Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீரியசான விளையாட்டு
+2
யினியவன்
Powenraj
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சீரியசான விளையாட்டு
ரொம்ப உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் காயம் பெரிதாக இருக்கும். சேதம் அதிகமாக இருக்கும். லான்ஸ் ஆம்ஸ்டிராங்கை பார்த்தால் அப்படி தோன்றவில்லை. அதனால்அவர் மேல் பரிதாபம் ஏற்படவில்லை. காடு மலையெல்லாம் பெடல் மிதித்து 3,200 கிலோ மீட்டர் தாண்டும் டூர் டி பிரான்ஸ் பந்தயத்தில் 7 முறை மகுடம் சூடிய ஒரே மனிதன் லான்ஸ். ஆனால் உலகின் மிகச்சிறந்த சைக்கிள் சாம்பியனாக மட்டும் மக்கள் அவரை பார்க்கவில்லை. கேன்சர் நோயை எதிர்த்து மன உறுதியுடன் போராடி வென்ற மாவீரனாகவும் மதித்தனர். கேன்சர் நோயாளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.யுவராஜ் சிங் அந்த நோயில் இருந்து மீண்டு வந்ததும் மானசீகமாக லான்ஸுக்கு நன்றி தெரிவிப்பதாக சொன்னார். கேன்சருக்கு எதிரான அமைப்பை நிறுவி கோடிக்கணக்கில் செலவிடுகிறார்.
-
அத்தகைய அசாதாரணமான மனிதர் வீரிய மருந்து பயன்படுத்தியே அத்தனை வெற்றிகளையும் பெற்றதாக இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தன் மீது புகார் கூறிய அத்தனை பேரையும் அவமானப்படுத்தியும் வழக்குபோட்டும் பழி வாங்கிக் கொண்டிருந்தார். அரசு அதிகாரிகளையும் விளையாட்டுஅமைப்புகளையும்கூட விட்டுவைக்கவில்லை. ஆனாலும்அமெரிக்க வீரிய மருந்து தடுப்பு கழகம் தீவிரமாக புலனாய்வு செய்து லான்ஸ் குற்றவாளி என அறிவித்தது.அதிலிருந்து அவரது செல்வாக்கு சரிய தொடங்கியது. நெருக்கமானவர்கள் விலகினர்.குடும்பத்தில் நிம்மதி குலைந்தது. வேறு வழியின்றி டெலிவிஷன் பேட்டியில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். தப்பு செய்வது, அதை மறைப்பது, அப்புறம் மறுப்பது, மிரட்டுவது என்று தொடர்ந்து தவறான வழியில் சென்றதால் லான்ஸ் மீதான நல்லெண்ணம் முழுமையாக மறைந்துவிட்டது.
-
டூ லேட் டூ லிட்டில் என்பதுபோல இந்த ஒப்புதலால்அவருக்கு எந்த பலனும் கிடைக்காது. டூர் டி பிரான்ஸ் பந்தயம் தொடங்கிய 1903ம் ஆண்டில் இருந்தே அதில் முறைகேடுகளுக்கு பஞ்சமில்லை. போட்டிகளில் வீரிய மருந்து பயன்படுத்திய முதல் வீரர் லான்ஸ் அல்ல. கடைசி நபராகவும் இருக்கப்போவதில்லை. விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுவதை காட்டிலும் பங்கேற்பதுதான் முக்கியம் என்ற சித்தாந்தம் செத்துவிட்டது. எப்படியாவதுவெற்றி பெற வேண்டும்;அதற்காக எதையும் செய்யலாம் என்ற வெறிதான் இப்போது எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.அப்படி பெறும் வெற்றி எல்லாம் உண்மையில் தோல்வியே என்பதை உணரும்போது எல்லாம் முடிந்திருக்கும்.
-
தினகரன்
-
அத்தகைய அசாதாரணமான மனிதர் வீரிய மருந்து பயன்படுத்தியே அத்தனை வெற்றிகளையும் பெற்றதாக இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தன் மீது புகார் கூறிய அத்தனை பேரையும் அவமானப்படுத்தியும் வழக்குபோட்டும் பழி வாங்கிக் கொண்டிருந்தார். அரசு அதிகாரிகளையும் விளையாட்டுஅமைப்புகளையும்கூட விட்டுவைக்கவில்லை. ஆனாலும்அமெரிக்க வீரிய மருந்து தடுப்பு கழகம் தீவிரமாக புலனாய்வு செய்து லான்ஸ் குற்றவாளி என அறிவித்தது.அதிலிருந்து அவரது செல்வாக்கு சரிய தொடங்கியது. நெருக்கமானவர்கள் விலகினர்.குடும்பத்தில் நிம்மதி குலைந்தது. வேறு வழியின்றி டெலிவிஷன் பேட்டியில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். தப்பு செய்வது, அதை மறைப்பது, அப்புறம் மறுப்பது, மிரட்டுவது என்று தொடர்ந்து தவறான வழியில் சென்றதால் லான்ஸ் மீதான நல்லெண்ணம் முழுமையாக மறைந்துவிட்டது.
-
டூ லேட் டூ லிட்டில் என்பதுபோல இந்த ஒப்புதலால்அவருக்கு எந்த பலனும் கிடைக்காது. டூர் டி பிரான்ஸ் பந்தயம் தொடங்கிய 1903ம் ஆண்டில் இருந்தே அதில் முறைகேடுகளுக்கு பஞ்சமில்லை. போட்டிகளில் வீரிய மருந்து பயன்படுத்திய முதல் வீரர் லான்ஸ் அல்ல. கடைசி நபராகவும் இருக்கப்போவதில்லை. விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுவதை காட்டிலும் பங்கேற்பதுதான் முக்கியம் என்ற சித்தாந்தம் செத்துவிட்டது. எப்படியாவதுவெற்றி பெற வேண்டும்;அதற்காக எதையும் செய்யலாம் என்ற வெறிதான் இப்போது எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.அப்படி பெறும் வெற்றி எல்லாம் உண்மையில் தோல்வியே என்பதை உணரும்போது எல்லாம் முடிந்திருக்கும்.
-
தினகரன்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: சீரியசான விளையாட்டு
எதையுமே நம்ப முடியா நிலை இன்று ஆனால்
நம்பாமல் இருந்தால் நாம் பயணிக்க முடியாது
கண்மூடித்தனமாக பயணிக்காமல் இருப்போம்
நம்பாமல் இருந்தால் நாம் பயணிக்க முடியாது
கண்மூடித்தனமாக பயணிக்காமல் இருப்போம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சீரியசான விளையாட்டு
என்ன செய்யுறது அவுங்க ஊரு ஆசாமிக்க ஜெயிக்கலேனா மதிக்கமாட்டாங்க நம்ம ஊரு போல இருந்தா பரவா இல்லே ஒலிம்பிக்கில் ஒண்ணுமே வாங்கலேனா கூட ஒன்னும் கேக்கமாட்டாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சீரியசான விளையாட்டு
1903 லேயே ஊக்கமருந்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டிர்களா? நல்ல வருவிங்க.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சீரியசான விளையாட்டு
அருண் wrote:1903 லேயே ஊக்கமருந்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டிர்களா? நல்ல வருவிங்க.!
2000 வருஷத்துக்கு முன்னாடியே கே.பி.சுந்தராம்பாள் ஊக்கமது கைவிடேல்னு பாடி இருக்காங்களே அருண்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: சீரியசான விளையாட்டு
Ahanya wrote: :அடபாவி:
என்ன ஆச்சு அகன்யா வாய இப்படி மூடி தொறக்குரிங்க நீங்களும் ஏதாவது ஊக்கமருந்து அடிசின்களோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சீரியசான விளையாட்டு
balakarthik wrote:Ahanya wrote: :அடபாவி:
என்ன ஆச்சு அகன்யா வாய இப்படி மூடி தொறக்குரிங்க நீங்களும் ஏதாவது ஊக்கமருந்து அடிசின்களோ
உங்கள் தங்கை அல்லவா அண்ணா.......
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: சீரியசான விளையாட்டு
Ahanya wrote:உங்கள் தங்கை அல்லவா அண்ணா.......
என் தங்கைகள் எப்பொழுதும் ஊக்கம் பெற என்னை அடிப்பதுத்தானே வழக்கம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரொம்ப சீரியசான மேட்டரு - கொலவெறி
» 3D தமிழ் விளையாட்டு செய்வதற்கான உதாரணம் விளையாட்டு
» கிராமத்து விளையாட்டு - நீலி விளையாட்டு!
» விளையாட்டு வீரர்களுக்கானவாய்ப்புகள்...
» மன விளையாட்டு
» 3D தமிழ் விளையாட்டு செய்வதற்கான உதாரணம் விளையாட்டு
» கிராமத்து விளையாட்டு - நீலி விளையாட்டு!
» விளையாட்டு வீரர்களுக்கானவாய்ப்புகள்...
» மன விளையாட்டு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|