புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத தமிழக சமூக ஆர்வலர்!
Page 1 of 1 •
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மத்திய அரசின் கெடுபிடி காரணமாக நெல்லை சமூக ஆர்வலருக்கு நெதர்லாந்து அரசின் சர்வதேச விருது விழாவில் பங்கேற்க முடியாத சோகம் ஏற்பட்டுள்ளது.
நெல்லையை அடுத்த சேதுராயன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து பரதன். மனித உரிமை ஆர்வலரான இவர், கடந்த முப்பது ஆண்டுகளாக விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
நெல்லையில் 'மனித உரிமைக் களம்' என்கிற அமைப்பை நடத்தி அதன் மூலம் சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக அவலங்களுக்கு எதிராகவும் போராடி வருகிறார்.
இதனால் இவர் மீது கொலை வழக்கு உட்பட 23 வழக்குகள் போடபட்டு உள்ளன. இருப்பினும் தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நெதர்லாந்து நாட்டு அரசு, உலகம் முழுவதும் மனித உரிமையை பாதுகாக்கும் பணியில் நெஞ்சுரத்துடன் செயல்படுபவர்களை ஒவ்வொரு வருடமும் கெளரவப்படுத்தி வருகிறது.
அந்நாட்டின் தேசிய மலரான துலிப் பூவின் பெயரால் வழங்கப்படும் 'மனித உரிமை பாதுகாப்பு துலிப் 2013' விருது இந்த ஆண்டு மாரிமுத்து பரதனுக்கு கிடைத்து இருக்கிறது.
உலகம் முழுவதிலும் இருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட்டதில் இவருக்கு இந்த விருதை வழங்க தேர்வுக் குழு முடிவு செய்தது. இந்த விருது, கேடயமும் 1 லட்சம் யூரோவும் (இந்திய மதிப்பில் சுமார் 72 லட்சம்) கொண்டது.
இந்த விருதுக்கான விழா கடந்த 9 ஆம் தேதி நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் நடைபெற்றது.இதில் கலந்துகொள்வதற்காக, இவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கடந்த நவம்பர் மாதமே விண்ணப்பத்திருந்தும்,மத்திய அரசு அதற்கான அனுமதியை மறுத்து விட்டது. இதனால் அவரால் விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.
இது குறித்து நம்மிடம் பேசிய மாரிமுத்து பரதன், ''கடந்த முப்பது வருடமாக சமூக மேம்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்ட என் மீது தமிழக அரசு 23 பொய் வழக்குகளை போட்டு இருக்கிறது. அதனை சட்டப்படி எதிர் கொண்டு வருகிறேன். எனது பணிகள் பற்றி அறிந்த நெதர்லந்து நாட்டு அரசு எனக்கு அந்த நாட்டின் உயரிய விருதான துலிப் விருதை கொடுத்து இருக்கிறது. நமது நாட்டில் அசோகா விருது உயரிய விருதாக கருதப்படுவது போல இது அந்த நாட்டின் கெளரவமான விருது.
இது எனக்கு மட்டும் அல்லாமல் நமது நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரம். அந்த நாட்டு அரசும் அந்நாட்டின் வெளியுறவுத் துறையும் எனது போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நான் எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நவம்பர் மாதத்திலேயே விண்னப்பித்து விட்டேன். ஆனாலும் கடைசி வரையிலும் மத்திய அரசு எனது விண்ணப்பத்தை பரிசீலித்து அனுமதி கொடுக்கவே இல்லை. அதனால் விருதை நேரில் பெறும் வாய்ப்பை இழந்து விட்டேன்.
இப்போது அந்நாட்டு வெளியுறவுத் துறையில் இருந்து எனக்கு வந்திருக்கும் தகவலில், இந்திய அரசிடம் விருதை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இது வரையிலும் அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் நான் தலித் என்பதால், அரசு இந்த விசயத்தில் அக்கறை காட்டவில்லையோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இதனை ஒட்டு மொத்த தலித் சமூகத்தையும் அவமானப்படுத்திய செயலாகவே பார்க்கிறேன்.
ஆஸ்கர் விருதுக்கு நமது நாட்டை சேர்ந்தவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலே பெருமிதம் கொள்ளும் அரசு, உலகின் உயரிய விருதான ஐ.நா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள இந்த விருதை பெற்ற என்னை கெளரவிக்காவிட்டாலும் அதனை நேரில் சென்று வாங்கவாவது அனுமதித்து இருக்கலாமே?'' என்றார் ஆதங்கத்துடன்.
உள்ளூரில் வழங்கப்படும் விருதுக்கு சிலரை தேர்வு செய்வதில், சர்ச்சைகள் எழுந்து இருக்கலாம். ஆனால் விருதுக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பிலும் சர்ச்சையா?
-ஆண்டனிராஜ்
விகடன்
நெல்லையை அடுத்த சேதுராயன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து பரதன். மனித உரிமை ஆர்வலரான இவர், கடந்த முப்பது ஆண்டுகளாக விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
நெல்லையில் 'மனித உரிமைக் களம்' என்கிற அமைப்பை நடத்தி அதன் மூலம் சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக அவலங்களுக்கு எதிராகவும் போராடி வருகிறார்.
இதனால் இவர் மீது கொலை வழக்கு உட்பட 23 வழக்குகள் போடபட்டு உள்ளன. இருப்பினும் தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நெதர்லாந்து நாட்டு அரசு, உலகம் முழுவதும் மனித உரிமையை பாதுகாக்கும் பணியில் நெஞ்சுரத்துடன் செயல்படுபவர்களை ஒவ்வொரு வருடமும் கெளரவப்படுத்தி வருகிறது.
அந்நாட்டின் தேசிய மலரான துலிப் பூவின் பெயரால் வழங்கப்படும் 'மனித உரிமை பாதுகாப்பு துலிப் 2013' விருது இந்த ஆண்டு மாரிமுத்து பரதனுக்கு கிடைத்து இருக்கிறது.
உலகம் முழுவதிலும் இருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட்டதில் இவருக்கு இந்த விருதை வழங்க தேர்வுக் குழு முடிவு செய்தது. இந்த விருது, கேடயமும் 1 லட்சம் யூரோவும் (இந்திய மதிப்பில் சுமார் 72 லட்சம்) கொண்டது.
இந்த விருதுக்கான விழா கடந்த 9 ஆம் தேதி நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் நடைபெற்றது.இதில் கலந்துகொள்வதற்காக, இவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கடந்த நவம்பர் மாதமே விண்ணப்பத்திருந்தும்,மத்திய அரசு அதற்கான அனுமதியை மறுத்து விட்டது. இதனால் அவரால் விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.
இது குறித்து நம்மிடம் பேசிய மாரிமுத்து பரதன், ''கடந்த முப்பது வருடமாக சமூக மேம்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்ட என் மீது தமிழக அரசு 23 பொய் வழக்குகளை போட்டு இருக்கிறது. அதனை சட்டப்படி எதிர் கொண்டு வருகிறேன். எனது பணிகள் பற்றி அறிந்த நெதர்லந்து நாட்டு அரசு எனக்கு அந்த நாட்டின் உயரிய விருதான துலிப் விருதை கொடுத்து இருக்கிறது. நமது நாட்டில் அசோகா விருது உயரிய விருதாக கருதப்படுவது போல இது அந்த நாட்டின் கெளரவமான விருது.
இது எனக்கு மட்டும் அல்லாமல் நமது நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரம். அந்த நாட்டு அரசும் அந்நாட்டின் வெளியுறவுத் துறையும் எனது போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நான் எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நவம்பர் மாதத்திலேயே விண்னப்பித்து விட்டேன். ஆனாலும் கடைசி வரையிலும் மத்திய அரசு எனது விண்ணப்பத்தை பரிசீலித்து அனுமதி கொடுக்கவே இல்லை. அதனால் விருதை நேரில் பெறும் வாய்ப்பை இழந்து விட்டேன்.
இப்போது அந்நாட்டு வெளியுறவுத் துறையில் இருந்து எனக்கு வந்திருக்கும் தகவலில், இந்திய அரசிடம் விருதை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இது வரையிலும் அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் நான் தலித் என்பதால், அரசு இந்த விசயத்தில் அக்கறை காட்டவில்லையோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இதனை ஒட்டு மொத்த தலித் சமூகத்தையும் அவமானப்படுத்திய செயலாகவே பார்க்கிறேன்.
ஆஸ்கர் விருதுக்கு நமது நாட்டை சேர்ந்தவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலே பெருமிதம் கொள்ளும் அரசு, உலகின் உயரிய விருதான ஐ.நா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள இந்த விருதை பெற்ற என்னை கெளரவிக்காவிட்டாலும் அதனை நேரில் சென்று வாங்கவாவது அனுமதித்து இருக்கலாமே?'' என்றார் ஆதங்கத்துடன்.
உள்ளூரில் வழங்கப்படும் விருதுக்கு சிலரை தேர்வு செய்வதில், சர்ச்சைகள் எழுந்து இருக்கலாம். ஆனால் விருதுக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பிலும் சர்ச்சையா?
-ஆண்டனிராஜ்
விகடன்
Similar topics
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» கூடன்குளம் மக்களிடம் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சமூக ஆர்வலர் மேதா பட்கர்
» ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன்
» கூடன்குளம் மக்களிடம் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சமூக ஆர்வலர் மேதா பட்கர்
» ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|