புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராம பள்ளிகளில் குறையும் கல்வித்தரம் - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
Page 1 of 1 •
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இந்திய கிராமப்புறங்களில் மாணவர்கள் பள்ளியில் கற்பதை விட ட்யூஷன் எனப்படும் சிறப்பு வகுப்புகளிலேயே அதிகம் கற்கிறார்கள் என தெரியவந்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய கல்வி தொடர்பான வருடாந்தர ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
நாடெங்கும் உள்ள 567 மாவட்டங்களில் 6 லட்சம் மாணவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் இது போன்று மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன. கிராமங்களில் அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் கல்வித் தரத்தில் பின் தங்கியுள்ளதாகவும், சிறப்பு வகுப்புகளின் மூலமே இவர்கள் திறனை வளர்த்துக் கொள்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது குறைந்து இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தனியார் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தாண்டிவிடும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
நன்றி: புதிய தலைமுறை
நாடெங்கும் உள்ள 567 மாவட்டங்களில் 6 லட்சம் மாணவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் இது போன்று மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன. கிராமங்களில் அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் கல்வித் தரத்தில் பின் தங்கியுள்ளதாகவும், சிறப்பு வகுப்புகளின் மூலமே இவர்கள் திறனை வளர்த்துக் கொள்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது குறைந்து இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தனியார் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தாண்டிவிடும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
நன்றி: புதிய தலைமுறை
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
என்னைப் பொறுத்தவரை அனைத்து வகை பள்ளிக்கூட ஆசிரியர்கள் ட்யூஷன் வகுப்பில் தான் பாடத்தை நடத்துகிறார்கள்....தமிழ் ஆசிரியரைத் தவிர......
பெற்றவர்களும் பிள்ளை எங்காவது ட்யூஷன் சென்று சற்று நேரம் அவர்கள் நிம்மதியாய் இருப்பதை தான் விரும்புகிறார்கள்.
காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை பிள்ளைகள் படிக்க வேண்டிய அவலச்சூழல் இங்குள்ளது. விளையாட்டு அமாவாசை போல் என்றோ ஒரு நாள் தான்...ஒரு சராசரி கூலித் தொழிலாளியின் வேலை நேரத்தை விட பிள்ளைகள் அதிக நேரம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் இன்று நிலவுகிறது....
பெற்றவர்களுக்கு இதில் அக்கறையில்லை, பக்கத்து வீட்டு பையனைவிட தான் பிள்ளை அதிகம் செய்ய வேண்டும் என்ற பேராசையும், பணம் கொட்டினால் அதிகத் தரம் கிடைக்கும் என்ற அறியாமையுடன் வாழ்கின்றனர்.
கல்வியின் தரம் பொதுவாகத் தாழ்ந்துள்ளது...தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு project என்று எதை எதையோ செய்யச் சொல்கிறார்கள், ஆனால் அதில் இருந்து அவர்கள் என்ன கற்றுக் கொண்டனர் என்று ஆராய்ந்தால் பூஜ்ஜியமே ...
பெற்றவர்களும் பிள்ளை எங்காவது ட்யூஷன் சென்று சற்று நேரம் அவர்கள் நிம்மதியாய் இருப்பதை தான் விரும்புகிறார்கள்.
காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை பிள்ளைகள் படிக்க வேண்டிய அவலச்சூழல் இங்குள்ளது. விளையாட்டு அமாவாசை போல் என்றோ ஒரு நாள் தான்...ஒரு சராசரி கூலித் தொழிலாளியின் வேலை நேரத்தை விட பிள்ளைகள் அதிக நேரம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் இன்று நிலவுகிறது....
பெற்றவர்களுக்கு இதில் அக்கறையில்லை, பக்கத்து வீட்டு பையனைவிட தான் பிள்ளை அதிகம் செய்ய வேண்டும் என்ற பேராசையும், பணம் கொட்டினால் அதிகத் தரம் கிடைக்கும் என்ற அறியாமையுடன் வாழ்கின்றனர்.
கல்வியின் தரம் பொதுவாகத் தாழ்ந்துள்ளது...தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு project என்று எதை எதையோ செய்யச் சொல்கிறார்கள், ஆனால் அதில் இருந்து அவர்கள் என்ன கற்றுக் கொண்டனர் என்று ஆராய்ந்தால் பூஜ்ஜியமே ...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:என்னைப் பொறுத்தவரை அனைத்து வகை பள்ளிக்கூட ஆசிரியர்கள் ட்யூஷன் வகுப்பில் தான் பாடத்தை நடத்துகிறார்கள்....தமிழ் ஆசிரியரைத் தவிர......
பெற்றவர்களும் பிள்ளை எங்காவது ட்யூஷன் சென்று சற்று நேரம் அவர்கள் நிம்மதியாய் இருப்பதை தான் விரும்புகிறார்கள்.
காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை பிள்ளைகள் படிக்க வேண்டிய அவலச்சூழல் இங்குள்ளது. விளையாட்டு அமாவாசை போல் என்றோ ஒரு நாள் தான்...ஒரு சராசரி கூலித் தொழிலாளியின் வேலை நேரத்தை விட பிள்ளைகள் அதிக நேரம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் இன்று நிலவுகிறது....
பெற்றவர்களுக்கு இதில் அக்கறையில்லை, பக்கத்து வீட்டு பையனைவிட தான் பிள்ளை அதிகம் செய்ய வேண்டும் என்ற பேராசையும், பணம் கொட்டினால் அதிகத் தரம் கிடைக்கும் என்ற அறியாமையுடன் வாழ்கின்றனர்.
கல்வியின் தரம் பொதுவாகத் தாழ்ந்துள்ளது...தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு project என்று எதை எதையோ செய்யச் சொல்கிறார்கள், ஆனால் அதில் இருந்து அவர்கள் என்ன கற்றுக் கொண்டனர் என்று ஆராய்ந்தால் பூஜ்ஜியமே ...
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் சதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை
» ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்
» பதவி உயர்வுக்கு பாஸுடன் பழகுவது சிறந்த வழி : ஆய்வு முடிவுகள்
» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ?!
» பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை
» ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்
» பதவி உயர்வுக்கு பாஸுடன் பழகுவது சிறந்த வழி : ஆய்வு முடிவுகள்
» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ?!
» பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பிரியாணியுடன் பட்டுச்சேலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|