புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்று ராஜீவ், இன்று ராகுல்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
துணைத் தலைவர்களை நியமிப்பது காங்கிரஸ் கட்சியில் புதிதல்ல. ஆனால், ராகுல் காந்தி துணைத் தலைவராக்கப்பட்டிருப்பது சற்று வித்தியாசமானது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான முன்னோட்டம்தான் இது என்று கொள்ளலாம்.
-
ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சுய விமர்சன விவாதத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியை எதிர்நோக்கியுள்ள இரண்டு பெரிய சவால்களைக் கட்சித் தலைமை திடீரென்று உணர்ந்து,அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. அந்த இரண்டு சவால்கள் என்னவெல்லாம் தெரியுமா?
-
இளைஞர்கள் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்குப் பங்கில்லை என்பதும், அரசும் நிர்வாகமும் மக்கள் பிரச்னைகளைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறது என்கிற கோபம் எழுந்திருப்பதும் முதலாவதுசவால். இதற்கு, காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் மருந்து, 43 வயது இளைஞர் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக்கி முன்னிலைப்படுத்துவதுடன், கட்சியிலும் ஆட்சியிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
-
இரண்டாவது சவால், நகர்ப்புற, நடுத்தர வர்க்கத்தினருக்குக் காங்கிரஸ் கட்சியின் மீதும், ஆளும் அரசியல் வர்க்கத்தின் மீதும் ஏற்பட்டிருக்கும் கோபமும் வெறுப்பும். அதை உணர்ந்திருப்பதாகச் சொல்வதன் மூலம், மத்தியதர வகுப்பினரின் உணர்வுகளைப் பிரதிபலித்து அதனால் அவர்களது ஆதரவைப் பெற்று விடலாம் என்பதுதான் இரண்டாவது சவாலுக்குக் காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் தீர்வு.
-
1984-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி, மும்பையில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்ற, ராகுல் காந்தியைவிட மூன்று வயது இளையவராகவே இருந்த அவரது தந்தை ராஜீவ் காந்தியும், இதே வசனங்களைத்தான் பேசினார். தலைமுறை மாறி இருக்கிறது. வசனம் மாறவில்லை. நிலைமையும் மாறவில்லை.
-
இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்கிறகோஷம் சரி. ஆனால், அந்த இளைஞர்கள் அனைவரும் வம்சாவளி வாரிசுகளாக இருந்தால் எப்படி? கட்சியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது சரி. ஆனால், அடிப்படைத் தேர்தல் நடத்தப்படாமல், கட்சியின் கிளைகள் அனைத்துமே நியமன முறையில் செயல்படும்போது கட்சிக்கு உயிர்ப்பும், சுறுசுறுப்பும் ஏற்படுத்துவது எப்படி?
-
120 வயதான ஒரு கட்சி, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தங்களுக்கென்று செல்வாக்குள்ள, மக்கள் மனதில் தங்களது சேவையாலும் தியாகத்தாலும் இடம்பிடித்தஒரு தலைவரைக்கூட வளர விடாமல் இருக்கும்போது, அந்தக் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்?
-
கடந்த 2009 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு, இந்தியாவின் நகர்ப்புறவாசிகளின் ஆதரவு அந்தக் கட்சிக்கு அதிகரித்ததுதான் காரணம். இந்தியாவில் சுமார் 200 நகர்ப்புறத் தொகுதிகளில் சரிபாதிக்கும் மேல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அந்த நகர்ப்புற மத்தியதர வகுப்பினருக்குக் காங்கிரஸ் செய்த கைமாறு, விலைவாசி உயர்வும், நிர்வாகக் குளறுபடியும், அவர்களை மயக்கமடையச் செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளும்தான். பணக்காரர்கள்மீது வரி விதிப்பதற்கும், அரசின் நிர்வாகச் செலவினங்களைக் குறைப்பதற்கும் பதிலாக, அத்தியாவசியப் பொருள்களின்விலைகளை உயர்த்தியதுதான் மன்மோகன் சிங் அரசின் சாதனையாக இருந்திருக்கிறது.
-
2004 ஜூன் மாதம் ரூ. 36 ஆக இருந்த பெட்ரோல் விலை இப்போது ரூ. 67.50. டீசல் விலை ரூ. 22.74-இல் இருந்து ரூ. 47.65; எரிவாயு உருளையின் விலை ரூ. 242-இல் இருந்து ரூ. 410. ரூ. 4,960 ஆகஇருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை இப்போது சுமார் ரூ. 23,000. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்காகக் கவலைப்படும் அரசும் கட்சியும் எப்படி அவர்களது ஆதரவைப் பெற முடியும் என்பது ராகுல் காந்திக்குத்தான் வெளிச்சம்.
-
காங்கிரஸ் கட்சி என்பது அடிமட்டத் தொண்டர்களே இல்லாத, முறையான கட்சி அமைப்பே இல்லாத இயக்கமாக மாறிவிட்டிருக்கிறது. அதற்குத் தேவை அமைப்புரீதியான அடிப்படை மாற்றமே தவிர, தலைமை மாற்றமோ, இளைய தலைவர்களின் அதிகரித்த ஈடுபாடோ அல்ல.
-
இந்தியாவைப் பொறுத்தவரை, தேசத்தின் ஒற்றுமைக்குக் காங்கிரஸ் கட்சி பலவீனப்படுவது நல்லதல்ல. ஆபத்தும்கூட. இந்த நிலையிலும், இந்தியாவில் உள்ள குக்கிராமம்வரை பரவலாக அறியப்படும், மதிக்கப்படும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் இல்லையென்றால் தேசம் ஒரே நாடாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.
-
அதேநேரத்தில், வம்சாவளி முறை அரசியலும், உள்கட்சித்தேர்தல் இல்லாத நியமன முறையும் காங்கிரஸில் தொடர்வதும், ஆட்சி அதிகாரத்தில் அது பிரதிபலிப்பதும் இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் அவநம்பிக்கை அடைய முக்கியமான காரணங்கள். 120 வருடக் கட்சியின் பலவீனங்களும் குறைபாடுகளும், இந்தியாவின் ஏனைய தேசியக் கட்சிகளையும், மாநிலக் கட்சிகளையும் பாதித்திருக்கிறது. காங்கிரஸில் இந்த நிலைமை தொடருமானால், மக்களாட்சி முறைக்கே அது ஆபத்தாக அமையும்.
-
நேரு குடும்ப வாரிசு கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது அந்தக் குடும்பத்தின் அடிவருடிகளுக்கும், அடுத்த தேர்தலைச் சந்திக்க வேறு தலைமை இல்லாத நிலையில் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். அதனால் பயனிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
காங்கிரஸ் கட்சியின் இன்றைய தேவை டானிக் அல்ல, அறுவைச் சிகிச்சை. தலைமை மாற்றமல்ல, நிலைமை மாற்றம்!
-
தினமணி
-
ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சுய விமர்சன விவாதத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியை எதிர்நோக்கியுள்ள இரண்டு பெரிய சவால்களைக் கட்சித் தலைமை திடீரென்று உணர்ந்து,அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. அந்த இரண்டு சவால்கள் என்னவெல்லாம் தெரியுமா?
-
இளைஞர்கள் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்குப் பங்கில்லை என்பதும், அரசும் நிர்வாகமும் மக்கள் பிரச்னைகளைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறது என்கிற கோபம் எழுந்திருப்பதும் முதலாவதுசவால். இதற்கு, காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் மருந்து, 43 வயது இளைஞர் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக்கி முன்னிலைப்படுத்துவதுடன், கட்சியிலும் ஆட்சியிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
-
இரண்டாவது சவால், நகர்ப்புற, நடுத்தர வர்க்கத்தினருக்குக் காங்கிரஸ் கட்சியின் மீதும், ஆளும் அரசியல் வர்க்கத்தின் மீதும் ஏற்பட்டிருக்கும் கோபமும் வெறுப்பும். அதை உணர்ந்திருப்பதாகச் சொல்வதன் மூலம், மத்தியதர வகுப்பினரின் உணர்வுகளைப் பிரதிபலித்து அதனால் அவர்களது ஆதரவைப் பெற்று விடலாம் என்பதுதான் இரண்டாவது சவாலுக்குக் காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் தீர்வு.
-
1984-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி, மும்பையில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்ற, ராகுல் காந்தியைவிட மூன்று வயது இளையவராகவே இருந்த அவரது தந்தை ராஜீவ் காந்தியும், இதே வசனங்களைத்தான் பேசினார். தலைமுறை மாறி இருக்கிறது. வசனம் மாறவில்லை. நிலைமையும் மாறவில்லை.
-
இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்கிறகோஷம் சரி. ஆனால், அந்த இளைஞர்கள் அனைவரும் வம்சாவளி வாரிசுகளாக இருந்தால் எப்படி? கட்சியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது சரி. ஆனால், அடிப்படைத் தேர்தல் நடத்தப்படாமல், கட்சியின் கிளைகள் அனைத்துமே நியமன முறையில் செயல்படும்போது கட்சிக்கு உயிர்ப்பும், சுறுசுறுப்பும் ஏற்படுத்துவது எப்படி?
-
120 வயதான ஒரு கட்சி, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தங்களுக்கென்று செல்வாக்குள்ள, மக்கள் மனதில் தங்களது சேவையாலும் தியாகத்தாலும் இடம்பிடித்தஒரு தலைவரைக்கூட வளர விடாமல் இருக்கும்போது, அந்தக் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்?
-
கடந்த 2009 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு, இந்தியாவின் நகர்ப்புறவாசிகளின் ஆதரவு அந்தக் கட்சிக்கு அதிகரித்ததுதான் காரணம். இந்தியாவில் சுமார் 200 நகர்ப்புறத் தொகுதிகளில் சரிபாதிக்கும் மேல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அந்த நகர்ப்புற மத்தியதர வகுப்பினருக்குக் காங்கிரஸ் செய்த கைமாறு, விலைவாசி உயர்வும், நிர்வாகக் குளறுபடியும், அவர்களை மயக்கமடையச் செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளும்தான். பணக்காரர்கள்மீது வரி விதிப்பதற்கும், அரசின் நிர்வாகச் செலவினங்களைக் குறைப்பதற்கும் பதிலாக, அத்தியாவசியப் பொருள்களின்விலைகளை உயர்த்தியதுதான் மன்மோகன் சிங் அரசின் சாதனையாக இருந்திருக்கிறது.
-
2004 ஜூன் மாதம் ரூ. 36 ஆக இருந்த பெட்ரோல் விலை இப்போது ரூ. 67.50. டீசல் விலை ரூ. 22.74-இல் இருந்து ரூ. 47.65; எரிவாயு உருளையின் விலை ரூ. 242-இல் இருந்து ரூ. 410. ரூ. 4,960 ஆகஇருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை இப்போது சுமார் ரூ. 23,000. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்காகக் கவலைப்படும் அரசும் கட்சியும் எப்படி அவர்களது ஆதரவைப் பெற முடியும் என்பது ராகுல் காந்திக்குத்தான் வெளிச்சம்.
-
காங்கிரஸ் கட்சி என்பது அடிமட்டத் தொண்டர்களே இல்லாத, முறையான கட்சி அமைப்பே இல்லாத இயக்கமாக மாறிவிட்டிருக்கிறது. அதற்குத் தேவை அமைப்புரீதியான அடிப்படை மாற்றமே தவிர, தலைமை மாற்றமோ, இளைய தலைவர்களின் அதிகரித்த ஈடுபாடோ அல்ல.
-
இந்தியாவைப் பொறுத்தவரை, தேசத்தின் ஒற்றுமைக்குக் காங்கிரஸ் கட்சி பலவீனப்படுவது நல்லதல்ல. ஆபத்தும்கூட. இந்த நிலையிலும், இந்தியாவில் உள்ள குக்கிராமம்வரை பரவலாக அறியப்படும், மதிக்கப்படும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் இல்லையென்றால் தேசம் ஒரே நாடாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.
-
அதேநேரத்தில், வம்சாவளி முறை அரசியலும், உள்கட்சித்தேர்தல் இல்லாத நியமன முறையும் காங்கிரஸில் தொடர்வதும், ஆட்சி அதிகாரத்தில் அது பிரதிபலிப்பதும் இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் அவநம்பிக்கை அடைய முக்கியமான காரணங்கள். 120 வருடக் கட்சியின் பலவீனங்களும் குறைபாடுகளும், இந்தியாவின் ஏனைய தேசியக் கட்சிகளையும், மாநிலக் கட்சிகளையும் பாதித்திருக்கிறது. காங்கிரஸில் இந்த நிலைமை தொடருமானால், மக்களாட்சி முறைக்கே அது ஆபத்தாக அமையும்.
-
நேரு குடும்ப வாரிசு கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது அந்தக் குடும்பத்தின் அடிவருடிகளுக்கும், அடுத்த தேர்தலைச் சந்திக்க வேறு தலைமை இல்லாத நிலையில் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். அதனால் பயனிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
காங்கிரஸ் கட்சியின் இன்றைய தேவை டானிக் அல்ல, அறுவைச் சிகிச்சை. தலைமை மாற்றமல்ல, நிலைமை மாற்றம்!
-
தினமணி
நேரு குடும்ப வாரிசு கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது அந்தக் குடும்பத்தின் அடிவருடிகளுக்கும், அடுத்த தேர்தலைச் சந்திக்க வேறு தலைமை இல்லாத நிலையில் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். அதனால் பயனிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Similar topics
» ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம்
» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று?
» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|