ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான குடும்பம்

3 posters

Go down

ஈகரை அழகான குடும்பம்

Post by k john abdul narendran Wed Jan 23, 2013 4:31 pm

:வணக்கம்:


நான் ஒரு சிறு உண்மை கதை சொல்கிறேன்.

200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற அந்த மனிதர் எப்பொழுதும் தியான நிலையில் இருப்பாராம்.

அவரை பைத்தியம் என நினைத்த உறவினர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார்களாம்.

இதைபற்றி அவரிடம் கேட்ட பொழுது அவரும் ஒப்பு கொண்டாராம்.
பிறகு மனைவியை மிகுந்த அன்புடன் வரவேர்த்த அவர்.
ஆனால் மனைவியிடம் அவர் உடலை எதிர்பாக்கவே இல்லையாம்.

ஒரு நாள்:
என்னை நீங்கள் எவ்வாறு நினைக்குருர்கள் என மனைவி கேட்ட பொழுது,
அந்த காளியம்மனையும், என்னை பெற்றவளையும், உன்னையும் நான் ஒன்றாகவே பார்கிறேன் என்று கூறினாராம்,
இதை கேட்ட சாரதா தேவி அம்மையாரும் அவர் உணர்வை புரிந்து கொண்டாராம்.
அழகான மனைவியை பூஜை அறையில் அமரவைத்து அவர் கடவுளாகவே நினைத்து பூஜை செய்தாராம்.

அவர்கள் இருவருமே இறுதிவரை மிகுந்த அன்புடன் வாழ்ந்த கதை உண்டு.

மனைவியை தெய்வமாக பார்த்த அவர் பைத்தியமா..?
மனைவியை சுகம் தரும் பொருளாக பார்ப்பவன் பைத்தியமா..?
யோசித்தால் பதில் கிடைக்கும்.

நாம் மனைவியின்மேல் எந்த விதத்தில் அன்பை எதிர்பார்க்கிறோமோ
அந்த அளவுதான் மனைவியும் உணர்வும் இருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று.
நாம் ஒரு பந்தை சுவரில் எறிந்தால் திரும்பி வரும் வேகத்தை போல .


திருப்தி என்பது மனைவி மனதில் தேடும் பொருள்.
அதை உடம்பில் தேடினால் அது உயிர் போகும்வரை வேறு இடங்களிலும் கிடைக்காது.
இது அவர் கருத்து.

உடம்பில் தேடும் அளவில்லா சுகமே பிறகு கோரிக்கையாகவும்
அது நிறைவேறாத வண்ணத்தில் அதுவே கோவமாகவும் பிறகு அந்த கோவமே சந்தேகத்தையும் அந்த சந்தேகமே நம்மை வேறு பெண்ணிடமும் அழைத்து செல்லும்.
என்பது சிறந்த ஆன்மிக கருத்து.

மனைவியிடம் கிடைக்கவில்லை எனவே மற்றவளிடம் தேட வந்தோம்.
இங்கும் கிடைத்ததா என்பதை அவன் உணர வேண்டும்.

உணர்ந்தாள் இதற்கு பதில் கிடைக்கும்.

போதும் என்ற மனமிருந்தால் அவன் இன்பத்திற்கு சொந்தக்காரன்.
பத்தாது, இன்னும் வேண்டும் என்று மனமிருந்தால் கவலைகளே அவனுக்கு நிரந்தர சொந்தம். இது உலக நீதி.

இதனை உணர இளமையிலேயே ஒரு மனிதன் தனது மதத்தின் புனித நுல்களை கற்று அதன் படி நடக்க வேண்டும்.

நடந்தால் உலகிலேயே இந்த சமுதாய குற்றங்கள் இருக்கவே இருக்காது,
அனால் இதை நமது அரசு செய்யுமா..?

மது விற்கும் அரசாங்கமும்.
மாதுவில் உடல் புகழ் பேசும் திரை உலகமும் உள்ளவரை
மனிதன் மனதில் வஞ்சகமும் துரோகமும் தொடரும்..................................
k john abdul narendran
k john abdul narendran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2013

Back to top Go down

ஈகரை Re: அழகான குடும்பம்

Post by கரூர் கவியன்பன் Wed Jan 23, 2013 9:24 pm

திருப்தி என்பது மனைவி மனதில் தேடும் பொருள்.
அதை உடம்பில் தேடினால் அது உயிர் போகும்வரை வேறு இடங்களிலும் கிடைக்காது.
இது அவர் கருத்து.
அருமையிருக்கு அற்புதமான கருத்து.பகிர்தலுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: அழகான குடும்பம்

Post by Muthumohamed Thu Jan 24, 2013 12:08 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



அழகான குடும்பம் Mஅழகான குடும்பம் Uஅழகான குடும்பம் Tஅழகான குடும்பம் Hஅழகான குடும்பம் Uஅழகான குடும்பம் Mஅழகான குடும்பம் Oஅழகான குடும்பம் Hஅழகான குடும்பம் Aஅழகான குடும்பம் Mஅழகான குடும்பம் Eஅழகான குடும்பம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அழகான குடும்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum