புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_lcapஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_voting_barஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_rcap 
2 Posts - 67%
viyasan
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_lcapஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_voting_barஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_lcapஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_voting_barஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_lcapஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_voting_barஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_lcapஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_voting_barஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_lcapஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_voting_barஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_lcapஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_voting_barஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_lcapஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_voting_barஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_lcapஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_voting_barஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_lcapஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_voting_barஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_lcapஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_voting_barஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_lcapஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_voting_barஇப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ்


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 24, 2013 12:02 pm

அனைத்து சமூதாய பாதுகாப்பு பேரவை எனும் அமைப்பை 'அனைத்து சமுதாய பேரியக்கம்' என மாற்றி அடுத்த ஆட்டத்தை துவங்கி விட்டார் ராமதாஸ்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி என மண்டல அளவில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த அமைப்பின் கூட்டம், தற்போது மண்டல அளவை தாண்டி மாவட்ட அளவில் நடக்க, தமிழகம் முழுவதும் சாதித் தீ பரவத் துவங்கியுள்ளது.

கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் என அடுத்தடுத்து மேற்கு மண்டல மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளார் ராமதாஸ். திருப்பூரில் நடந்த கூட்டத்தில் கொ.மு.க. மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமியும் பங்கேற்றார். நாமக்கல், ஈரோடு, திருப்பூர் என கூட்டம் நடந்த இடங்களில் எல்லாம் ராமதாஸ் வருகையை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தலித் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை என பல்வேறு அமைப்பினைச் சேர்ந்த 100 கணக்கானோர் கைதாகினர்.

திருப்பூரில் நடந்த கூட்டத்தில் பிள்ளைமார் கூட்டமைப்பு சார்பில் பேசிய முருகேசன், ''நான் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவன். எனது ஊர் மதுரை அருகே உள்ள உத்தப்புரம் கிராமம். உத்தப்புரத்தில் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிப்பதில்லை என்பதை கூறி, போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அவர்களை தூண்டிவிட்டது. அவர்களின் திட்டம் எல்லாம் எங்கள் சமூக பெண்களை கலப்பு திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். ஊரை விட்டு காலி செய்து 8 நாட்கள் மலையில் தங்கியிருந்தோம். எங்களுக்கு தேவர் சமூகத்தினர் பாதுகாப்பாக இருந்தனர். இன்று வரை அங்கு கலப்பு திருமணம் நடக்கவில்லை. நாங்கள் ஒற்றுமையாக இருந்து அதனை தடுத்தோம். உத்தப்புரம் போல தமிழகம் முழுவதும் நாம் ஒற்றுமையுடன் இருந்து கலப்பு திருமணத்தை தடுக்க வேண்டும்,'' என பேசி அதிர்ச்சி கொடுத்தார்.

கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி பொன்.சுப்பிரமணியன், ''தாழ்த்தப்பட்டவர்களுக்காக பேசுபவர்கள் எல்லாம், நாங்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்துள்ளோம் என்கின்றனர். தலித்தாக இருந்தாலும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுடன் தான் அவர்கள் திருமணம் செய்கின்றனர். சேரியில் இருக்கும் பெண்ணை கட்ட அவர்கள் தயாரா அல்லது பெண் கொடுக்கத்தான் அவர்கள் தயாரா?. நமது சமுதாயம் அழிந்து போய் விடும் ஆபத்து உள்ளது.

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொங்கு இளைஞர் பேரவையில் 100க்கணக்கான இளைஞர்கள் பரவி இருக்கிறோம். இரு மாவட்டங்களில் எந்த பி.சி.ஆர். வழக்கிலும் தண்டனை பெறப்படவில்லை என்ற நிலையை கொங்குக்கு ஏற்படுத்தி வைத்துள்ளோம். எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,'' என்றார் ஆவேசமாக.

கூட்டத்தில் பேசிய அகில இந்திய பார்வார்டு பிளாக் திருப்பூர் மாவட்ட செயலாளர் கர்ணன் ''தமிழ்நாட்டில் சமீபகாலமாக சில சாதிகள் வெறி பிடித்து ஆடுகிறது. அவர்களுக்கு பி.சி.ஆர். சட்டம் துணையாக இருக்கிறது. இதில் கட்டாயம் திருத்தம் செய்ய வேண்டும் அல்லது நீக்க வேண்டும். தர்மபுரியில் உண்மையில் நடந்தது என்ன?. அவர்கள் வீட்டுக்கு அவர்களே தீ வைத்துக் கொண்டார்கள். வீடு மட்டும் தானே எரிந்தது வேறு என்ன நடந்தது?. தேவர் ஜெயந்தி விழாவில் 10 பேர்களை பெட்ரோல் குண்டு வீசி எரித்து கொன்று விட்டார்கள். இதையெல்லாம் அடக்க வேண்டும் என்றால் அனைத்து சமூகத்தினர் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்,'' என குண்டு போட்டார்.

பார்வார்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவன், ''உத்தப்புரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நடமாடவே கூடாது எனும் அளவில் தலித்துகள் நம்மை கொடுமைப்படுத்தியுள்ளனர். பி.சி.ஆர். சட்டத்தை வைத்துக் கொண்டு, நம் பெண்களை கேலி செய்கிறார்கள். 19 சதவீதம் இருக்கிறவன் சொல்வதை கேட்டு எங்களை அரசு மிரட்டுவதை அனுமதிக்கலாமா?,'' என்றார்.

கூட்டத்தில் பேசிய தேவர் இன ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அரசகுமார், ''தேவர் நாட்டில் கூலி வாங்கியவன் வெட்டும் கொடுமைகளை இளைஞர்கள் சந்தித்து வருகின்றனர். அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தியின் போது, கோழைக்கூட்டம் ஒளிந்து நின்று கொன்றதற்கு, இறைவன் கொடுத்த பரிசு தான், தர்மபுரியில் கலவரத்தை ஏற்படுத்தி, ராமதாசை மதுரைக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

தமிழகத்தில் ஒரு அற்புதம் நடக்கிறது. கடந்த மாதம் 2 ஆம் தேதி சென்னையில் துவங்கி அனைத்து சமுதாய கூட்டம் நடத்தப்பட்டு வருவதற்கு பின்னர், வன்கொடுமை வழக்குகள் குறைந்து கொண்டிருக்கிறது. வன்கொடுமை வழக்கை பதிவு செய்ய காவல்துறை அஞ்சுகிறது. படிக்கும், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக போகின்றனர். எங்கு பிரச்னை நடந்தாலும், அடித்து உதைத்து விடுவார்கள், கொன்று குவித்து விடுவார்கள் என்ற அச்சம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருவாகியுள்ளது. அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். அந்த துணிச்சலை உருவாக்கியவர் ராமதாஸ். பொதுவுடமை கட்சியை வளர்க்க விடாதீர்கள். அவர்களுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள். நம் காசை வாங்கி, நம்மை பற்றியே மைக் போட்டு பேசுகிறான். உத்தப்பபுரத்துக்கும், பிருந்தா காரத்துக்கும் என்ன சம்பந்தம்?. தர்மபுரிக்கும், மாயாவதிக்கும் என்ன சம்பந்தம்?. ஆர்ப்பாட்டம் வெற்றி பெறத்தான் அமைதியாக இருக்கிறோம்,'' என பேசி அமர்ந்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய கொ.மு.க. மாநிலத் தலைவர் பெஸ்ட் ராமசாமி, ''2009ம் ஆண்டு கருமத்தம்பட்டியில் நடந்த மாநாட்டில் பி.சி.ஆர். சட்டத்தை திருத்த தீர்மானம் நிறைவேற்றினோம். இதுவரை நாம் தனித்தனியாக செய்து கொண்டிருந்தோம். இன்று தான் அனைத்து சமுதாயம் ஒன்றிணைந்து செய்கிறோம்.

தாழ்த்தப்பட்டவர்களிடம் நாம் எங்காவது தகராறுக்கு சென்றிருக்கிறோமா? அவர்கள் தான் தகராறு செய்கிறார்கள். வேண்டுமென்றே அவர்கள் தான் சாதி கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். காவல்துறை நடவடிக்கை எடுக்க தவறினால், காவல்துறை வேலையை நாங்கள் செய்வோம்,'' என்றார்.

இறுதியாக பேசிய பாமக தலைவர் ராமதாஸ், ''வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் காதல் திருமணங்களால் நடந்த கொடுமைகளுக்கு எலல்லாம் முற்றுப்புள்ளி வைக்க இங்கே கூடியிருக்கிறோம். போலீஸ் கைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லத போது நமக்கு நாம் தான் பாதுகாப்பை தேடிக் கொள்ள வேண்டும். ஒரு கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவேன் என்ற தோற்றத்தில் சிலர் சாதி பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலை வந்து விட்டது. 81 சதவீத மக்களை பாதிக்கிற, பகைத்துக் கொள்கிற செயலை அவர்கள் செய்யக்கூடாது. இது மானப்பிரச்னை. நம் பெண்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 32 மாவட்டங்களிலும் அனைத்து சமுதாய பேரியக்கம் துவங்கப்பட வேண்டும். மாவட்டம் தோறும் அலுவலகம் துவங்க வேண்டும். அனைத்து சமுதாயமும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நான் என்றும் விடாமல் கொண்டு செல்வேன். இன்னும் 19 மாவட்டங்களில் கூட்டம் நடக்க உள்ளத. பி.சி.ஆர் சட்டத்தை திருத்த டெல்லி வரை சென்று போராடுவோம்,'' என் பேசி முடித்தார்.

இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ். இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ?.

- ஜெ.ரவி
விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 24, 2013 12:20 pm

விஷயம் ரொம்ப தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது போல தெரிகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக