Latest topics
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்by கண்ணன் Today at 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm
» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm
» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am
» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am
» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm
» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am
» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am
» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am
» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am
» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am
» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am
» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm
» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm
» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm
» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm
» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm
» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm
» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm
» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm
» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am
» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am
» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am
» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am
» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am
» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am
» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am
» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am
» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am
» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am
» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am
» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am
» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am
» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
rameshema12 | ||||
Barushree | ||||
dhilipdsp | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகம் ஜான் அப்துல்லாஹ்.
+7
யினியவன்
ஜாஹீதாபானு
அகல்
உமா
பூவன்
சிவா
k john abdul narendran
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அறிமுகம் ஜான் அப்துல்லாஹ்.
என் தமிழுக்கு வணக்கம்..
என் கதையோ பெரிய கதை.
என் தாய் பெயர் ஜான்சி.
என் தந்தை பெயர் அப்துல்லாஹ்,
காதல் திருமணம்,
இருவீட்டிலும் பயங்கர எதிர்ப்பு.
சிங்கப்பூரில் இருக்கிரோம்.
என் பெயர் ஜான் அப்துல்லாஹ்.
நான் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
விவேகனந்தர் மீது கொண்ட பற்றால் நான் நரேந்திரன் என்ற பெயரை சேர்த்து கொண்டேன்.
ஆன்மிகத்தில் எனக்கு ஆவல் அதிகம்.பகவத் கீதை எனக்கு பிடித்த நூல்.
உடல் மற்றும் மனம் சார்ந்த கவலைகளுக்கான தீர்வுகளுக்காக வெகுநாட்களாக படித்து கொண்டிருக்கிறேன்.
நான் என் ஊரிற்கு செல்லவே மாட்டேன்.ஒரு முறை வந்து நொந்துபோனேன்.
காரணம் ஜாதி சண்டைகளும்,அறியாமை தனங்களும் மூட நம்பிக்கைகளும் அங்கு பரவி கிடக்கின்றன.
இங்கு அதெல்லாம் கிடையாது.
நாங்கள் எங்கள் கர்த்தருக்கு பயப்படுவோம்.ஆனால் அங்கு கடவுளே இல்லை என்று சொல்கிறார்கள்.
மேலும் யாரும் பயப்படுவதும் இல்லை. கட்டுப்பாடும் இல்லை. பணம் ஈட்டுவதே குறிக்கோள் என் வாழும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
என் தாய்நாடு பற்றிய செய்திகள் எனக்கு மிகவும் துக்கத்தை தந்தது.
புகழ் பெற்ற என் பாரதம் அறியாமையில் மூல்கி கிடக்கிறது. தானாகவே கவலைகளை இழுத்து போட்டுகொண்டு கஷ்டத்தில் உழல்கின்றனர்.
தவறு செய்தவனை தண்டிப்பது அரசு வேலைதான். ஆனால் தவறு செய்யும் உள்ளமே இல்லாமல் போவதற்கு தெய்வீகமும் மட்டுமே தீர்வாகும். அடுத்த மதத்தவரை இகல வேண்டாம். கடவுள் ஒருவரே. அவரையே அல்லா, இயேசு, கிருஷ்ணன். புத்தர், என பல பெயர் மற்றும் உருவங்கள் கொண்டு வலிபடுவதாக அர நூல்கல் கூறுகின்றது,
அதனால் தன் மத நூல்கலை கண்டிப்பாக படிக்க வேண்டுமே.
அது அங்கு இல்லை. அதுதான் அனைத்து குற்றத்திற்கும் காரணம்.
நான் இங்கிருந்தாலும் என் தமிழ் இதிகாசங்கல் படித்து வாழ்கிறேன்.
பலநாடுகல் அண்ணார்ந்து பார்த்த நாகரிகம் மிக்க என் நாடு இந்தியா.
அற்புதமான நன்னெறி கொண்ட தமிழ் இதிகாசங்கள் கொண்ட நாடு என் தமிழ்நாடு.
ஆனால் தமிழர் சிலபேருக்கு மட்டுமே அது உயிராக வாழ்கிறது.
தமிழால் வருமானம் இல்லை என ஒதுக்கி தள்ளிவிட்டனர்.
வருமானம் இல்லைதான். ஆனால் பகுத்தறிவின் ஆரம்ப படிப்புள்ளியே அந்த தமிழ்தான்.
இங்கு உள்ளை குழந்தையில் லட்சியம்= நான் நன்றாக படித்து அறிவு பெற வேண்டும்.
ஆனால் அங்கு உள்ள குழந்தை= நான் நன்றாக படித்து நிறைய பணம் ஈட்ட வீண்டும் என்கிறது.
அதன் கவனம் அறிவு பெறுவதல்ல. பணம் பெற வேண்டும். அதுவே குழந்தை கேட்டுபோக காரணம்.
அறியாமை நிறைந்த மூடர்களில் பழக்கவழக்கமே அவன் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறது.
புகையிலை மற்றும் போதை பொருளுக்கு அடிமையாய் உள்ளவரை, மாமிசம் உண்டு மும்கோபம் கொள்ளும்வரை அவனால் சரியான விடையை சிந்திக்கவே முடியாது.
குழந்தை மற்றும் இளைகர் கையில்தான் என் நாட்டின் முன்நேற்றம் உள்ளது.
குழந்தைகளுக்கு ஆன்மிகம் சொல்லி கொடுங்கள் அது புலனடக்கத்தோடு வாழ்ந்து சாதிக்கும்.
அதை உணரும் வரை குற்றம் நிகழும்..
நான் இந்தியன் அதிலும் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்....
என் கதையோ பெரிய கதை.
என் தாய் பெயர் ஜான்சி.
என் தந்தை பெயர் அப்துல்லாஹ்,
காதல் திருமணம்,
இருவீட்டிலும் பயங்கர எதிர்ப்பு.
சிங்கப்பூரில் இருக்கிரோம்.
என் பெயர் ஜான் அப்துல்லாஹ்.
நான் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
விவேகனந்தர் மீது கொண்ட பற்றால் நான் நரேந்திரன் என்ற பெயரை சேர்த்து கொண்டேன்.
ஆன்மிகத்தில் எனக்கு ஆவல் அதிகம்.பகவத் கீதை எனக்கு பிடித்த நூல்.
உடல் மற்றும் மனம் சார்ந்த கவலைகளுக்கான தீர்வுகளுக்காக வெகுநாட்களாக படித்து கொண்டிருக்கிறேன்.
நான் என் ஊரிற்கு செல்லவே மாட்டேன்.ஒரு முறை வந்து நொந்துபோனேன்.
காரணம் ஜாதி சண்டைகளும்,அறியாமை தனங்களும் மூட நம்பிக்கைகளும் அங்கு பரவி கிடக்கின்றன.
இங்கு அதெல்லாம் கிடையாது.
நாங்கள் எங்கள் கர்த்தருக்கு பயப்படுவோம்.ஆனால் அங்கு கடவுளே இல்லை என்று சொல்கிறார்கள்.
மேலும் யாரும் பயப்படுவதும் இல்லை. கட்டுப்பாடும் இல்லை. பணம் ஈட்டுவதே குறிக்கோள் என் வாழும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
என் தாய்நாடு பற்றிய செய்திகள் எனக்கு மிகவும் துக்கத்தை தந்தது.
புகழ் பெற்ற என் பாரதம் அறியாமையில் மூல்கி கிடக்கிறது. தானாகவே கவலைகளை இழுத்து போட்டுகொண்டு கஷ்டத்தில் உழல்கின்றனர்.
தவறு செய்தவனை தண்டிப்பது அரசு வேலைதான். ஆனால் தவறு செய்யும் உள்ளமே இல்லாமல் போவதற்கு தெய்வீகமும் மட்டுமே தீர்வாகும். அடுத்த மதத்தவரை இகல வேண்டாம். கடவுள் ஒருவரே. அவரையே அல்லா, இயேசு, கிருஷ்ணன். புத்தர், என பல பெயர் மற்றும் உருவங்கள் கொண்டு வலிபடுவதாக அர நூல்கல் கூறுகின்றது,
அதனால் தன் மத நூல்கலை கண்டிப்பாக படிக்க வேண்டுமே.
அது அங்கு இல்லை. அதுதான் அனைத்து குற்றத்திற்கும் காரணம்.
நான் இங்கிருந்தாலும் என் தமிழ் இதிகாசங்கல் படித்து வாழ்கிறேன்.
பலநாடுகல் அண்ணார்ந்து பார்த்த நாகரிகம் மிக்க என் நாடு இந்தியா.
அற்புதமான நன்னெறி கொண்ட தமிழ் இதிகாசங்கள் கொண்ட நாடு என் தமிழ்நாடு.
ஆனால் தமிழர் சிலபேருக்கு மட்டுமே அது உயிராக வாழ்கிறது.
தமிழால் வருமானம் இல்லை என ஒதுக்கி தள்ளிவிட்டனர்.
வருமானம் இல்லைதான். ஆனால் பகுத்தறிவின் ஆரம்ப படிப்புள்ளியே அந்த தமிழ்தான்.
இங்கு உள்ளை குழந்தையில் லட்சியம்= நான் நன்றாக படித்து அறிவு பெற வேண்டும்.
ஆனால் அங்கு உள்ள குழந்தை= நான் நன்றாக படித்து நிறைய பணம் ஈட்ட வீண்டும் என்கிறது.
அதன் கவனம் அறிவு பெறுவதல்ல. பணம் பெற வேண்டும். அதுவே குழந்தை கேட்டுபோக காரணம்.
அறியாமை நிறைந்த மூடர்களில் பழக்கவழக்கமே அவன் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறது.
புகையிலை மற்றும் போதை பொருளுக்கு அடிமையாய் உள்ளவரை, மாமிசம் உண்டு மும்கோபம் கொள்ளும்வரை அவனால் சரியான விடையை சிந்திக்கவே முடியாது.
குழந்தை மற்றும் இளைகர் கையில்தான் என் நாட்டின் முன்நேற்றம் உள்ளது.
குழந்தைகளுக்கு ஆன்மிகம் சொல்லி கொடுங்கள் அது புலனடக்கத்தோடு வாழ்ந்து சாதிக்கும்.
அதை உணரும் வரை குற்றம் நிகழும்..
நான் இந்தியன் அதிலும் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்....
k john abdul narendran- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2013
Re: அறிமுகம் ஜான் அப்துல்லாஹ்.
அன்பு வரவேற்புக்கள் நண்பரே!
தங்களின் பயனர் பெயர் நகைச்சுவைக்காக வைத்துள்ளீர்கள் என எண்ணினேன், ஆனால் அதற்குள் இவ்வளவு பெரிய வரலாறு இருப்பது ஆச்சரியம்!
ஒரேயடியாக தமிழ்நாட்டு மக்களை குற்றம் சாட்டுவது ஏற்புடையதாகாது! இதற்காக நாட்டை விட்டு ஓடி ஒதுங்கி வாழ்வதும் சிறப்பாகாது!
எங்கு வாழ்ந்தாலும் தாய் மண்ணில் வாழும் சுகத்திற்கு ஈடாகாது!
தங்களின் பயனர் பெயர் நகைச்சுவைக்காக வைத்துள்ளீர்கள் என எண்ணினேன், ஆனால் அதற்குள் இவ்வளவு பெரிய வரலாறு இருப்பது ஆச்சரியம்!
ஒரேயடியாக தமிழ்நாட்டு மக்களை குற்றம் சாட்டுவது ஏற்புடையதாகாது! இதற்காக நாட்டை விட்டு ஓடி ஒதுங்கி வாழ்வதும் சிறப்பாகாது!
எங்கு வாழ்ந்தாலும் தாய் மண்ணில் வாழும் சுகத்திற்கு ஈடாகாது!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அறிமுகம் ஜான் அப்துல்லாஹ்.
மிகவும் அருமையான தமிழின் அறிமுகம்..
வாருங்கள் ஈகரைக்கு அன்போடு அழைக்கிறோம்...
எதை நினைத்தும் வருந்த வேண்டாம்....ஈகரையில் பல உறவுகள் உள்ளனர் அன்போடு பழக....
உங்கள் எண்ணங்களை படைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்....
என்றும் இணைந்து இருங்கள்....
வாருங்கள் ஈகரைக்கு அன்போடு அழைக்கிறோம்...
எதை நினைத்தும் வருந்த வேண்டாம்....ஈகரையில் பல உறவுகள் உள்ளனர் அன்போடு பழக....
உங்கள் எண்ணங்களை படைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்....
என்றும் இணைந்து இருங்கள்....
Last edited by உமா on Wed Jan 23, 2013 6:16 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அறிமுகம் ஜான் அப்துல்லாஹ்.
எம்மதமும் சம்மதம்.. உங்கள் பெயரில் வியந்தேன்.. அருமை... ஈகரையின் சார்பில் வரவேற்கிறேன்.. சிவா அண்ணா சொன்னதை வழிமொழிகிறேன்
எனது எழுத்துக்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]
எனது புகைப்படங்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]
Re: அறிமுகம் ஜான் அப்துல்லாஹ்.
வாங்க ஜான் அப்துல்லாஹ்........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அறிமுகம் ஜான் அப்துல்லாஹ்.
நன்றி உடன் பிறப்புகளே ..
மன்னிக்கவும்.
எல்லோரும் அப்படி இல்லை,
யாருமே இருக்க குடதுங்குறது என் ஆசை. அவ்வளவுதான்.
மன்னிக்கவும்.
மன்னிக்கவும்.
எல்லோரும் அப்படி இல்லை,
யாருமே இருக்க குடதுங்குறது என் ஆசை. அவ்வளவுதான்.
மன்னிக்கவும்.
k john abdul narendran- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2013
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அறிமுகம் ஜான் அப்துல்லாஹ்.
.வருக இனிய வரவேற்புகள் தங்களுக்கு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அய்சாம்மா - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
» காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
» தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
» காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
» தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|