Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி...
+4
கரூர் கவியன்பன்
யினியவன்
Ahanya
DERAR BABU
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி...
கும்பகோணம்: கள்ளக்காதலனுக்குப் பிடிக்குமே என்று கறி எடுத்து சமைத்து கறியும், சோறுமாக காதலனின் வீடு தேடி வந்தார் அவரது கள்ளக்காதலி. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்து விட்டார். இதையடுத்து அவரது கணவர் தனது கள்ளக்காதலியுடன் சேர்நது மனைவியை அடித்தார்.
கும்பகோணம் அருகே உள்ள மாத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு தையல்காரர். இவருக்கு 49 வயதாகிறது. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ராஜேந்திரனின் அக்காள் மகள் ரேவதி. 29 வயதான இவருக்குத் திருமணமாகி விட்டது. ஆனால் கணவரைப் பிரிந்து வந்து விட்ட அவர் தனது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். இவரது வீடு ராஜேந்திரன் வீடு அருகே உள்ளது.
ராஜேந்திரனுக்கும், ரேவதிக்கும் இடையே நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. இது ஜெயந்திக்குத் தெரிய வர அவர் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்கள் இருவரும் உறவைத் தொடர்ந்துள்ளனர். இதையடுத்து போலீஸுக்குப் போனார் ஜெயந்தி. போலீஸாரும் அழைத்து இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.
இந்த நிலையில், காணும் பொங்கல் அன்று தனது வீட்டில் கறிச்சோறு செய்தார் ரேவதி. பின்னர் அதை எடுத்துக் கொண்டு ராஜேந்திரன் வீட்டுக்கு வந்தார். தனது கையால் சாப்பாட்டை ராஜேந்திரனுக்கு ஊட்டி விட வந்தார் ரேவதி. அப்போது வீட்டில் ஜெயந்தி இருந்துள்ளார். ரேவதி கறியும், சோறுமாக தனது கணவரைப் பார்க்க வந்ததை அறிந்து அவர் கொதிப்படைந்தார். வீட்டில் கிடந்த விறகுக் கட்டையை எடுத்து ரேவதியை சரமாரியாகத் தாக்கினார். இதைப் பார்த்த ராஜேந்திரன் ஆத்திரமடைந்த இன்னொரு கட்டையை எடுத்து ஜெயந்தியைத் தாக்கியுள்ளார்.
ரேவதியும் சேர்ந்து ஜெயந்தியைத் தாக்கினார். இதில் ஜெயந்திக்குப் படுகாயம் ஏற்பட்டது. அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை தஞ்சை பெரிய மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன், ரேவதியைக் கைது செய்துள்ளனர்
கும்பகோணம் அருகே உள்ள மாத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு தையல்காரர். இவருக்கு 49 வயதாகிறது. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ராஜேந்திரனின் அக்காள் மகள் ரேவதி. 29 வயதான இவருக்குத் திருமணமாகி விட்டது. ஆனால் கணவரைப் பிரிந்து வந்து விட்ட அவர் தனது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். இவரது வீடு ராஜேந்திரன் வீடு அருகே உள்ளது.
ராஜேந்திரனுக்கும், ரேவதிக்கும் இடையே நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. இது ஜெயந்திக்குத் தெரிய வர அவர் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்கள் இருவரும் உறவைத் தொடர்ந்துள்ளனர். இதையடுத்து போலீஸுக்குப் போனார் ஜெயந்தி. போலீஸாரும் அழைத்து இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.
இந்த நிலையில், காணும் பொங்கல் அன்று தனது வீட்டில் கறிச்சோறு செய்தார் ரேவதி. பின்னர் அதை எடுத்துக் கொண்டு ராஜேந்திரன் வீட்டுக்கு வந்தார். தனது கையால் சாப்பாட்டை ராஜேந்திரனுக்கு ஊட்டி விட வந்தார் ரேவதி. அப்போது வீட்டில் ஜெயந்தி இருந்துள்ளார். ரேவதி கறியும், சோறுமாக தனது கணவரைப் பார்க்க வந்ததை அறிந்து அவர் கொதிப்படைந்தார். வீட்டில் கிடந்த விறகுக் கட்டையை எடுத்து ரேவதியை சரமாரியாகத் தாக்கினார். இதைப் பார்த்த ராஜேந்திரன் ஆத்திரமடைந்த இன்னொரு கட்டையை எடுத்து ஜெயந்தியைத் தாக்கியுள்ளார்.
ரேவதியும் சேர்ந்து ஜெயந்தியைத் தாக்கினார். இதில் ஜெயந்திக்குப் படுகாயம் ஏற்பட்டது. அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை தஞ்சை பெரிய மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன், ரேவதியைக் கைது செய்துள்ளனர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி...
இவர்களை எல்லாம் ஒரே போடாக போடவேண்டும்......
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி...
அன்பு பாபுவுக்கு ,
எத்துனையோ செய்திகள் இருக்கும் போது இது போன்ற செய்திகளை பதிவிடுவது அவசியமா ? சிந்திக்க வேண்டுகிறேன் ..
எத்துனையோ செய்திகள் இருக்கும் போது இது போன்ற செய்திகளை பதிவிடுவது அவசியமா ? சிந்திக்க வேண்டுகிறேன் ..
Guest- Guest
Re: கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி...
புரட்சி wrote:அன்பு பாபுவுக்கு ,
எத்துனையோ செய்திகள் இருக்கும் போது இது போன்ற செய்திகளை பதிவிடுவது அவசியமா ? சிந்திக்க வேண்டுகிறேன் ..
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி...
புரட்சி wrote:அன்பு பாபுவுக்கு ,
எத்துனையோ செய்திகள் இருக்கும் போது இது போன்ற செய்திகளை பதிவிடுவது அவசியமா ? சிந்திக்க வேண்டுகிறேன் ..
பதியும் போதே யோசித்தேன் , காமெடிய இருக்கும் என நினைத்தேன் . பதிவுக்கு வருந்துகிறேன் .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி...
V.BABU wrote:புரட்சி wrote:அன்பு பாபுவுக்கு ,
எத்துனையோ செய்திகள் இருக்கும் போது இது போன்ற செய்திகளை பதிவிடுவது அவசியமா ? சிந்திக்க வேண்டுகிறேன் ..
பதியும் போதே யோசித்தேன் , காமெடிய இருக்கும் என நினைத்தேன் . பதிவுக்கு வருந்துகிறேன் .
நல்ல பதிவுகளை தேடி எடுத்து பதிவீர்கள் பாபு நீங்கள் ! அதனால் தான் உங்களிடம் உரிமையோடு வினா எழுப்பினேன் ..
Guest- Guest
Re: கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி...
பரவாயில்லை பாபு.
காதல் புனிதமானது என்று நாம் சொல்லுகையில்
இதை கள்ளத் தொடர்பு என்று சொன்னால் பரவாயில்லை
ஏன் இதை கள்ளக் காதல்ன்னு சொல்லி காதலை கேவலப் படுத்துகிறோம்?
காதல் புனிதமானது என்று நாம் சொல்லுகையில்
இதை கள்ளத் தொடர்பு என்று சொன்னால் பரவாயில்லை
ஏன் இதை கள்ளக் காதல்ன்னு சொல்லி காதலை கேவலப் படுத்துகிறோம்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி...
யினியவன் wrote:பரவாயில்லை பாபு.
காதல் புனிதமானது என்று நாம் சொல்லுகையில்
இதை கள்ளத் தொடர்பு என்று சொன்னால் பரவாயில்லை
ஏன் இதை கள்ளக் காதல்ன்னு சொல்லி காதலை கேவலப் படுத்துகிறோம்?
அதானே? ,
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி...
கடைசில கறிசோறு போச்சே............
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி...
கரூர் கவியன்பன் wrote:கடைசில கறிசோறு போச்சே............
அக்காவை கொத்து கரி போட்டுட்டாங்களே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அம்மா வீட்டுக்குப் போய் வந்த மனைவி…
» மனைவி வந்த உடனே கண்ணைக் கசக்குறீங்களே…ஏன்?
» கள்ளக்காதலியை கழுத்து அறுத்துகொலை செய்த காதலனுக்கு வலை
» மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
» காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!!
» மனைவி வந்த உடனே கண்ணைக் கசக்குறீங்களே…ஏன்?
» கள்ளக்காதலியை கழுத்து அறுத்துகொலை செய்த காதலனுக்கு வலை
» மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்
» காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|