புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
தண்ணியடிப்போர்களே! தினமும் அடிப்பதை ஒரு தொழிலாகக் கொண்டவர்களுக்காகவே ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் பிரேக் கொடுங்களேன், ஆரோக்கியம் சீரடைவதோடு, குடித்ததால் ஏற்படும் சேதமும் சீரடைகிறதாம்!
மது அருந்துவதால் ஆய பயன் என்ன? போதையைத் தவிர அதனால் ஒன்றுமில்லை. அதில் உள்ள கலோரிகள் வெற்றுக் கலோரிகள், அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. மாறாக அந்தக் கலோரியை எரிக்க 2 மணிநேரம் பயிற்சி தேவைப்படுகிறதாம்!
தண்ணியடித்து விட்டு பயிற்சி செய்வது தமாஷாக இருக்கும்! ஆனால் அதுவல்ல விஷயம், நாம் தண்ணியுடன் சேர்த்து சிக்கன், மட்டன், பீஃப் என்றெல்லாம் உள்ளே தள்ளும் நபர்களைப் பார்க்கிறோம், இதெல்லாம் அதிக கலோரிகள், ஏற்கனவே மதுவினால் கலோரி அதிகரிப்பு இந் சைட் டிஷ்களால் கலோரி அதிகரிப்பு இதனால் என்ன உபரி கலோரியை எரிக்க முடியாமல் போகும்போது கடும் 'ஹேங் ஓவர்' வருகிறது.
எனவே ஒரு குறுகிய கால பிரேக் கொடுத்தால் கூட போதும் அதாவது ஒரு இரண்டு வாரம் 33 வாரம் நிறுத்துவதால் உடலில் நச்சுக்கள் வெளியேறுகிறது.
உடலில் உள்ள நீர் சத்தையெல்லாம் உரிஞ்சுவதுதான் ஆல்கஹால் செய்யும் வேலை, இதனால்தான் நீண்ட நாளைய குடிகாரர்களின் கன்னங்கள், உதடுகள் மற்றும் உடல் சருமமே தடித்தனமாக கர்ண கொடூரமாக மாறிவிடுகிறது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். மது அருந்துவதை நிறுத்தினால் உடலின் நீர்ச் சத்து பாதுகாக்கப்படுகிறது.
அதிகமாக தண்ணி கலந்தே மது அருந்துகிறோம் என்று கூறுபவர்களின் குரகள் கேட்கின்றன. அதனால் எந்த வித பயனும் இல்லை. சூடான தோசைக்கல்லில் தண்ணீரை டெளித்தால் என்ன ஆகும் அது ஆவியாகும் அவ்வளவே எவ்வளவு தண்ணி ஊத்தி அடித்தாலும் ஆல்கஹால் சூடான தோசைக்கல் போல்தான்.
மது அருந்தினால் நன்றாக தூக்கம் வரும் என்பது மற்றுமொரு பொய். தூங்கிக் கொண்டேயிருப்போம் திடீரென அகாலத்தில் விழிப்பு வரும், மருட்சிக் காட்சிகள் தெரியும். அகாலத்தில் விழிப்பு வந்தால் பிறகு தூக்கம் வர ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் ஆகலாம், சிலருக்கு தூக்கம் அம்போபாகக் கூட போய்விடும்.
குடிப்பதை சில நாட்களுக்கு விட்டொழியுங்கள் என்ன ஆகிறது என்று பார்ப்போம், எப்போதும் ஆல்கஹாலின் நச்சுக்களையே வெளியேற்றும் வேலையிலிருந்து லிவர் காப்பாற்றப்படும்.
எல்லா வகை மதுவிலும் உள்ள சர்க்கரை மற்றும் வெற்றுக் கலோரிகளே தொந்தி விழக் காரணம்.
அனைத்திற்கும் மேலாக இளைஞர்கள் திருமணமானவர்கள் ரெகுலராக குடிப்பதால் தாம்பத்திய உறவிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இருதயம் ஆல்கஹாலினால் அதிக வேலைப்பளுவை செய்கிறது. இதனால் பல்ஸ் ரேட் அதிகரிக்கிறது இதனால் பயிற்சி செய்ய முடிவதில்லை. தண்ணி அடிக்காவிட்டால் பல்ஸ் ரேட் சீராக இருக்கும் உடற்பயிற்சி செய்ய வசதியாக இருக்கும்.
ஆகவே குடிமக்களே கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்களேன், காலைகள் புத்தம் புதுக் காலையாக மலரும்.............
வெப்துனியா
மது அருந்துவதால் ஆய பயன் என்ன? போதையைத் தவிர அதனால் ஒன்றுமில்லை. அதில் உள்ள கலோரிகள் வெற்றுக் கலோரிகள், அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. மாறாக அந்தக் கலோரியை எரிக்க 2 மணிநேரம் பயிற்சி தேவைப்படுகிறதாம்!
தண்ணியடித்து விட்டு பயிற்சி செய்வது தமாஷாக இருக்கும்! ஆனால் அதுவல்ல விஷயம், நாம் தண்ணியுடன் சேர்த்து சிக்கன், மட்டன், பீஃப் என்றெல்லாம் உள்ளே தள்ளும் நபர்களைப் பார்க்கிறோம், இதெல்லாம் அதிக கலோரிகள், ஏற்கனவே மதுவினால் கலோரி அதிகரிப்பு இந் சைட் டிஷ்களால் கலோரி அதிகரிப்பு இதனால் என்ன உபரி கலோரியை எரிக்க முடியாமல் போகும்போது கடும் 'ஹேங் ஓவர்' வருகிறது.
எனவே ஒரு குறுகிய கால பிரேக் கொடுத்தால் கூட போதும் அதாவது ஒரு இரண்டு வாரம் 33 வாரம் நிறுத்துவதால் உடலில் நச்சுக்கள் வெளியேறுகிறது.
உடலில் உள்ள நீர் சத்தையெல்லாம் உரிஞ்சுவதுதான் ஆல்கஹால் செய்யும் வேலை, இதனால்தான் நீண்ட நாளைய குடிகாரர்களின் கன்னங்கள், உதடுகள் மற்றும் உடல் சருமமே தடித்தனமாக கர்ண கொடூரமாக மாறிவிடுகிறது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். மது அருந்துவதை நிறுத்தினால் உடலின் நீர்ச் சத்து பாதுகாக்கப்படுகிறது.
அதிகமாக தண்ணி கலந்தே மது அருந்துகிறோம் என்று கூறுபவர்களின் குரகள் கேட்கின்றன. அதனால் எந்த வித பயனும் இல்லை. சூடான தோசைக்கல்லில் தண்ணீரை டெளித்தால் என்ன ஆகும் அது ஆவியாகும் அவ்வளவே எவ்வளவு தண்ணி ஊத்தி அடித்தாலும் ஆல்கஹால் சூடான தோசைக்கல் போல்தான்.
மது அருந்தினால் நன்றாக தூக்கம் வரும் என்பது மற்றுமொரு பொய். தூங்கிக் கொண்டேயிருப்போம் திடீரென அகாலத்தில் விழிப்பு வரும், மருட்சிக் காட்சிகள் தெரியும். அகாலத்தில் விழிப்பு வந்தால் பிறகு தூக்கம் வர ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் ஆகலாம், சிலருக்கு தூக்கம் அம்போபாகக் கூட போய்விடும்.
குடிப்பதை சில நாட்களுக்கு விட்டொழியுங்கள் என்ன ஆகிறது என்று பார்ப்போம், எப்போதும் ஆல்கஹாலின் நச்சுக்களையே வெளியேற்றும் வேலையிலிருந்து லிவர் காப்பாற்றப்படும்.
எல்லா வகை மதுவிலும் உள்ள சர்க்கரை மற்றும் வெற்றுக் கலோரிகளே தொந்தி விழக் காரணம்.
அனைத்திற்கும் மேலாக இளைஞர்கள் திருமணமானவர்கள் ரெகுலராக குடிப்பதால் தாம்பத்திய உறவிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இருதயம் ஆல்கஹாலினால் அதிக வேலைப்பளுவை செய்கிறது. இதனால் பல்ஸ் ரேட் அதிகரிக்கிறது இதனால் பயிற்சி செய்ய முடிவதில்லை. தண்ணி அடிக்காவிட்டால் பல்ஸ் ரேட் சீராக இருக்கும் உடற்பயிற்சி செய்ய வசதியாக இருக்கும்.
ஆகவே குடிமக்களே கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்களேன், காலைகள் புத்தம் புதுக் காலையாக மலரும்.............
வெப்துனியா
இது தமிழக அரசுக்கு எதிரான பதிவு இதை கண்டித்து அண்ணன் ஒ. பன்னீர்செல்வம் தலைமையில் நாடுதழுவிய நீர் அருந்தும் போராட்டம் நடை பெரும் என்பதை கூறிகொள்கிறோம் -
இவன் ஓவர் மப்பிலும் வாய் கப்படிக்காமல் இருக்க கொய்யா இலைகளை மெல்லும் மேதைகள் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தண்ணி அடிப்பவர்களே இந்த விதி முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் அப்போதுதான் மிக நீண்ட காலத்திற்கு தண்ணி அடிக்கமுடியும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தண்ணியடிப்போர்களே! தினமும் அடிப்பதை ஒரு தொழிலாகக் கொண்டவர்களுக்காகவே ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் பிரேக் கொடுங்களேன், ஆரோக்கியம் சீரடைவதோடு, குடித்ததால் ஏற்படும் சேதமும் சீரடைகிறதாம்!
-
மது அருந்துவதால் ஆய பயன் என்ன? போதையைத் தவிர அதனால் ஒன்றுமில்லை. அதில்உள்ள கலோரிகள் வெற்றுக் கலோரிகள், அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. மாறாக அந்தக் கலோரியை எரிக்க 2 மணிநேரம் பயிற்சி தேவைப்படுகிறதாம்!
-
தண்ணியடித்து விட்டு பயிற்சி செய்வது தமாஷாக இருக்கும்! ஆனால் அதுவல்ல விஷயம், நாம் தண்ணியுடன் சேர்த்து சிக்கன், மட்டன், பீஃப் என்றெல்லாம் உள்ளே தள்ளும் நபர்களைப் பார்க்கிறோம், இதெல்லாம் அதிக கலோரிகள், ஏற்கனவே மதுவினால் கலோரி அதிகரிப்பு இந் சைட் டிஷ்களால் கலோரி அதிகரிப்பு இதனால் என்ன உபரி கலோரியை எரிக்க முடியாமல் போகும்போது கடும் 'ஹேங் ஓவர்' வருகிறது.
-
எனவே ஒரு குறுகிய கால பிரேக் கொடுத்தால் கூட போதும் அதாவது ஒரு இரண்டு வாரம் 33 வாரம் நிறுத்துவதால் உடலில் நச்சுக்கள் வெளியேறுகிறது.
-
உடலில் உள்ள நீர் சத்தையெல்லாம் உரிஞ்சுவதுதான் ஆல்கஹால் செய்யும் வேலை, இதனால்தான்நீண்ட நாளைய குடிகாரர்களின் கன்னங்கள், உதடுகள் மற்றும் உடல் சருமமே தடித்தனமாக கர்ண கொடூரமாக மாறிவிடுகிறது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.மது அருந்துவதை நிறுத்தினால் உடலின் நீர்ச் சத்து பாதுகாக்கப்படுகிறது.
-
அதிகமாக தண்ணி கலந்தே மது அருந்துகிறோம் என்று கூறுபவர்களின் குரகள் கேட்கின்றன. அதனால் எந்த வித பயனும் இல்லை. சூடான தோசைக்கல்லில் தண்ணீரை டெளித்தால் என்ன ஆகும் அதுஆவியாகும் அவ்வளவே எவ்வளவு தண்ணி ஊத்தி அடித்தாலும் ஆல்கஹால் சூடான தோசைக்கல் போல்தான்.
-
மது அருந்தினால் நன்றாக தூக்கம் வரும் என்பது மற்றுமொரு பொய். தூங்கிக் கொண்டேயிருப்போம் திடீரெனஅகாலத்தில் விழிப்பு வரும், மருட்சிக் காட்சிகள் தெரியும். அகாலத்தில் விழிப்பு வந்தால் பிறகு தூக்கம் வர ஒரு மணி நேரம் அல்லது 2 மணிநேரம் ஆகலாம், சிலருக்கு தூக்கம் அம்போபாகக் கூட போய்விடும்.
-
குடிப்பதை சில நாட்களுக்கு விட்டொழியுங்கள் என்ன ஆகிறது என்று பார்ப்போம், எப்போதும் ஆல்கஹாலின் நச்சுக்களையே வெளியேற்றும் வேலையிலிருந்து லிவர் காப்பாற்றப்படும்.
எல்லா வகை மதுவிலும் உள்ள சர்க்கரை மற்றும் வெற்றுக் கலோரிகளே தொந்தி விழக் காரணம்.
அனைத்திற்கும் மேலாக இளைஞர்கள் திருமணமானவர்கள் ரெகுலராககுடிப்பதால் தாம்பத்திய உறவிலும் சிக்கல் ஏற்படுகிறது.
-
இருதயம் ஆல்கஹாலினால் அதிக வேலைப்பளுவை செய்கிறது. இதனால் பல்ஸ் ரேட் அதிகரிக்கிறது இதனால் பயிற்சி செய்ய முடிவதில்லை. தண்ணி அடிக்காவிட்டால் பல்ஸ் ரேட் சீராக இருக்கும் உடற்பயிற்சி செய்ய வசதியாக இருக்கும்.
ஆகவே குடிமக்களே கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்களேன், காலைகள் புத்தம் புதுக் காலையாக மலரும்.
-
வெப்துனியா
-
மது அருந்துவதால் ஆய பயன் என்ன? போதையைத் தவிர அதனால் ஒன்றுமில்லை. அதில்உள்ள கலோரிகள் வெற்றுக் கலோரிகள், அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. மாறாக அந்தக் கலோரியை எரிக்க 2 மணிநேரம் பயிற்சி தேவைப்படுகிறதாம்!
-
தண்ணியடித்து விட்டு பயிற்சி செய்வது தமாஷாக இருக்கும்! ஆனால் அதுவல்ல விஷயம், நாம் தண்ணியுடன் சேர்த்து சிக்கன், மட்டன், பீஃப் என்றெல்லாம் உள்ளே தள்ளும் நபர்களைப் பார்க்கிறோம், இதெல்லாம் அதிக கலோரிகள், ஏற்கனவே மதுவினால் கலோரி அதிகரிப்பு இந் சைட் டிஷ்களால் கலோரி அதிகரிப்பு இதனால் என்ன உபரி கலோரியை எரிக்க முடியாமல் போகும்போது கடும் 'ஹேங் ஓவர்' வருகிறது.
-
எனவே ஒரு குறுகிய கால பிரேக் கொடுத்தால் கூட போதும் அதாவது ஒரு இரண்டு வாரம் 33 வாரம் நிறுத்துவதால் உடலில் நச்சுக்கள் வெளியேறுகிறது.
-
உடலில் உள்ள நீர் சத்தையெல்லாம் உரிஞ்சுவதுதான் ஆல்கஹால் செய்யும் வேலை, இதனால்தான்நீண்ட நாளைய குடிகாரர்களின் கன்னங்கள், உதடுகள் மற்றும் உடல் சருமமே தடித்தனமாக கர்ண கொடூரமாக மாறிவிடுகிறது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.மது அருந்துவதை நிறுத்தினால் உடலின் நீர்ச் சத்து பாதுகாக்கப்படுகிறது.
-
அதிகமாக தண்ணி கலந்தே மது அருந்துகிறோம் என்று கூறுபவர்களின் குரகள் கேட்கின்றன. அதனால் எந்த வித பயனும் இல்லை. சூடான தோசைக்கல்லில் தண்ணீரை டெளித்தால் என்ன ஆகும் அதுஆவியாகும் அவ்வளவே எவ்வளவு தண்ணி ஊத்தி அடித்தாலும் ஆல்கஹால் சூடான தோசைக்கல் போல்தான்.
-
மது அருந்தினால் நன்றாக தூக்கம் வரும் என்பது மற்றுமொரு பொய். தூங்கிக் கொண்டேயிருப்போம் திடீரெனஅகாலத்தில் விழிப்பு வரும், மருட்சிக் காட்சிகள் தெரியும். அகாலத்தில் விழிப்பு வந்தால் பிறகு தூக்கம் வர ஒரு மணி நேரம் அல்லது 2 மணிநேரம் ஆகலாம், சிலருக்கு தூக்கம் அம்போபாகக் கூட போய்விடும்.
-
குடிப்பதை சில நாட்களுக்கு விட்டொழியுங்கள் என்ன ஆகிறது என்று பார்ப்போம், எப்போதும் ஆல்கஹாலின் நச்சுக்களையே வெளியேற்றும் வேலையிலிருந்து லிவர் காப்பாற்றப்படும்.
எல்லா வகை மதுவிலும் உள்ள சர்க்கரை மற்றும் வெற்றுக் கலோரிகளே தொந்தி விழக் காரணம்.
அனைத்திற்கும் மேலாக இளைஞர்கள் திருமணமானவர்கள் ரெகுலராககுடிப்பதால் தாம்பத்திய உறவிலும் சிக்கல் ஏற்படுகிறது.
-
இருதயம் ஆல்கஹாலினால் அதிக வேலைப்பளுவை செய்கிறது. இதனால் பல்ஸ் ரேட் அதிகரிக்கிறது இதனால் பயிற்சி செய்ய முடிவதில்லை. தண்ணி அடிக்காவிட்டால் பல்ஸ் ரேட் சீராக இருக்கும் உடற்பயிற்சி செய்ய வசதியாக இருக்கும்.
ஆகவே குடிமக்களே கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்களேன், காலைகள் புத்தம் புதுக் காலையாக மலரும்.
-
வெப்துனியா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கார்த்திக் அண்ணாவுக்கு இதெல்லாம் அத்துப்படி....... மறக்கவேமாட்டார்.....பவுன்ராஜ்.....
அகன்யா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
balakarthik wrote:Ahanya wrote:கார்த்திக் அண்ணாவுக்கு இதெல்லாம் அத்துப்படி....... மறக்கவேமாட்டார்.....பவுன்ராஜ்.....
ஆமாம் 1000 KM அப்பால இருந்தாலும் சரக்குனா ப்ளயிட் புடிச்சாவது வந்துருவோமுல
அகன்யா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|