Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:58 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:37 am
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 11:31 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:46 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:36 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:17 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:10 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:00 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 8:06 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 3:52 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 3:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 3:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 3:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 3:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 3:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 3:39 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 4:57 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 4:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 9:23 am
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 9:19 am
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:58 am
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:23 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:16 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 5:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 10:12 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:18 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:16 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:14 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:12 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:10 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:09 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:08 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:07 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:07 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:04 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:03 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....
+7
யினியவன்
பாலாஜி
கேசவன்
DERAR BABU
ஜாஹீதாபானு
balakarthik
பூவன்
11 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....
First topic message reminder :
இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும்.
இந்த அதிசியக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு.
இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றை குறிக்கும்).
இங்குள்ள பாமர மக்கள் இந்த கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்—காதால் கேட்பதைவிட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும்.
இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும்போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.
ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறுஉள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை.
அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார் (The Ancient Step wells of India by Morna Livingston).
நன்றி தமிழன் வேதாஸ்
இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும்.
இந்த அதிசியக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு.
இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றை குறிக்கும்).
இங்குள்ள பாமர மக்கள் இந்த கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்—காதால் கேட்பதைவிட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும்.
இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும்போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.
ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறுஉள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை.
அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார் (The Ancient Step wells of India by Morna Livingston).
நன்றி தமிழன் வேதாஸ்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....
பகிர்வுக்கு நன்றி பூவன்
வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்க்கவேண்டும்
வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்க்கவேண்டும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....
பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி பூவன்
வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்க்கவேண்டும்
சென்று பார்த்து படங்களுடன் வாருங்கள் அண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....
பூவன் wrote:பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி பூவன்
வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்க்கவேண்டும்
சென்று பார்த்து படங்களுடன் வாருங்கள் அண்ணா
அனைத்து செலவையும் நீ ஏற்றால் வரும் போது படங்களுடன் வருவேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....
அனைத்து செலவையும் நீ ஏற்றால் வரும் போது படங்களுடன் வருவேன்
செலவு சரி அதில் அனைத்தும் என்பது தான் கொஞ்சம் அதிகம் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....
சூப்பருங்க பூவன்
இதுக்கு என்ன சொல்றீங்க?
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா...
இதுக்கு என்ன சொல்றீங்க?
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....
பூவன் wrote:அனைத்து செலவையும் நீ ஏற்றால் வரும் போது படங்களுடன் வருவேன்
செலவு சரி அதில் அனைத்தும் என்பது தான் கொஞ்சம் அதிகம் .....
நிச்சயம் இதில் தாகசாந்திக்கான செலவுகள் சேர்க்கப்படவில்லை ... ஆகவே கவலை வேண்டாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....
யினியவன் wrote:சூப்பருங்க பூவன்
இதுக்கு என்ன சொல்றீங்க?
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா...
போதும் இது போதும்
இதுக்கு மேல புலம்பவில்லை .
போதும் அய்யா போதும்
பட்டு திருந்தியது போதும் அய்யா
இனியும் படவேண்டாம் இனியும் வேண்டாம் அய்யா
இப்படியே இருந்துடறேன் அய்யா ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Re: இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....
எம்மாம்பெரிய கிணறு பதிவை பூவனுக்கு அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....
பூவன் wrote:யினியவன் wrote:சூப்பருங்க பூவன்
இதுக்கு என்ன சொல்றீங்க?
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா...
போதும் இது போதும்
இதுக்கு மேல புலம்பவில்லை .
போதும் அய்யா போதும்
பட்டு திருந்தியது போதும் அய்யா
இனியும் படவேண்டாம் இனியும் வேண்டாம் அய்யா
இப்படியே இருந்துடறேன் அய்யா ??
பூவன் இதுக்கே இப்படி சோர்ந்துட்டா எப்படி அப்புறம் நீங்களும் அந்த பூவையரும் படகுல தனியா உட்கார்ந்து
சிந்து ரிவரின் மிசை மூனினிலே,
சேரநன்னாட்டிளம் கேர்ள்ஸ் உடனே
சுந்தர தெலுகினில் ஸாங்கிசைத்து,
போட்டுகள் ஓட்டி விளையாடி வருவோம் !!!!!
அப்படின்னு ராகம் பாடவேன்டாமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....
பூவன் இதுக்கே இப்படி சோர்ந்துட்டா எப்படி அப்புறம் நீங்களும் அந்த பூவையரும் படகுல தனியா உட்கார்ந்து
சிந்து ரிவரின் மிசை மூனினிலே,
சேரநன்னாட்டிளம் கேர்ள்ஸ் உடனே
சுந்தர தெலுகினில் ஸாங்கிசைத்து,
போட்டுகள் ஓட்டி விளையாடி வருவோம் !!!!!
அப்படின்னு ராகம் பாடவேன்டாமா
நானாவது சோர்வதாவது போட்டுகள் ஒட்டி
புது புது மெட்டுக்கள் அமைத்து
புது புது பாட்டுகள் பாடி வந்தால் போச்சு .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 3500 படிக்கட்டுகளை கொண்ட உலகின் ஆழமான கிணறு - ஜெய்ப்பூர்,
» அதிசியங்கள் புகைப்படம்
» இயற்கை இதய வடிவ அதிசியங்கள்...
» மனித உடம்பின் சில அதிசியங்கள்...
» பன்முகத் திறமை கொண்ட பெண்கள்
» அதிசியங்கள் புகைப்படம்
» இயற்கை இதய வடிவ அதிசியங்கள்...
» மனித உடம்பின் சில அதிசியங்கள்...
» பன்முகத் திறமை கொண்ட பெண்கள்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|