புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செருப்பும் விளக்குமாறும்!
Page 1 of 1 •
கவி காளமேகப்புலவர் தமிழகம் எங்கும் சுற்றிவந்தபோது, சோழ மன்னன் அவைக்கும் வந்தார். அவரது புலமையை அறிந்திருந்த அவைக்களப் புலவர்கள், அவரின் தகுதியைக் குறைக்க எண்ணி, அரசனிடம் ஆலோசனைகள் கூறி, அவருடன் வாதிட ஏற்பாடு செய்தனர். வாதிடும்போது, நெருப்புக் குண்டத்தின்மேல் கயிற்றில் நின்றுகொண்டு, புலவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இயலவில்லை என்றால், நெருப்புக்கு இரையாக வேண்டும்; வெற்றி பெற்றால், "சிறந்த புலவர்' என்று அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்ற நிபந்தனையுடன் போட்டி தொடங்கியது.
÷புலவர்கள் கேட்ட வினாக்களுக்குக் காளமேகம் உடனுக்குடன் வெண்பாவிலேயே விடையளித்தார். எல்லா வினாக்களுக்கும் விடையளித்த அவர்தம் புலமையை வியந்து, அதை வெளிக்காட்டாது அவரை அடக்க எண்ணிய தலைமைப் புலவரான "அதிமதுர கவிராயர்' நையாண்டியும், வெறுப்பும் தொனிக்க, இருபொருள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றைக் கருவாகக்கொண்டு பாடுமாறு கூறினார். எவ்வாறெனில், "செருப்பு' எனத் தொடங்கி "விளக்குமாறு' என்று முடிக்க வேண்டும். காளமேகமும் தயங்காமல் சபையில் கூறத்தகாத "இடக்கரா'ன (இடக்கரடக்கல்) இரு சொற்களையும், நற்பொருள் தரும் சொல்லாக "அடக்கி' வாசித்தார்.
"செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்கு
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்கு மாறே!''
"போர்க்களத்துக்குச் சென்று, பகைவரைத் துன்புறுத்தும் வேலைக் கையில் கொண்டுள்ள முருகப்பெருமானைத் தழுவுதற்கு உரிய வழியை, தேன் நிறைந்த தாமரை மலரில் தங்கியிருக்கும் வண்டே தெளிவாகக் கூறுவாயாக!' எனத் தலைவி முருகன்மேல் கொண்ட காதலை விளக்குவதாகப் பாடற்கருத்து அமைந்துள்ளது.
செருப்புக்கு என்ற சொல்லை, செரு+புக்கு (போர்க்களத்திற்குத் சென்று) என்றும், விளக்குமாறு என்ற சொல்லை விளக்கும்+ஆறு+ஏ (விளக்கும் வழியைக் கூறுவாயாக) என்றும் பிரித்துப் பொருள் கொள்ளச் செய்து, சபையில் கூறத்தகாத சொற்களைச் சிறப்பான பொருள்தரக் கூடியனவாக அமைத்துப் பாடி அனைவரையும் தன் புலமைத்திறத்தால் அடக்கினார்.
அரசனும் வியந்து, தனி மனித வெறுப்பைத் தவிர்த்து, காளமேகத்துக்கு உரிய சிறப்பும் பாராட்டும் அளித்து மகிழ்ந்தான். இப்பாடலில் முருகனின் வெற்றிச் சிறப்பையும், இயற்கை வருணனையையும் தமிழ்ச் சொற்கள் அலங்கரிக்கின்றன. நம் தமிழ் மொழியின் சிறப்புதான் என்னே! அதைப் பயன்படுத்தி பயனுறச் செய்த காளமேகத்தின் கவித்திறன்தான் என்னே!
(நன்றி - தினமணி)
÷புலவர்கள் கேட்ட வினாக்களுக்குக் காளமேகம் உடனுக்குடன் வெண்பாவிலேயே விடையளித்தார். எல்லா வினாக்களுக்கும் விடையளித்த அவர்தம் புலமையை வியந்து, அதை வெளிக்காட்டாது அவரை அடக்க எண்ணிய தலைமைப் புலவரான "அதிமதுர கவிராயர்' நையாண்டியும், வெறுப்பும் தொனிக்க, இருபொருள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றைக் கருவாகக்கொண்டு பாடுமாறு கூறினார். எவ்வாறெனில், "செருப்பு' எனத் தொடங்கி "விளக்குமாறு' என்று முடிக்க வேண்டும். காளமேகமும் தயங்காமல் சபையில் கூறத்தகாத "இடக்கரா'ன (இடக்கரடக்கல்) இரு சொற்களையும், நற்பொருள் தரும் சொல்லாக "அடக்கி' வாசித்தார்.
"செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்கு
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்கு மாறே!''
"போர்க்களத்துக்குச் சென்று, பகைவரைத் துன்புறுத்தும் வேலைக் கையில் கொண்டுள்ள முருகப்பெருமானைத் தழுவுதற்கு உரிய வழியை, தேன் நிறைந்த தாமரை மலரில் தங்கியிருக்கும் வண்டே தெளிவாகக் கூறுவாயாக!' எனத் தலைவி முருகன்மேல் கொண்ட காதலை விளக்குவதாகப் பாடற்கருத்து அமைந்துள்ளது.
செருப்புக்கு என்ற சொல்லை, செரு+புக்கு (போர்க்களத்திற்குத் சென்று) என்றும், விளக்குமாறு என்ற சொல்லை விளக்கும்+ஆறு+ஏ (விளக்கும் வழியைக் கூறுவாயாக) என்றும் பிரித்துப் பொருள் கொள்ளச் செய்து, சபையில் கூறத்தகாத சொற்களைச் சிறப்பான பொருள்தரக் கூடியனவாக அமைத்துப் பாடி அனைவரையும் தன் புலமைத்திறத்தால் அடக்கினார்.
அரசனும் வியந்து, தனி மனித வெறுப்பைத் தவிர்த்து, காளமேகத்துக்கு உரிய சிறப்பும் பாராட்டும் அளித்து மகிழ்ந்தான். இப்பாடலில் முருகனின் வெற்றிச் சிறப்பையும், இயற்கை வருணனையையும் தமிழ்ச் சொற்கள் அலங்கரிக்கின்றன. நம் தமிழ் மொழியின் சிறப்புதான் என்னே! அதைப் பயன்படுத்தி பயனுறச் செய்த காளமேகத்தின் கவித்திறன்தான் என்னே!
(நன்றி - தினமணி)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பதிவு...நன்றி சாமி
காளமேகப் புலவர் தந்த கவிதை கண்டேன். மிகவும் நன்று.
விளக்குமாறு என்று தொடங்கி செருப்பு என்று முடியும் படி எழுதலாமே என்று எண்ணி ஒரு கவிதை தந்துள்ளேன்.
கவிதை உயர்வாக இல்லாவிட்டாலும் எண்ணம் உயர்வாக இருப்பதனால் தயவுடன் ஏற்றிட வேண்டுகிறேன்.
(குற்றம் களைந்து குணம் கொள்க.)
விளக்குமாறு வேண்டுகையில் விளக்கினை தருவரே
கலக்கமுற்ற வேளையில் கடவுளாகி- உளத்தினில்
உலக்கையென உள்ளம் தரும் உண்மையீர்
செல்லுகையில் சொக்கன் செருப்பு.
உலகத்தவர்
1. உரைக்கும் சொல்லுக்கு பொருள் கேட்டால் விளக்கினை எடுத்து வருவர்
2. கலக்கம் உறும் வேளையில் உதவிசெய்வதை விடுத்து கடவுளைப்போன்று கல்லாக நிற்பர்
3. உலக்கை போன்ற கடின உள்ளத்தை கொண்டவர்கள்.
4. சொக்கநாதரை கால் அணியை வணங்கி சேர்ந்து செல்லும் வழிக்கு துணை தேடுவீரே !
ஆசிரியர்
1. உரைக்கும் சொல்லுக்கு நல்ல விளக்கம் தந்து விளக்கைப்போன்று விளங்குவர்
2. கலக்கம் அடையும் போது கடவுளாக மாறி உபதேசம் செய்து உதவி செய்வார்
3. உலகில் துன்பம் வருகையில் உலக்கை போன்ற உள்ளத்தை நமக்கு அருளுவர்
4 சொக்கநாதரான கடவுள் போன்று காலணி அணிந்து அழகாக செல்லுவார்கள்
விளக்குமாறு என்று தொடங்கி செருப்பு என்று முடியும் படி எழுதலாமே என்று எண்ணி ஒரு கவிதை தந்துள்ளேன்.
கவிதை உயர்வாக இல்லாவிட்டாலும் எண்ணம் உயர்வாக இருப்பதனால் தயவுடன் ஏற்றிட வேண்டுகிறேன்.
(குற்றம் களைந்து குணம் கொள்க.)
விளக்குமாறு வேண்டுகையில் விளக்கினை தருவரே
கலக்கமுற்ற வேளையில் கடவுளாகி- உளத்தினில்
உலக்கையென உள்ளம் தரும் உண்மையீர்
செல்லுகையில் சொக்கன் செருப்பு.
உலகத்தவர்
1. உரைக்கும் சொல்லுக்கு பொருள் கேட்டால் விளக்கினை எடுத்து வருவர்
2. கலக்கம் உறும் வேளையில் உதவிசெய்வதை விடுத்து கடவுளைப்போன்று கல்லாக நிற்பர்
3. உலக்கை போன்ற கடின உள்ளத்தை கொண்டவர்கள்.
4. சொக்கநாதரை கால் அணியை வணங்கி சேர்ந்து செல்லும் வழிக்கு துணை தேடுவீரே !
ஆசிரியர்
1. உரைக்கும் சொல்லுக்கு நல்ல விளக்கம் தந்து விளக்கைப்போன்று விளங்குவர்
2. கலக்கம் அடையும் போது கடவுளாக மாறி உபதேசம் செய்து உதவி செய்வார்
3. உலகில் துன்பம் வருகையில் உலக்கை போன்ற உள்ளத்தை நமக்கு அருளுவர்
4 சொக்கநாதரான கடவுள் போன்று காலணி அணிந்து அழகாக செல்லுவார்கள்
[You must be registered and logged in to see this link.]
Uploaded with [You must be registered and logged in to see this link.]
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
சாமி wrote:நம் தமிழ் மொழியின் சிறப்புதான் என்னே! அதைப் பயன்படுத்தி பயனுறச் செய்த காளமேகத்தின் கவித்திறன்தான் என்னே!
- THIYAAGOOHOOLபுதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013
தலைப்பை பார்த்து ஏதோ விசமத்தனம் என்று நினைத்தேன். ஆனால் இது தமிழ் குறும்பு. அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. புலமை வாய்ந்தவர்கள் மற்றவர்களை அடக்குவார்களே தவிர அடங்க மாட்டார்கள். இது தமிழுக்கான சிறப்பு. நன்றி சாமி அய்யா.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|