புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
4 Posts - 3%
prajai
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
4 Posts - 3%
Jenila
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
1 Post - 1%
kargan86
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
1 Post - 1%
jairam
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
8 Posts - 5%
prajai
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
6 Posts - 4%
Jenila
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
4 Posts - 2%
Rutu
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
2 Posts - 1%
viyasan
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வாழ்க!வாழ்க! Poll_c10வாழ்க!வாழ்க! Poll_m10வாழ்க!வாழ்க! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க!வாழ்க!


   
   
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Sat Jan 12, 2013 8:38 pm

இன்று திருப்பூர் மாவட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழாவிற்கு சென்று இருந்தேன்.(பரிசு பெறுவதற்காக).மாவட்ட ஆட்சி தலைவர்,அமைச்சர்கள், மற்றும் பலர் வந்து இருந்தார்கள்.
விழா மிக சிறப்பாக நடை பெற்றது.கலை நிகழ்சிகள் நடந்தன,முதலில் சில மாணவர்களுக்கு அமைச்சர் கைகளில் பரிசு வழங்கப்பட்டது.அனால் யாருக்கும் மாணவர்களின் கை தட்டு பலமாக கிடைக்கவில்லை,முக்கியமாக அறிசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு (இது மவர்கள் அரசியலை வெறுப்பதை காட்டுகிறது).திடீர் என்று சபையில் பலத்த கை தட்டு.காரணம்.,ஒரு மாணவி மேடைக்கு வந்தார்.
இதில் என்ன ஆச்சரியம் என்று கேக்கலாம்?அனால்,அந்த மாணவி ஒரு மாற்று திறன்னாளி.மாணவர்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லை.பிறகு,சில மணி நேரம் கழித்து அதே மாணவி மேடைக்கு வந்து ஒரு பாடலை பாடி எங்கள் செவிக்கு இனிமை அளித்தார்,நான் அடைந்த மகிழ்சிக்கு எல்லையே இல்லை.ஒரு மாற்று திறன் கொண்ட மாணவி தன்னம்பிக்கை உடன் முயற்சி செய்து வெற்றி பெறுகிறாள் என்றால் அது நாமெல்லாம் பெருமை பட வேண்டிய விசியம்.அவர் பெற்றோர்கள் அளித்த தன்னம்பிக்கை தன இதற்கு காரணம் என்று அங்கு நடந்தவையை பார்க்கும் பொது தெரிந்தது.அவரிடம் சென்று பேச வேண்டும் என்று நினைத்தேன் ஏனோ பேசவில்லை.அனால் ஒன்றும் மட்டும் தெரிகிறது அவர் போன்ற மாணவர்களை ஊக்குவிப்பதில் திருப்பூர் மக்கள் சிறப்பாக செய்கிறார்கள்.இன்னும் இவர் போன்றோர் தன்னம்பிக்கை கொண்டு பல சாதனை செய்யவேண்டும்.,அதற்கு நண்பர்களே நாமும் உதவி செய்ய வேண்டும்?
இன்னும் அவர் என் மனதை வீடு போக மறுக்கிறார்!
பொன்மகளே!
திருமகளே!
கலைமகள் பெற்றெடுத்த பென்மகளே,
கோவை தென்றலும்,கொஞ்சும் கொங்கு தமிழும் ,
வாழும் ஊரிலே பிறந்ததால்,உனக்கு பெருமையா,இல்லை,
உன்னால் எம் ஊருக்கு பெருமையா?தெரியவில்லையே ஏன் செய்வேன்!
பாரதி இருந்திருந்தால் உன்னை,போற்றி புகளிந்திருபான்,
உன்னை சகோதிரியாய் பெற வேண்டும் என்று
உள்ளம் துடிக்கிறதே,வாழ்கையை வாழ்ந்து காடும் வசந்த மலரே,
நி வாழ்க!வாழ்க!




அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Tue Jan 15, 2013 1:30 pm

நண்பர்களே,நீங்கள் ஏன் இன்னும் இந்த பதிவிற்கு மறுமொழி செய்ய வில்லை என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை?



அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 15, 2013 1:34 pm

சகோதரிக்கு பாராட்டுகள்.

தங்கள் உணர்வுகள் நன்று சரவணன்.

(சில சமயம் பதிவுகளை படித்துவிட்டு பிறகு மறுமொழி தரலாம் என்று போகும் பொழுது விட்டுப் போகும்)




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 15, 2013 1:58 pm

saravana prakash wrote:நண்பர்களே,நீங்கள் ஏன் இன்னும் இந்த பதிவிற்கு மறுமொழி செய்ய வில்லை என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை?
மறுமொழி இடுவது அவரவர் விருப்பம் saravanaprakash , ஏன் மறுமொழி இடவில்லை என கேட்டால் என்ன பதில் சொல்வது?!

முதலில் , பதிவுக்கு ஏற்ற தலைப்பை வைக்க கற்றுக்கொள்ளுங்கள், தொடர்ந்து வருகை தந்து இதுபோல பதிவுகளை வழங்குங்கள் பின் ஏன் மறுமொழி இடவில்லை என உரிமையுடன் கேட்கலாம்.

அத்துடன் "உங்கள் கையெழுத்து பகுதியில் உள்ள எழுத்துபிழைகளை சரி செய்யுங்கள்"

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 2:10 pm

வாழ்த்துக்கள் அந்த சகோதரிக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்க!வாழ்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 15, 2013 2:21 pm

ஒரு மாற்று திறன் கொண்ட மாணவி தன்னம்பிக்கை உடன் முயற்சி செய்து வெற்றி பெறுகிறாள் என்றால் அது நாமெல்லாம் பெருமை பட வேண்டிய விசியம்.அவர் பெற்றோர்கள் அளித்த தன்னம்பிக்கை தன இதற்கு காரணம் என்று அங்கு நடந்தவையை பார்க்கும் பொது தெரிந்தது

சூப்பருங்க




வாழ்க!வாழ்க! Mவாழ்க!வாழ்க! Uவாழ்க!வாழ்க! Tவாழ்க!வாழ்க! Hவாழ்க!வாழ்க! Uவாழ்க!வாழ்க! Mவாழ்க!வாழ்க! Oவாழ்க!வாழ்க! Hவாழ்க!வாழ்க! Aவாழ்க!வாழ்க! Mவாழ்க!வாழ்க! Eவாழ்க!வாழ்க! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 15, 2013 3:40 pm

அந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.......... அன்பு மலர்

பதிவிட்ட தம்பிக்கும் நன்றிகள்..... நன்றி
இனி எழுத்து பிழைகளை திருத்திய பின் பதிவிடுங்கள் பிரகாஷ்....... சிரி



வாழ்க!வாழ்க! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Tue Jan 15, 2013 5:52 pm

ராஜா அவர்களே !நான் ஏன் மறுமொழி இட வில்லை என அதிகாரமாக கேட்க வில்லை,நல்லகு செய்தியை யாரும் பாரட்ட வில்லையே,என்று ஏன் வருத்தத்தை தெரிவித்தேன்.



அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக