புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !


   
   

Page 1 of 2 1, 2  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Sep 11, 2011 6:15 pm

தோழமைக்கு,
எனக்கு நண்பர் ஒருவர் மூலம் வெளிநாடு வேலை பற்றிய ஃபார்வார்டு மெயில் வந்தது.
நானும் என் சுயவிவரத்தை அந்த மெயில் முகவரிக்கு அனுப்பினேன். அவர்களும் எனக்கு மேலும் ஒரு படிவத்தை அனுப்பி வைத்தனர். சில தினங்களுக்கு பின் எனக்கு நான் தேர்வு செய்யப்பட்டதாக Job offer letter and agreement அனுப்பி வைத்தனர்.
பின் consular என்று ஒருவரை தொடர்பு கொள்ளுமாறு அந்த மெயிலில் எனக்கு தெரிவித்து இருந்தனர்.
நானும் அவரை தொடர்பு கொண்டேன். அவர் ஒரு மெயில் அனுப்பினார். அதில் passport scan copy, photo வை அனுப்ப சொல்லி இருந்தார். மேலும் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் பிரிட்டன் High commission இந்தியா வில் இருந்து பேசுவதாக தெரிவித்து, என்னுடைய பாஸ்போர்ட் ஸ்கேன் காப்பி மற்றும் புகைப்படமும், விசா தொகை 20000 மும் கட்டவேண்டும் என்றார்.
நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். பாஸ்போர்ட் மற்றும் புகைப்பட ஸ்கேன் காப்பி அனுப்பினேன், பின் அவர் என்னை தொடர்பு கொண்டு ரூபாய் 20000
த்தை ஒரு ICICI account இல் போட சொன்னார். இல்லை நான் embassy இல் நேராக காட்டுகிறேன். முதலில் அதற்கான எம்பஸ்ஸி அப்பாய்ண்ட்மென்ட் வாங்கித்தருமாறு கேட்டேன். அதன் பின் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
மேலும் அந்த அக்கவுண்ட் நம்பர் ஒரு தனி நபர் சேமிப்பு கணக்கு. நல்ல வேலை நான் தப்பித்து கொண்டேன். வெளிநாடு ஆசையில் தவறினால் ஏமாற்றி இருப்பார்கள்.
குறிப்பு:
தங்களின் உதவி தேவை:
1. இது சார்ந்த புகார் யாரிடம் கொடுப்பது, மேலும் என் ஆவணங்களின் நகல் அவர்களுக்கு அனுப்பிஉள்ளேன்.(மெயில் மூலம்) ?
2. மேலும் சரியான முறையில் இந்த திருடர்களை வெளிக்கொணர்வது எப்படி?
நன்றி.




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 6:21 pm

பாஸ் நீங்க ஏமார்ந்திருந்தீங்கனா இதற்க்கு நடவடிக்கை எடுக்கலாம் இப்போ நடவடிக்கை எடுக்கமுடியுமானு தெரியவில்லை எதர்க்கும் காவல்துறையினரிடம் விவரத்தை கூறி ஆலோசனை கேளுங்கள் மேலும் உங்களிடம் அவரின் வங்கிகணக்கு யென் இருந்தால் அதைவைத்து அவரை கண்டுபிடித்துவிடலாம் என்று நினைக்கிறேன் ஆனால் அனைத்திர்க்குமே உங்களுக்கு காவல்துறையின் உதவி தேவை ஏனென்றால் வங்கிகள் எல்லாரிடமும் தங்களின் வாடிக்கயாளர்களின் விவரத்தை கூறிவிடாது மேலும் எம்பசி அலுவலகத்திலும் ஒரு புகார் மனு அளிக்கலாம் அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 11, 2011 6:24 pm

உங்கள் ஊர் திருச்சி தானே ! அருகில் உள்ள

"சைபர் க்ரைம் " காவல் பிரிவில் தொடர்பு கொள்ளுங்கள் ! உதவலாம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 6:31 pm

விழிப்புடன் செயல்பட்டதற்க்கு வாழ்த்துக்கள் நண்பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Sep 11, 2011 7:51 pm

தோழமைக்கு,
நன்றி




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 11, 2011 9:04 pm

இன்றைய கால கட்டங்களில் நிறையபேர் மற்றவரை ஏமாற்ற நினைப்பது ஏன்? நல்லவர்கள் குறைந்துவிட்டார்களோ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 11, 2011 9:10 pm

அசுரன் wrote:இன்றைய கால கட்டங்களில் நிறையபேர் மற்றவரை ஏமாற்ற நினைப்பது ஏன்? நல்லவர்கள் குறைந்துவிட்டார்களோ?
ஆசை அதிகமாகிவிட்டது ! பணம் சேர்ப்பது ஒன்றே லட்சியம் ! வேறு எதை பற்றியும் யோசிக்க நேரமில்லை இவர்களுக்கு !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 11, 2011 9:16 pm

கே. பாலா wrote:
அசுரன் wrote:இன்றைய கால கட்டங்களில் நிறையபேர் மற்றவரை ஏமாற்ற நினைப்பது ஏன்? நல்லவர்கள் குறைந்துவிட்டார்களோ?
ஆசை அதிகமாகிவிட்டது ! பணம் சேர்ப்பது ஒன்றே லட்சியம் ! வேறு எதை பற்றியும் யோசிக்க நேரமில்லை இவர்களுக்கு !
உண்மை தான் பாலா! இன்றைய தொலைக்காட்சி சினிமாக்களில் கூட நல்லொழுக்கம் பற்றி எதுவுமே இல்லை, ஆனால் தீய ஓழுக்கத்தை மிகவும் ஆர்வமுடன் எளிய வழிகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். கொடுமை என்னவென்றால் படங்களையும் சீரியல்களையும் பெரியவர்களுடன் சிறியவர்களும் சேர்ந்தே பார்ப்பதால் இந்த சிறியவர்கள் வளர்ந்தால் நாடு தாங்காது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 11, 2011 9:34 pm

நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 677196 நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 677196

விழிப்புடன் இருங்கள் அடுத்தவன் பணத்தை எடுப்பதிலயே குறியாய் நிறைய பேர் சுற்றி கொண்டு இருக்கிறார்கள் நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Sep 11, 2011 11:39 pm

ஏமாற ஆளிருக்கையில் ஏமாற்றுபவருக்கு என்ன கவலை?
ஏமாறாதே ஏமாறாதே எனும் பழைய பாடல் தான் நினைவிற்கு வருகிறது ...




நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக