புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
91 Posts - 61%
heezulia
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
1 Post - 1%
viyasan
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
1 Post - 1%
eraeravi
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
283 Posts - 45%
heezulia
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
19 Posts - 3%
prajai
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_m10நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.!


   
   
GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Sun Jan 06, 2013 4:12 pm

நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.!

மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் '...தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார்.

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளு வரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே... இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றார்..

(தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்)


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 06, 2013 4:16 pm

நம்மை காட்டிலும் திருக்குறளை வெளிநாடினரே அதிகம் மதிக்கிறார்கள் நாமோ வெறும் மனபாட செய்யுளாகவே மட்டும் படிக்கிறோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jan 06, 2013 4:18 pm

நம்மை காட்டிலும் திருக்குறளை வெளிநாடினரே அதிகம் மதிக்கிறார்கள் நாமோ வெறும் மனபாட செய்யுளாகவே மட்டும் படிக்கிறோம்

நமக்கு மனபாட செய்யுள்
அவர்களுக்கோ மனம் பாடும் செய்யுள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 06, 2013 4:20 pm

பூவன் wrote:நமக்கு மனபாட செய்யுள்
அவர்களுக்கோ மனம் பாடும் செய்யுள்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 19, 2013 11:09 am

திருக்குறள் - மகாத்மா காந்தி - டால்ஸ்டாய் மூன்று சொற்கள் ! முத்தான இணைப்பு! இந்த இணைப்பே உலகுக்குப் பல கூறுமே! ஆனால் இங்கு சொல்லவேண்டியது என்னவென்றால் திருக்குறளை வைத்துப் பிழைப்பவர்கள்கூடக் குறள்வழி நடப்பதில்லை! குறள்வழி நடக்கவில்லை யென்றாலும் பரவாயில்லை; அடிப்படை ஒழுக்கத்தையே அறியாதவராக அல்லவா உள்ளனர்! -
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 19, 2013 12:29 pm

தமிழனின் இன்றைய நிலையை பார்த்து இருந்தால் , அவருக்கு அந்த ஆசை வந்து இருக்காது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 19, 2013 12:57 pm

பாலாஜி wrote:தமிழனின் இன்றைய நிலையை பார்த்து இருந்தால் , அவருக்கு அந்த ஆசை வந்து இருக்காது

ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக