புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
63 Posts - 40%
heezulia
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
314 Posts - 50%
heezulia
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
21 Posts - 3%
prajai
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சேமிப்பும் ஒரு கலையே Poll_c10சேமிப்பும் ஒரு கலையே Poll_m10சேமிப்பும் ஒரு கலையே Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேமிப்பும் ஒரு கலையே


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jan 07, 2013 4:44 pm

சேமிப்பு என்பது பாமர மக்களை வசீகரிக்கும் சொல். நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் அமார்த்திய சென் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், "சேமிப்பு என்பது குடும்பத்தின் ஆணி வேர்'.

பஞ்சம், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றத்தை வீழ்த்தி மனிதனால் இத்தனை நூற்றாண்டுகள் வாழ முடிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் சேமிப்புதான். இந்த சேமிப்புப் பழக்கத்தை உலகத்துக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் இந்தியர்கள்.

"கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என நம் முன்னோர்கள் சொன்னார்கள். நம் முன்னோர்கள் கோயிலைக் கற்களால் எழுப்பி அதன் உச்சியில் கும்பம் வைத்தார்கள்.

ஒரு வேளை உலகம் நீராலோ, நில நடுக்கத்தாலோ அழிய நேரிட்டால் அதன் பிறகு பயிர்ப்பெருக்கம் ஏற்பட்டு, அதன்மூலம் உயிர்ப் பெருக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கும்பத்திற்குள் நவதானியங்களை வைத்து அதைக் கோயிலின் உச்சியில் வைத்தார்கள்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவைச் சூறையாடிய தைமூர், ஒரு கோயில் கும்பத்தைக் கீழே இறக்கி அதில் என்ன இருக்கிறது என்று பிரித்தபோது அதில் இருந்த தானியங்களைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார். இப்படி தானியங்களைப் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக சேமிக்கும் பழக்கத்தை இந்தியாவிடமிருந்துதான் மற்ற நாடுகள் கற்றுக்கொண்டன.

"வைக்கத் தெரியாதவன் வைக்கப்போரில் வைத்த கதையாக' என்னும் சொலவடை பேச்சுவழக்கில் இருக்கிறது. நெற்கதிர்களில் உள்ள நெற்களை முழுமையாகப் பிரிக்காமல் பஞ்ச நாள்களுக்கும் பயன்படும் வகையில், கதிரில் கொஞ்சம் நெல்லோடு வைக்கோல் போரை தலைக்கூட்டி வைத்தார்கள். அதைச் சரியாக வைக்காதவர்களைக் குறிக்கத்தான் அந்தப் பழமொழி.

இன்றும் பல குக்கிராமங்களில் தானியங்களை மண் பானைகளில் நிரப்பி அதை விட்டத்தில் வைப்பதைக் காணக்கூடும்.

மனித நாகரிகத்தின் முன்னோடிகள் என எகிப்தியர்களைக் குறிப்பிடுகிறோம். அவர்கள் மண்ணால் "சால்' செய்து, இறந்தவர்களின் உடலை அதில் வைத்து மண்ணில் புதைத்தார்கள். அதைத்தான் நாம் முதுமக்கள் "தாழி' எனக் குறிப்பிடுகிறோம். அவர்கள் காலத்தை ஒத்த நம் மூதாதையர்கள் அதே சாலில் தானியங்களை அல்லவா சேமித்தார்கள்?

உலோக நாணயங்கள் வருவதற்கு முன்பு வரை நம் முன்னோர்கள் சாலில் தானியங்களை மட்டுமே சேமித்து வந்தார்கள். ஆனால் நாணயங்கள் வந்ததன் பிறகு மண் சால்கள் உண்டியலாகக் குள்ள உருவமெடுத்தன. அந்த உண்டியலில் நாம் சில்லறைக் காசுகளை சேமிக்கப் பழகினோம்.

இன்றைய சேமிப்புகள் வங்கியில் பணம் போடுவதாகவும், பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாகவும் உள்ளது.

ஆரம்பத்தில் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே வங்கியை நோக்கிப் படையெடுத்தோம். ஆனால் இன்று கடன் வாங்குவதற்காகவும், நகைகளை அடமானம் வைப்பதற்காகவும் அல்லவா படையெடுக்கிறோம்?

இன்றைய உலகில் சேமிப்பு என்பது மிகவும் அரிதான பழக்கமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான இளைஞர்களிடம் அந்தப்பழக்கம் மருந்துக்கும் இல்லை.

செல்போனில் பேசும்பொழுது பைசா தீர்ந்துவிட்டால் அந்த கம்பெனியிடமே கடன் வாங்கிப் பேசிவிடுகிறார்கள்.

சேமிப்பு என்றால் பணம் சேமிப்பதே என பொருள் கொள்ளப்பட்டுவருகிறது. இன்று ஒருபுறம் மின்சாரப் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. இன்னொருபுறம் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. மற்றொருபுறம் விவசாய நிலங்கள் மனையிடங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. இவையெல்லாம் நாம் அரிதான வளங்களைச் சேமிக்காமல் இழக்கிறோம் என்று எச்சரிக்கின்றன.

பள்ளிகளில் அஞ்சல்துறை மூலமாக ஆர்.டி. சேமிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அந்தப் பழக்கமும் இன்று காணாமல் போய்விட்டது.

ஒரு நிறுவனம், கல்லூரி மாணவர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தும் பொருட்டு, "உங்களிடம் சேமிக்கும் பழக்கம் உண்டா?' என கேள்வி எழுப்பியது. தொண்ணூறு சதவீத மாணவர்கள் "ஆம்' என பதில் அளித்திருந்தார்கள். "எப்படி சேமிக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, ""கணினியில் கன்ட்ரோல் "எஸ்' மூலமாக சேமிக்கிறோம்'' என பதில் சொன்னார்களாம்!

உலக சேமிப்பு தினம் - அக்டோபர் 30.

நன்றி-தினமணி-சுரா. மாணிக்கம்,கந்தர்வகோட்டை.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 07, 2013 5:22 pm

நல்ல பதிவு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 24, 2013 1:27 pm

//சேமிப்பு என்றால் பணம் சேமிப்பதே என பொருள் கொள்ளப்பட்டுவருகிறது. இன்று ஒருபுறம் மின்சாரப் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. இன்னொருபுறம் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. மற்றொருபுறம் விவசாய நிலங்கள் மனையிடங்களாக மாறிக்கொண்டு வருகின்றன. இவையெல்லாம் நாம் அரிதான வளங்களைச் சேமிக்காமல் இழக்கிறோம் என்று எச்சரிக்கின்றன.//

ரொம்ப சரியாக சொல்லி இருக்கீங்க புன்னகை தண்ணீர், மின்சாரம் மட்டும் அல்ல காஸ் மற்றும் பெட்ரோல் கூட சேமிக்கப்படவேண்டியவைகளே புன்னகை

ஒரு நிறுவனம், கல்லூரி மாணவர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தும் பொருட்டு, "உங்களிடம் சேமிக்கும் பழக்கம் உண்டா?' என கேள்வி எழுப்பியது. தொண்ணூறு சதவீத மாணவர்கள் "ஆம்' என பதில் அளித்திருந்தார்கள். "எப்படி சேமிக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, ""கணினியில் கன்ட்ரோல் "எஸ்' மூலமாக சேமிக்கிறோம்'' என பதில் சொன்னார்களாம்!

வருத்தமாக சிரிக்கவேண்டி இருக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக