புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
44 Posts - 43%
heezulia
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
5 Posts - 5%
Raji@123
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
2 Posts - 2%
Barushree
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
2 Posts - 2%
prajai
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10அறிவுரைகள் வேண்டாம்... Poll_m10அறிவுரைகள் வேண்டாம்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுரைகள் வேண்டாம்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 24, 2013 8:33 am

மாலையில் வெளியே போன கணவன் இருட்டியும் வீடு திரும்பவில்லை. மனைவியைக் கவலை அரிக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் விசாரிக்க ஆரம்பித்தாள். தெருவெல்லாம் தேடிக் கொண்டு போனாள். கடைசியாக அவன் ஏரிக்கரையில் அமர்ந்து, நண்பர்களோடு மது அருந்திக் கொண்டிருந்ததாகத் தகவல் கிடைத்தது. இரண்டொருவரை உதவிக்கு அழைத்துக்கொண்டு அங்கே ஓடினாள். கரையில் ஆளைக் காணவில்லை. தவறிப் போய்த் தண்ணீருக்குள் விழுந்திருப்பானோ என்று சந்தேகம் வந்தது. இருட்டி விட்டிருந்ததால் ஏதும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒரு ‘புத்திசாலி’சொன்னார்: ‘எனக்கு நீச்சல் தெரியும். ஒரு தீப்பந்தத்தை கொளுத்திக் கொடுங்கள், அதை ஏந்திக் கொண்டு நான் நீரில் மூழ்கித் தேடிப்பார்க்கிறேன்.’
-
இது வள்ளுவர் சொல்கிற கதை. எதற்காக இந்தக் கதை? குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக்கொண்டு செல்வதும் ஒன்றுதான் என்கிறார் அவர் ( திருக்குறள்:929).
-
அறிவுரையெல்லாம் சொல்லித் திருத்தும் நிலையில் தமிழ்நாடு இல்லை. மது விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டு போகிறது. கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானம் 18 ஆயிரம் கோடி ரூபாய். இந்த ஆண்டு 25 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
-
வரி வருய்வாக்கு நிகராக குடி வருவாய் உயர்ந்துகொண்டு போனாலும் அது ரத்தம் தோய்ந்த, கண்ணீரால் நனைந்த பணம். ஆம்,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதன் காரணமாக விபத்துகள் அதிகரிக்கின்றன.அந்த விபத்துகளில் உயிரிழப்போர், ஊனமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2008ல் 12,784. 2012ம் ஆண்டில் 15,422.
இந்த அளவிற்கு மரணம் நேர்வதற்குக் காரணம், மதுப்பழக்கம். நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை ஓரமாக அமைந்திருக்கும் மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதன் காரணமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இதனை அடுத்து மதுக்கடைகளை, நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைக்குமாறுமாநில அரசுகளை அது கேட்டுக் கொண்டுள்ளது.
-
இந்தப் பிரச்சினை குறித்து ஏற்கெனவே அறிந்திருந்த தமிழக அரசு, கடந்த ஆண்டு 200நெடுஞ்சாலையோர மதுக்கடைகளைஇடம் மாற்றியது. இப்போது மேலும் 300 கடைகளை இட மாற்றம் செய்ய முன்வந்திருக்கிறது. இந்த ஆண்டுக்குள் அனைத்துக்கடைகளும் மாற்றப்பட்டுவிடும் எனத் தெரிகிறது.
-
ஆனால், இடம் மாற்றம் மாத்திரம் போதாது என ‘புதிய தலைமுறை’ கருதுகிறது. கடைகளை நிரந்தரமாக மூடுவதே சரியாக இருக்கும். நெடுஞ்சாலைக் கடைகளை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட வேண்டும்.மூன்றாண்டுகளுக்குள் முழுமையாக மூடப்பட வேண்டும். அதற்கான ஓர் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
-
சாலை விபத்துகள் அதிகரிக்கக் காரணம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படாததும் ஆகும். குடியினால் விபத்துகள் அதிகரித்துக்கொண்டு போகின்றன. ஆனால், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதன் காரணமாக உரிமம் ரத்து செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பது விசித்திரமாக இருக்கிறது. 2008ம் ஆண்டு குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட உரிமங்கள் 1,356. ஆனால் 2011லிலோ அது வெறும் 275! குடித்துவிட்டுவாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் உயிரை மட்டுமல்ல, சாலையில் சென்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களது உயிரையும் ஆபத்திற்குள்ளாக்குகிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும்.
-
அறிவுரைகள் இனிப் பயன் தரா. கடுமையான நடவடிக்கைகள் தேவை.
-
புதிய தலைமுறை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக