புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
89 Posts - 38%
heezulia
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
2 Posts - 1%
manikavi
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
340 Posts - 48%
heezulia
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
24 Posts - 3%
prajai
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
3 Posts - 0%
Barushree
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_m10பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ?


   
   
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 12:22 pm



பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ?

' படைப்பாளிகள் ஒரு போதும் பிறப்பிக்கப்படுவதில்லை மாறாக
அவர்கள் உருவாக்கப் படுகிறார்கள்'

என்ற வாக்கிற்கேற்ப மனிதன் பிறந்த பிற்பாடே படைப்பாளி உருவாகிறான் . கவிஞன், கட்டுரையாளன் ,சிறுகதையாசிரியன் ,பாடலாசிரியன் ...என பல்வேறு படைப்பாளிகளை இன்னும் இனங்காட்டலாம் அந்த வகையில் நோக்கும் போது இவ்வாறான படைப்பாளிகள் உருவாகக் காரணம் அந்தப் படைப்பாளியின் அயராத வாசிப்பும் ஓயாத எழுத்தாற்றலும் என்று ஒரு வகையில் சொன்னாலும் நாம் மிக கூடுதலான பங்களிப்பினை வாசகர்களுக்கே கொடுக்க வேண்டிய அவசியம் இங்கே காணப்படுகிறது. அதிலும் வாசகன் ஒரு சிறந்த படைப்பாளியாக மிளிர்கின்ற ஒருவராக இருக்கும் சமயத்தில் இப்படிப்பட்ட வாசகர்களின் அருமை பெருமையான கருத்துக்களே ஏனையோரை இவ்வுலகில் சிறந்த படைப்பாளிகளாக மாற்றுவதற்குத் துணை நிற்கின்றது.

உதாரணமாக ஒரு பத்திரிகையிலோ அல்லது ஓர் இணையத்திலோ ஒருவர் எழுதுவதற்காக முயற்சி ஒன்றை எடுத்திருக்கின்றார் என்றால் அவரை எந்தவித பாராபட்சமும் இன்றி படைப்பாளிகள் மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும் . ஏனென்றால் கவிஞன்( படைப்பாளி ) உருவாக்கப் பட வேண்டியவன். அவர் மனது இன்புற வேண்டும் .அவருக்கான ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். மேலும் அவர்கள் தேர்வு செய்திருக்கும் இந்தத் துறையில் முன்னேற்றம் கண்டு சாதனை படைப்பதற்கான ஊன்றுகோள்களை எந்தவித மனக் கலக்கமும் இன்றி வழங்குவதே இன்னொரு கலைஞனின் தாராள மனப்பாங்கு ஆகும் .

புதிதாக ஒருவர் கட்டுரையோ, கவிதையோ, துணுக்கோ, சிறுகதையோ எழுதிப் பதிவேற்றம் செய்கின்ற வேளை நிச்சயமாக அதில் பிழைகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன . இச்சந்தரப்பத்தில்தான் இன்னொரு படைப்பாளி தனது தாராள குணத்தையும் நளின தன்மையினையும் காட்ட வேண்டும் என்பது அவரவர் சிறந்த குணங்களுக்குரிய பண்புகளாகும் . இவ்வாறான பண்புகளே எமது சமூக கலாசார பண்பாட்டு விழுமியத் தன்மைகளை தகுந்த தரம் கொண்டவையாக தக்கவைத்துக் காட்டும் என்பதில் எந்தவித ஐயமும் இலலை என்றே எண்ணுகின்றேன்.

அதற்கு மாறாக ஒரு புது அல்லது நடுத்தர படைப்பாளி ஒருவரினால் வழங்கப்படும் ஆக்கம் ஒன்றிற்கான ஊக்கம் ,கருத்திடல் மிக மோசமான முறையில் வழங்கப்படும் போது வாசலில் நட்டு வைத்த வாழைச் செடியை அடியோடு அறுப்பது போன்ற செயலாகிவிடும். இவ்வாறான வட்டங்களில் பல மூத்த படைப்பாளிகளே காணப்படுகிறார்கள் . கவிதை துறையில் ஒருவர் முன்னேற்றம் கண்ட ஒருவராகக் காணப்பட்டால் உடனே அவரிடம் 'தான்' என்ற அகங்காரம் கர்வம் ஆணவம் குடிகொண்டு விடுகின்றது. எவருடைய படைப்புளையும் மதிக்கும் தன்மை அவரிடம் இருக்காது அவருடைய படைப்பை மட்டுமே முனைப்பாய்க் காட்டிக் கொள்வதில் சுயநல அக்கறை கொள்கிறார் . என்றால் இது பொருத்தமான ஒன்றல்ல.

ஒரு படைப்பாளியை உருவாக்க வேண்டிய பொறுப்பு இன்னொரு படைப்பாளியின் கையிலேதான் உண்டு. சிறந்த படைப்பாளிகள் ஏனையோரை கைவிட்டுச் செல்லும் இவ்வகையான நிலைப்பாடு வருந்தத்தக்கது.

வயல் ஒன்றினை அறுவடை செய்துவிட்டு நெல் மணிகளுக்குள்ளே இருக்கும் பதர்களை நீக்காமல் மீண்டும் விதைப்பதற்காய் அவற்றை பயன்டுத்துவது போன்ற செயல் இவ்வகையானது .இப்படியான செயல் வெறும் மணல் வீடுகள் மட்டுமே அவை என்றும் கரைந்து போகக் கூடியவை என்பதை சிந்திக்கத் தவறி விடுகிறார்கள் . தாங்கள் வாழ்த்துக்கள் பகர்வதனால் ஏதும் குறைந்து போவதாக எண்ணிக் கொள்கிறார்கள் . இவ்வாறான மனம் கொண்டுள்ள படைப்பாளிகள் உடனே உங்கள் உயர்ந்த குணங்களை உயர்த்தி அக்குணங்களில் கொடியேற்றிப் பறக்க விடுங்கள் . துர்க்குணங்களைக் காலின் கீழே போட்டு மிதித்து இலக்கிய உலகம் வழி வழியாக விழி போல பாதுகாக்கப்பட துணை புரிவீர்களாக!

மேலும் விருப்பம் கொண்டு எழுத வருகின்ற ஒரு படைப்பாளியின் ஆக்கங்களைப் பழித்துரைப்பதாலோ கொச்சைப்படுத்தும் நக்கல் செய்யும் வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதாலோ எதுவும் கிடைக்கப் போவதில்லை . ஓரு குழந்தை வயிற்றில் இருந்து வரும் போதே கழுத்தை நெறித்து சாகடிப்பதற்கு சமமான ஒரு கொடூரச் செயல் என்பதை விளங்கிக் கொள்ள தவறி விடக் கூடாது . மனதை நோகடிக்கும், மனோ வேதனைக்கு உட்படுத்தும் சில காட்டு மிராண்டித் தனமான உங்கள் வார்த்தைகள் ஒரு படைப்பாளியை எதிலும் வாஞ்சையற்றவனாக மாற்றி விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுச் செல்லும் சில விடங்களை கலைஞர்களாகிய அனைவரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

படைப்பாளி என்பவன் பல பிழைகளைச் செய்து ஆக்கங்களை தந்தாலும் எடிசன் போல கொஞ்சம் கொஞ்சமாக அவன் திருந்தி சிகரத்தை தொடுவதற்கு எத்தனிக்கும் வேளை அல்லது தொட்டு விட்டால் அவனைத் தரக் குறைவாக நினைத்தோரின் நிலை என்னாவது ??? நிச்சயமாக அவன் ஒரு நாள் முன்னேறிச் செல்வதற்கான சந்தரப்பங்கள் என்றும் காத்துக் கொண்டே இருக்கிறது . அப்போது வீணாக நொந்து போவது யார்?

ஆகவே இலக்கியப் போக்கில் வாஞ்சை கொண்டு புகுந்து வரும் தென்றல் செல்வங்களுக்கு பூஞ்செடிகள் நட்டு உலகை அழகாய் அலங்கரிப்போம். நெற் குவியல் ஒன்றின் நெல் மணிகளை பதர் நீக்கி விதைக்கப் புறப்படுவோம். விளைச்சல் கண்டிடுவோம். இங்கே நுழைந்து கிடக்கும் களைகளை நீக்கி கார் மழை கொட்டும் வகையில் மழை தரக்கூடிய கலைச் செல்வத்தை கண்போல் பாதுகாப்போம்.




மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sun Feb 02, 2014 5:36 pm

பதர் நீக்கும் படைப்பாளிகள்
புதர்க் காடுகளாவதேன் ?

ஆதங்கம் வேண்டாம் நண்பா

மற்ற கவிஞனைவிட சிறந்தவனாக வழ இது ஒரு நல்ல வாய்ப்பு.

முதலில் புகழ் பெற்ற கவிஞனாக முயற்சி செய்
பின் நீயே இதை செயல்படுத்து.

இந்த ஆதங்கம் எனக்கும் அதிகம்.


நம் வாழ்க்கைதான் மற்றவருக்கு பாடமாக இருக்க வேண்டும். நாம் பாடம் சொல்லிகொடுக்க கூடாது. என்பது என் கருத்து.

கவிஞர்கள் அனைவரும் நல்ல குணங்களை கொண்டவர்கள்தான்.
அந்த குணங்கள் உள்ளவன்தான் கவிஞன்.

முதலில் நாம் வெற்றி பெற வேண்டும்.


மகேந்திரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகேந்திரன்



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 5:38 pm

பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? 1571444738 பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? 1571444738 பதர் நீக்கும் படைப்பாளிகள் புதர்க் காடுகளாவதேன் ? 1571444738 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக