாரம் நடந்த மாதர்கள் கூட்டத்தில் ஒரு அம்மையார் பேசும்போது பெண்கள் தன் கணவன் பெயரைச் சொல்வதில் தவறில்லை. நானும் சொல்வதுண்டு. அது அவரை மரியாதைக் குறைவாக நடத்தியதாகாது என்று தெரிவித்தார்களே?
ஐயா, இப்பலாம் பேர் சொல்லறதெல்லாம் போய் வாடா, போடா மட்டும் இல்லாமல் தூக்கிபோட்டு மிதிக்கிறார்கள்......நீங்க என்னன்னா

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 24, 2013 5:35 pm

Guna Tamil wrote:
சாமி wrote:

சென்றவாரம் நடந்த மாதர்கள் கூட்டத்தில் ஒரு அம்மையார் பேசும்போது பெண்கள் தன் கணவன் பெயரைச் சொல்வதில் தவறில்லை. நானும் சொல்வதுண்டு. அது அவரை மரியாதைக் குறைவாக நடத்தியதாகாது என்று தெரிவித்தார்களே?


ஐயா, இப்பலாம் பேர் சொல்லறதெல்லாம் போய் வாடா, போடா மட்டும் இல்லாமல் தூக்கிபோட்டு மிதிக்கிறார்கள்......நீங்க என்னன்னா


எதிர்ப்பு



கணவர் பெயர் கூறலாமா? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக